<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6735234</id><updated>2012-02-28T21:06:25.757+05:30</updated><category term='விளம்பரம்'/><category term='இணையம்'/><category term='தீபாவளி'/><category term='தமிழ்சிஃபி'/><category term='ஊடகங்கள்'/><category term='ஆடை'/><category term='மறவன்புலவு க.சச்சிதானந்தன்'/><category term='விண்டோஸ் 98'/><category term='சிறப்பிதழ்கள்'/><category term='பொது'/><category term='விமர்சனம்'/><category term='வானொலி'/><category term='ஒளிப்படங்கள்'/><category term='நேர்காணல்'/><category term='கொழும்பு'/><category term='நாடகம்'/><category term='தொலைக்காட்சி'/><category term='சீனி நைனார் முகமது'/><category term='கவிதைகள்'/><category term='திரை விமர்சனம்'/><category term='மருத்துவம்'/><category term='சுதந்திரம்'/><category term='விழியம்'/><category term='வேதியியல்'/><category term='நிகழ்வுகள்'/><category term='திரைப்படப் பாடல்கள்'/><category term='தமிழ் இணைய மாநாடு'/><category term='உதவி தேவை'/><category term='பொதிகை தொலைக்காட்சி'/><category term='அஞ்சலி'/><category term='வலைக் குழுமம்'/><category term='இலங்கை அகதிகள்'/><category term='அனுபவம்'/><category term='வங்கியியல்'/><category term='சூரிய ஒளி மின்சாரம்'/><category term='ஆளுமை'/><category term='நட்சத்திர வாரம்'/><category term='மங்கையர் மலர்'/><category term='நிகழ்ச்சி'/><category term='கழிவுகள்'/><category term='அரசியல்'/><category term='பொருளாதாரம்'/><category term='காந்தி'/><category term='திருமணம்'/><category term='சந்திப்புகள்'/><category term='விளையாட்டு'/><category term='தானம்'/><category term='வல்லமை'/><category term='இணைய தளங்கள்'/><category term='சொற்பொழிவு'/><category term='இரங்கல்'/><category term='கண்டுபிடிப்புகள்'/><category term='மலேசியா'/><category term='சிறுவர் பாடல்'/><category term='வேட்டி'/><category term='கல்வி'/><category term='பெஞ்சமின் லெபோ'/><category term='அரட்டை'/><category term='தமிழ்'/><category term='நோபல்'/><category term='மதுவிலக்கு'/><category term='செம்மொழி மாநாடு'/><category term='கலைஞர் மு.கருணாநிதி'/><category term='இலக்கணம்'/><category term='வாழ்த்து'/><category term='நகைச்சுவை'/><category term='செம்மொழி மாநாடு'/><category term='இணையம் வழி வர்த்தகம்'/><category term='பொதிகை'/><category term='ஆய்வு'/><category term='ஆன்மீகம்'/><category term='ஒருங்குறி'/><category term='வலைப்பதிவர்கள்'/><category term='கல்கி'/><category term='யோசனைகள்'/><category term='புற்றுநோய்'/><category term='இதழியல்'/><category term='திரையுலகம்'/><category term='ஆடை தானம்'/><category term='மின் கழிவுகள்'/><category term='கொழும்பு'/><category term='வெங்கட் சாமிநாதன்'/><category term='வலைப் பதிவுகள்'/><category term='சமூகவியல்'/><category term='நண்பர்கள்'/><category term='கவிதை கொஞ்சம் தேநீர்'/><category term='மாணவர்கள்'/><category term='இலங்கை'/><category term='மின் ஆளுகை'/><title type='text'>அண்ணாகண்ணன் வெளி</title><subtitle type='html'>அதிமானுட நெடும்பாதையில்  வழிப்போக்கனின் குறிப்பேடு 					

		

						</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>214</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4189254073718843322</id><published>2011-07-27T12:55:00.001+05:30</published><updated>2011-07-27T12:56:39.272+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வு'/><title type='text'>பேரா. ஹாஜா கனியின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு அழைப்பிதழ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;என்  பள்ளித் தோழரும் நெருங்கிய நண்பருமான பேரா. ஹாஜா கனியின் (கவிஞர் ஆரூர்  புதியவன்) முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு, 2011 ஜூலை 28 அன்று,  சென்னை, புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ளோர் பங்கேற்றுச்  சிறப்பிக்க வேண்டுகிறேன். முனைவர் ஹாஜா கனிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/198624_247347285290018_100000442455887_940108_6156627_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/198624_247347285290018_100000442455887_940108_6156627_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4189254073718843322?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4189254073718843322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4189254073718843322' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4189254073718843322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4189254073718843322'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2011/07/blog-post.html' title='பேரா. ஹாஜா கனியின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு அழைப்பிதழ்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-1566112487285046620</id><published>2011-01-03T14:29:00.002+05:30</published><updated>2011-01-03T14:30:40.101+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா</title><content type='html'>சென்னை, அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா, 2011 ஜனவரி 2ஆம் நாள், அம்பத்தூரில் சிறப்பாக நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.dinamani.com/Images/article/2011/1/3/kamban.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="299" src="http://www.dinamani.com/Images/article/2011/1/3/kamban.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காலையில் முதல் அமர்வாகக் கவிஞர் இளந்தேவன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது இதன் மையப் பொருள். இதில் “உள்ளமும்&amp;nbsp; கோடிய கொடியாள்’ என்ற தலைப்பில் கவிஞர் அரு.நாகப்பன், “நின்றநின் நிலை இது நெறியிற்றன்று’ என்ற தலைப்பில் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், “தருமத்தின் தனிமை தீர்ப்பான்’ என்ற தலைப்பில் கவிஞர் ரவிபாரதி ஆகியோர் பேசினர். இதில் “யாதினும் இனிய நண்ப’ என்ற தலைப்பில் கவிமாமணி ந. செல்லப்பன் எழுதிய கவிதையை கோ.பார்த்தசாரதி கவியரங்கத்தில் படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச் சேர்க்கையாகப் புலவர் இராமமூர்த்தி கவிதை வழங்குகையில் ஆட்டோ என்பதற்குப் பெயர்க் காரணம் கூறினார். அதில் ஏறி வருபவர்களை ஆட்டோ ஆட்டென்று ஆட்டி வருவதால் அதற்கு ஆட்டோ எனப் பெயர் வந்திருக்கலாம் என்பது அவரின் கூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;கூனியைப் பாட வந்த அரு.நாகப்பன், நீரா ராடியாவை நினைவூட்டும் வகையில் பாடினார். ராமன் பதவியிழந்தது போல், ராசா பதவியிழந்தார்.&amp;nbsp; அதற்குப் பரிசாக கைகேயியிடம் கூனி பரிசு பெற, நீரா ராடியாவும் ஆதாயம்&amp;nbsp; பெற்றார் எனப் பாடினார்.&amp;nbsp; இந்த ஒப்பீடு,&amp;nbsp; சுவையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துலிங்கம் பாடுகையில் முற்காலத்தில் இருந்த ஏழ்கங்க நாடும் இன்னும் சில பகுதிகளும் இணைந்தே இக்கால இலங்கை உருவானது. ஏழ்கங்க என்பதே ஈழம் என்றும் இலங்கை என்றும் திரிந்ததாக விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவியரங்கம் நிறைவு பெற்றதும் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே. வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் 18 ஆண்டுகள் ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றினேன். அப்போது, தமிழில் எழுதும் ஆர்வம் மிகுந்தது. அதனால் தமிழ்க் கவிதைக்கு என ஒரு மாத இதழ் தொடங்க விரும்பினேன். அதற்கென ரூ.5 இலட்சத்தை ஒதுக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நேரத்தில் என் நண்பர் ஒருவரின் யோசனையின் பேரில், கவிஞர் முத்துலிங்கத்திடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர், முத்துச் சரம் என்ற இதழை நடத்தி வந்தார். ரூ.5 இலட்சத்தை நட்டப்பட வேண்டும் என்றால் கவிதை இதழ் தொடங்குங்கள் என முத்துலிங்கம் கூறினார். அதனால் அந்த முயற்சியைக் கைவிட்டேன். அதன் பிறகு தான் தினமணிக்கு ஆசிரியர் ஆனேன். அவருக்கு என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பன் என்று ஒருவன் இல்லாமல் போயிருந்தால் அல்லது அவரது சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தில் இறையுணர்வு குறைந்த காரணத்தால்தான் நம்மை ஆங்கிலம் ஆட்கொண்டுள்ளது என்பது எனது கருத்து. தமிழ் மொத்தமாக ஓரங்கட்டுப்பட்டு விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் பொறுப்பு ஏற்றதும் நான் என் உதவி ஆசிரியர்களை அழைத்துப் பேசினேன்.&lt;br /&gt;தமிழ் இலக்கிய நிகழ்ச்சி தொடர்பாக எங்கிருந்து அழைப்பு வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமணியில் எனது பங்கு என்னவாக இருக்கும் என்று எதிர்காலத்தில் கேட்டால், இலக்கிய நிகழ்வுகளுக்கு மீண்டும் முன்னுரிமை கொடுத்ததும், மறந்து போயிருந்த தமிழிசை இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்ததும்தான் எனது பங்களிப்பு என்று வரலாறு பதிவு செய்யும்.”&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 82 வயதிலும் தளராத மன ஊக்கத்துடன் சுப்பு ஆறுமுகம், வில்லிசை இராமாயணம் என்ற தலைப்பில் அருமையான வில்லிசையை வழங்கினார். அவர் மகள் பாரதி, மருமகன் திருமகன், மகன் காந்தி, பேரன் கலைமகன் ஆகியோரின் பங்களிப்பும் நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, கருத்தரங்கம் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் தலைவர் இல.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். அவர் மன்னராட்சி நிகழ்ந்த இராமனின் காலத்தில் ஜனநாயகம் எவ்வாறு சிறந்திருந்தது என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விரித்துரைத்தார். இன்றைய ஜனநாயகத்தின் போலித் தன்மையையும் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத் தொடர்ந்து, பேரா. இரா. மோகன் சொற்பொழிவு ஆற்றினார். இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர். இவரின் தலைப்பு, உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். ஜடாயு என்ற பாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, நல்ல கருத்துகளை முன்வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மனைவி பேரா. நிர்மலா மோகன், உயிர் கொடுத்துப் பழி மேற்கொண்டான் என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பணியாற்றுகிறார். இவர், கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பை முன்வைத்து, நல்லுரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் தமிழும் கம்பனும் என்ற தலைப்பில் கவிக்கோ ஞானச்செல்வன் பொழிவு ஆற்றினார். ‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்’ எனப் பாரதி குறிப்பிட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, விடை பகர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பத்தூர் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். செல்வி சரண்யா இறை வணக்கம் பாடினார். சிரிப்பானந்தா உள்ளிட்டோர் நாட்டு வாழ்த்துப் பாடினர். கம்பன் கழக ஆட்சி்க் குழு உறுப்பினர்களும் புரவலர்களும் இணைந்து விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் சுப்பு ஆறுமுகம் வில்லிசை முடிந்ததும் பாதி அரங்கம் காலியானது. நிகழ்ச்சி முடியும் தறுவாயில் மழை பெய்தது. இல.கணேசன் வெளியே செல்லும்போது, “இந்த மழை முதலிலேயே வந்திருந்தால், இடையில் யாரும் வெளியில் சென்றிருக்க முடியாது” என்று சிரித்தபடி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது, அர்த்தம் பொதிந்த நகைச்சுவை!&lt;br /&gt;&lt;br /&gt;=====================================&lt;br /&gt;&lt;i&gt;படத்திற்கு நன்றி – &lt;a href="http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Chennai&amp;amp;artid=355848&amp;amp;SectionID=97&amp;amp;MainSectionID=97&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"&gt;தினமணி&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;முதல் பதிப்பு – &lt;/i&gt;&lt;i&gt;&lt;a href="http://www.vallamai.com/?p=1586"&gt;http://www.vallamai.com/?p=1586&lt;/a&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-1566112487285046620?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/1566112487285046620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=1566112487285046620' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/1566112487285046620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/1566112487285046620'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2011/01/2.html' title='அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-7712067727335511272</id><published>2010-12-25T23:06:00.000+05:30</published><updated>2010-12-25T23:06:17.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>4 திரைப்படங்களின் குறு விமர்சனம்</title><content type='html'>&lt;b&gt;'மன் மதன் அம்பு'&lt;/b&gt; படத்தினை 24.12.2010 அன்று பார்த்தேன். கமல், திரிஷா, மாதவன் என அனுபவம் வாய்ந்த பெரும் நட்சத்திரங்கள், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம், நல்ல ஒளிப்பதிவு.... எனப் பல பலங்கள்; பணத்திற்குப் பஞ்சமில்லாதபடி உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு; இவ்வளவு இருந்தும் கதையில் ஏன் இப்படி சொதப்பினார்கள் என்பது புரியாத புதிர். அதிலும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள், மகா சொதப்பல். துப்பறியும் மன்னார், தொழிலதிபர் மதன கோபால், நடிகை அம்புஜாஸ்ரீ ஆகிய மூவரின் பெயர்ச் சுருக்கமே 'மன் மதன் அம்பு'. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/11/manmadhan-ambu-_1_.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/11/manmadhan-ambu-_1_.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/images/myna-movie-review.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/images/myna-movie-review.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;தான் காதலிக்கும் திரிஷாவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமா எனத் துப்பறிய,&amp;nbsp; மாதவன், கமலை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கும் திரிஷாவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. சந்தேகத்தினால் மாதவன், காதலியை இழக்கிறார். இந்தக் கதையை நிறைய குழப்பி, தேவையற்ற பாத்திரங்களை நுழைத்து, நாடகத்தனமாக்கி வீணடித்துள்ளார்கள். நகைச்சுவை உணர்வினை எதிர்பார்த்து, நகைப்பிற்கு இடமாகிவிட்டார்கள்! கமல் - உஷா உதுப் ஆகியோரின் இயல்பான நடிப்பு, 'நீல வானம்' என்ற இனிய பாடல் போன்ற சில நல்லவற்றையும் பின்தள்ளிவிட்டது, கதையின் பலவீனம். அது எப்படி அனுபவசாலிகளுக்கும் அடி சறுக்குகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;==========================&lt;br /&gt;&lt;br /&gt;ராம்கோபால் வர்மாவின் &lt;b&gt;'ரத்த சரித்திரம்' &lt;/b&gt;படத்தினை 2010 திசம்பர் 14 அன்று பார்த்தேன். காதல் பாடல், கவர்ச்சி நடனம், நகைச்சுவைச் சரடு போன்ற வழக்கமான பகுதிகளை அறவே தவிர்த்துள்ளனர். ஆனால், சண்டைக் காட்சி்கள் நீக்கமற நிறைந்துள்ளன. முழுக்க முழுக்கப் பழி வாங்குதலும் பதவி வேட்டையும் அரிவாளும் துப்பாக்கியுமாகப் படம் முழுக்க ரத்தச் சகதி. &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட பகை, வன்முறை வெறியாட்டமாக வளர்கிறது. அது விதைக்கும் அச்சத்தினால் மாயச் செல்வாக்கு உருவாகிறது. அதன் பயனாக அரசியல் அதிகாரமும் கிட்டுகிறது. அதைத் தக்கவைக்க, அரசியலில் எதிர்ப்பாளர்களை அடியோடு தீர்த்துக் கட்ட முயல்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் (சூர்யா), காரணகர்த்தாவைப் பழிவாங்கப் புறப்படுகிறான். அவன் வெல்கிறானா என்பதே கதை. இது, ஆந்திராவில் நிகழ்ந்த உண்மைக் கதையாம்.&lt;br /&gt;மொழிமாற்றப் படம் எனத் தெளிவாகத் தெரிவது, ஒரு குறைபாடு. ஆயினும் எடுத்துக்கொண்ட கதையை இயல்பாக நகர்த்தியுள்ளமை, பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;==========================&lt;br /&gt;&lt;br /&gt;10.12.2010 அன்று &lt;b&gt;'சித்து +2' &lt;/b&gt;படம் பார்த்தேன். கே.பாக்யராஜ், திரைக் கதை, வசனம் எழுதி&amp;nbsp; இயக்கியுள்ளார். அவர் மகன் சாந்தனுவும் புதுமுகம் சாந்தினியும் நாயக - நாயகியாக நடி்த்துள்ளனர். +2 தேர்வில் தோற்று, தற்கொலை செய்துகொள்ள எண்ணி வந்த நாயகன்; +2 தேர்வில் தோற்றதாக எண்ணி, ஊரை விட்டு ஓடி வந்த நாயகி. இவர்கள் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இதை நகைச்சுவையாகவும் சினிமாத்தனமாகவும் காட்டியிருக்கிறார்கள். கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய கதை. முன்கணிக்கக் கூடிய திரைக்கதை, நயமில்லாத வசனங்கள், வலுவில்லாத பாத்திரங்கள் ஆகியவற்றால் படம் நீர்த்துவிட்டது. இது, கேளிக்கையே நோக்கமாகக் கொண்ட செயற்கைச் சேர்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;==========================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/images/myna-movie-review.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/images/myna-movie-review.jpg" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;'மைனா'&lt;/b&gt; படத்தினை 2010 நவம்பர் 25 அன்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுடன் இணைந்து பார்த்தேன். நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஓரளவுக்கு இயல்பான காட்சி அமைப்புகள், பொருத்தமான நடிகர்கள், தகுந்த ஒளிப்பதிவு.... எனப் படம் என்னைக் கவர்ந்தது. சிறு தகராறில் நாயகன், சிறைக்கு வருகிறான். தன் காதலிக்கு அவசரத் திருமணம் நடப்பதை அறிகிறான். தீபாவளிக்கு முந்தைய நாள் சிறையிலிருந்து தப்பிக்கிறான். அந்தச் சிறையின் பொறுப்பில் இருக்கும் காவல் துறை அதிகாரியும் அவர் உதவியாளரும் அவனைப் பிடிக்கச் செல்கிறார்கள். இதனால் அவர்களால் தீபாவளியைக் குடும்பத்தாரோடு கொண்டாட முடியவில்லை. சிறை அதிகாரிக்கு அது, தலை தீபாவளி. அவரால் வர முடியாததால் அவரின் புது மனைவி, கடுப்பு அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/11/manmadhan-ambu-_1_.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கைதியைப் பிடித்தார்களா? கைதியின் காதல் கை கூடியதா? சிறை அதிகாரியின் மனைவி, அடுத்துச் செய்தது என்ன? ஆகியவற்றை விறுவிறுப்பாகக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. எனினும் இத்தகைய கதையை எடுத்து, வெற்றிகரமாகப் படமாக்கியதன் மூலம், இயல்பான கதைகளின் மேல் தமிழ்த் திரையுலகின் கவனத்தை மீண்டும் திருப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். &lt;br /&gt;&lt;br /&gt;=========================&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://www.vallamai.com/?p=1522"&gt;வல்லமை.காம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;படங்களுக்கு நன்றி – &lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;&lt;a href="http://www.lankafocus.com/cinema/?p=6182"&gt;lankafocus.com&lt;/a&gt;, &lt;/em&gt;&lt;a href="http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/myna-movie-review.html"&gt;behindwoods.com&lt;/a&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-7712067727335511272?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/7712067727335511272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=7712067727335511272' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/7712067727335511272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/7712067727335511272'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/12/4.html' title='4 திரைப்படங்களின் குறு விமர்சனம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-1850107552053161592</id><published>2010-11-29T11:25:00.001+05:30</published><updated>2010-12-30T13:00:58.057+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலேசியா'/><title type='text'>மலேசியாவில் அண்ணாகண்ணன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e5/Penang.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e5/Penang.png" width="253" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;2010 நவம்பர் 28 அன்று காலை, சென்னையிலிருந்து பினாங்கை நோக்கி விமானம் புறப்பட்டது. 10.15க்குப் புறப்பட வேண்டிய ஏர்ஏசியா விமானம், 10.40க்குத்தான் கிளம்பியது. எனக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பட்டப் பகலாய் இருந்ததால், அனைத்தும் துல்லியமாகத் தெரிந்தன.&amp;nbsp; சென்னையின் பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்க் குறுகின. மேலே மேகக் கூட்டங்கள் கட்டற்றுத் திரிந்தன. சிறிது நேரத்தில் மேகங்களையும் கடந்து, விமானம் உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் மேகங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்த் தெரிந்தன. சற்றே நிமிர்ந்து பார்த்தால் விமானத்திற்கு மேலும் மேகங்கள் இருந்தன. தரையிலிருந்து பார்க்கையில் ஒரே அடுக்கில் மேகங்கள் தெரிகின்றன. ஆனால், உண்மையில் மேகங்களில் பல அடுக்குகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேகங்களைத் தவிர கடலை மட்டுமே பார்க்க முடிந்தது. தரையே தெரியவில்லை. முழுக்க முழுக்க, கடல். நீல நிற நீர்ப் பரப்பில் வரி வரியாய் அலைகள். 3.15 மணி நேரப் பயணத்தின் முடிவில் மலேசியக் கரை, கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால், வானிலை சாதகமாக இல்லாததால் விமானம் உடனே தரையிறங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தரையிறங்கிய தருணம், மிக இனிது. விதவிதமான மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றும் ஒரு மலையளவுக்கு இருந்தன. அந்திச் சூரியன் அருள் ஒளி பொழிய, பிரமாண்டமான வெண்மேகக் குன்றுகளுக்கு நடுவில், மரகதத் தீவு போல் பினாங்கு மின்னியது. பச்சையம் பூசிய கடல். அதன் மீது ஓரிரு கப்பல்கள், நீரைக் கிழித்துச் சென்றன. அது, ஒரு வெள்ளைக் கோடு போல், நீண்ட வால் போல் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய நேரப்படி அன்று மாலை 5 மணியளவில் விமானம், பினாங்கில் தரையிறங்கியது. நண்பர் சேது குமணனின் உறவினரான பூபாலன் மாணிக்கம், இணையவழித் தோழி யமுனேஸ்வரி ஆறுமுகம் ஆகியோர், விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். அங்கிரிட் விடுதியில் எனக்கு அறை பதிந்திருந்தனர். தமிழ்ப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியரான சங்கர், உடனே அறைக்கு வந்தார். இருவரும் கலந்துரையாடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கில் உள்ள உளவியல் பேராசிரியரும் சைவத் தத்துவங்களில் தோய்ந்தவருமான கி.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன். சுமேரிய ஒலி வடிவங்கள், தமிழுடன் ஒத்திருப்பதை விளக்கினார். அவை, முதற்சங்கத் தமிழாக இருக்க வேண்டும் என்ற அவரின் கருத்து, எனக்குப் புதிது. சுமேரிய களிமண் பலகைகளிலிருந்து பெயர்த்து எழுதிய வரிவடிவங்களை அவர் படித்துக் காட்டினார். நினைவிலிருந்து பலவற்றை மனப்பாடமாகச் சொன்னார். அவை, தமிழின் ஒலி வடிவங்களுடன் நெருக்கமாக உள்ளன. அவற்றுக்கு அஸ்கிரிய மொழியின் அடிப்படையில் அவர் பொருள் கூறினார். என் ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;10 ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தைத் தன் இல்லத்தில் பராமரித்து வருகிறார். சைவத் தத்துவங்கள் தொடர்பான வகுப்புகளை நடத்தி வருகிறார். ஆகம உளவியல் என்ற பிரிவினை உருவாக்கியுள்ளார். இதன் வழி, ஒருவரின் மனத்தினைத் துல்லியமாகப் படிக்க முடியும் என அறிந்து வியந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் கி.லோகநாதன், தம் இல்லத்திலேயே தங்க அழைத்தார். அதை ஏற்று, நவம்பர் 29 அன்று காலை, அங்கிரிட் விடுதியிலிருந்து பெயர்ந்து, அவர் இல்லத்திற்கே&amp;nbsp; வந்து சேர்ந்தேன். இங்கு மேலும் நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். 2010 டிசம்பர் 6ஆம் தேதி காலை, சென்னைக்குத் திரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;=========================&lt;br /&gt;&lt;i&gt;படத்திற்கு நன்றி: &lt;a href="http://en.wikipedia.org/wiki/Penang"&gt;விக்கிப்பீடியா&lt;/a&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-1850107552053161592?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/1850107552053161592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=1850107552053161592' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/1850107552053161592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/1850107552053161592'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/11/blog-post_29.html' title='மலேசியாவில் அண்ணாகண்ணன்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3901178164815439293</id><published>2010-11-22T10:08:00.000+05:30</published><updated>2010-11-22T10:08:16.011+05:30</updated><title type='text'>வெள்ளையர் பாடும் தமிழ்ப் பாடல்</title><content type='html'>ஏ.ஆர்.ரகுமான் இசையில் &lt;span style="font-style: italic;"&gt;சிவாஜி &lt;/span&gt;படத்தில் இடம் பெற்ற ‘&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE"&gt;பல்லேலக்கா&lt;/a&gt;’ பாடலை, கனடாவின் வெள்ளைக்கார மாணவர்களைக் கொண்ட கல்லூரிக் குழு ஒன்று, இசைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/zpcuC9XUM44?fs=1" width="425" frameborder="0" height="344"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, வெள்ளையர் உதடுகளில் தமிழ்ப் பாடலைக் கேட்கும்போது மகிழ்ச்சி கரை  புரள்கிறது. தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதில் ஆவலாய் இருக்க, அவர்கள் தமிழ்ப்  பாடலைப் பாடுவது எத்தகைய முன்னேற்றம்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க ரகுமான். வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, கொட்டு முரசே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3901178164815439293?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3901178164815439293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3901178164815439293' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3901178164815439293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3901178164815439293'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/11/blog-post_22.html' title='வெள்ளையர் பாடும் தமிழ்ப் பாடல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/zpcuC9XUM44/default.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-5892502944819312631</id><published>2010-11-06T23:52:00.004+05:30</published><updated>2010-11-06T23:55:08.075+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கை காவல் துறையின் தீபாவளி விழா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://www.police.lk/images/police_logo.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://www.police.lk/images/police_logo.jpg" width="157" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இலங்கை  காவல் துறை, முதன் முதலாகத் தீபாவளி விழாவை 2010 நவம்பர் 6 அன்று  நடத்தியது. இது, கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இலங்கை அரசின் கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்,  பொலிஸ் மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரியா உள்ளிட்டோர் சிறப்பு  விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, இலங்கை பொலிஸ் பெளத்த  மற்றும் ஏனைய மத அலுவல்கள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான மொரீசியஸ் கெளரவத் தூதர் தெ.ஈஸ்வரன்  அழைப்பின் பேரில் நான், பார்வையாளனாகப் பங்கேற்றேன். ‘தீபாவளி, நவம்பர்  5ஆம் தேதி என இருக்க, விழாவினை 6ஆம் தேதி நடத்துவது ஏன்?’ எனக் கேட்டேன்.  ‘சனிக்கிழமை விடுமுறை என்பதால் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக இன்று  நடத்தியிருக்கலாம்’ என ஈஸ்வரன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல் துறை மைதானம் முழுக்க மின்விளக்குச் சரங்களால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடை அலங்காரம், மிக நேர்த்தியாக இருந்தது. நடு  நாயகமாக நடராஜரும் விநாயகரும் கிருஷ்ணரும் அவருக்கு இரு புறங்களிலும்  வீற்றிருந்தார்கள். மேடைக்கு முன்னதாக இருந்த சிறு மேடை முழுக்கக் குத்து  விளக்குகள் நிறைந்திருந்தது. அதில் பெரிதான ஒன்றுக்குச் சிறப்பு  விருந்தினர்கள் ஒளி ஏற்றினார்கள். மேடைக்குப் பக்கத்தில் இருந்த தனி  மேடையில் அகல் விளக்குகள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. காற்றில் அணைய அணைய,  அவற்றைத் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: right;"&gt;&lt;a href="http://www.news.lk/tamil/images/stories/Multimedia_Gallery/Photo_Gallery/Deepawali.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="151" src="http://www.news.lk/tamil/images/stories/Multimedia_Gallery/Photo_Gallery/Deepawali.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விழாவின்  தொடக்கத்தில் விநாயகருக்குப் பூஜைகள் நடந்தன. வாண வேடிக்கைகள் வானை  நிறைத்தன. விழாவை நடத்திய அமைப்பின் தலைவர் மகிந்த பாலசூரியா, வரவேற்புரை  ஆற்றினார்.&amp;nbsp; ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆலோசனையின் பேரில் இந்த விழா  நடைபெறுவதாகவும் இனி விசாக் பண்டிகையைப் போல், தீபாவளி, ரம்ஜான்,  கிறிஸ்துமஸ் ஆகியவையும் அரசின் சார்பில் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.  அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டங்கள்தோறும் ஊராட்சி அளவில் இந்தப்  பண்டிகைகள் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அவரது சிங்கள உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கப்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகுருநாதன் குழுவினரின் நாகஸ்வர இசை, கணீரென்று ஒலித்தது. தமிழ்ப்  பாடல்களுடன் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மேல்நாட்டு இசை  ஒன்றையும் நாகஸ்வரத்தில் வாசித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலா ஜான் நடத்தும் நிர்மலாஞ்சலி நடனப் பள்ளியின் மாணவிகள் அருமையாக  நடனம் ஆடினர். ராதை குமாரதாஸ் நடத்தும் வீணா வித்யாலயாவின் மாணவியர்,  மேடையில் எட்டு வீணைகளைக் கொண்டு அருமையான இசையை வழங்கினர். மேலும் பல  குழுக்களின் நடன நிகழ்ச்சிகள், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. ‘முகுந்தா  முகுந்தா’ என்ற பாடலுக்கான நடனமும் நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிலும் தமிழ்ப் பெண் காவலர்கள்  ஆறு பேர், ‘சலங்கை ஒலி’ படத்தில் வரும் ‘ஓம் நமசிவாயா’ என்ற பாடலுக்கு  நடனம் ஆடினர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் சற்றே அடக்கமாக ஆடினர்.  இந்தப் பாடலுக்கு இன்னும் துடிப்புடன் ஆடியிருக்கலாம். இறுதியில் இடம்பெற்ற  நடனம் ஒன்று, நல்ல துடிப்புடன் அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடன மணிகளின் ஒப்பனை, பாவங்கள், ஒருங்கிணைவு, இசைக்கு இயைந்த அசைவுகள் யாவும் சிறப்பாக இருந்தன.  நடனங்களை வடிவமைத்த ஆசிரியர்கள், கலைத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம்  அமைத்திருந்தனர். இறுதியில் பஜனை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் விழாவுக்கு வருபவர்களைச் சந்தனக் கிண்ணத்துடன்  வரவேற்பார்கள். இந்த நிகழ்ச்சியிலோ வரவேற்பாளர்கள், தங்கள் கைகளால்  சந்தனத்தைத் தொட்டு, வருகையாளரின் நெற்றியில் இட்டு வரவேற்றது, சிறப்பு.  மேலும் வந்திருந்த அனைவருக்கும் பலகாரப் பெட்டியும் மைலோ என்ற பானமும்  வழங்கி உபசரித்தனர். காவல் துறையினரில் உள்ள சிங்களப் பெண்கள், அவர்களின்  பாரம்பரிய சேலையிலும் ஆண்கள் பட்டுச் சட்டை – வேட்டியிலும் ஆங்காங்கே  தென்பட்டனர். விழாவின் தொகுப்புரைகளைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய  மூன்று மொழிகளிலும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழும் மூன்று  மொழிகளிலும் அச்சடிக்கப்பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பவுத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், இந்துக்கள் கொண்டாடும்  பண்டிகையை அவர்களின் முறைப்படியே அரசு விழாவாக எடுத்தது, நல்ல முயற்சி.  இது, சமுதாய நல்லிணக்கத்தை நோக்கிய, நம்பிக்கையூட்டும் நகர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;i&gt;படங்களுக்கு நன்றி – &lt;a href="http://www.police.lk/"&gt;http://www.police.lk&lt;/a&gt; | &lt;a href="http://www.news.lk/tamil/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=11608&amp;amp;Itemid=44"&gt;http://www.news.lk&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;முதல் பதிவு - &lt;a href="http://www.vallamai.com/?p=1262"&gt;வல்லமை.காம்&lt;/a&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-5892502944819312631?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/5892502944819312631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=5892502944819312631' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5892502944819312631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5892502944819312631'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/11/blog-post.html' title='இலங்கை காவல் துறையின் தீபாவளி விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-9181921912060571184</id><published>2010-10-27T22:08:00.001+05:30</published><updated>2010-10-27T22:15:14.639+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொழும்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>அறிஞர் உமாமகேசுவரன் உடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>கொழும்பின் ஒரு பகுதியாக உள்ள தெகிவிளை என்ற பகுதியில் தமிழறிஞர் உமாமகேசுவரன் வசிக்கிறார், இவரை&amp;nbsp; 22.10.2010 அன்று, மறவன்புலவு க.சச்சிதானந்தனுடன் சென்று சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TMhUvVDdNII/AAAAAAAAA_8/xTmJ5HN5Gd8/s1600/001.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TMhUvVDdNII/AAAAAAAAA_8/xTmJ5HN5Gd8/s640/001.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி, பண்ணிசை ஆகியவற்றில் தலைசிறந்த புலமை வாய்ந்தவர் எனச் சச்சி அறிமுகப்படுத்தினார். தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட பன்னிரு திருமுறைகள் தொகுதிகளின் ஒன்று முதல் 10 வரையான திருமுறைகளுக்கு மெய்ப்பு நோக்கியவர் இவரே என்பது கூடுதல் தகவல். அந்தத் திருமுறைகளைத் &lt;a href="http://thevaaram.org/ta/index.php"&gt;தேவாரம்&amp;nbsp;&lt;/a&gt; தளத்தில் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் இல்லத்திலிருந்த சிறிது நேரத்தில், &lt;a href="http://www.hinduorgan.com/" target="_blank"&gt;இந்து சாதனம்&lt;/a&gt; என்ற இதழில் மறுபதிப்பு கண்ட, இவரின் 'அதிதீரன்' என்ற கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் திருக்குறளின் ஒரு பாடலுக்குப் பரிமேலழகர்&amp;nbsp; அளித்த உதாரணத்தை இவர் மறுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-left: 40px;"&gt;பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்&lt;br /&gt;ஊராண்மை மற்றதன் எஃகு.&lt;/div&gt;&lt;h3 style="font-weight: normal; margin-left: 40px;"&gt;&lt;a href="http://kurals.com/wp/2010/07/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/" target="_blank"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;திரு.பரிமேலழகர் உரை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div style="margin-left: 40px;"&gt;தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற்  கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று  உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி  அது தீத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று  சொல்லுவர்.  ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை -  உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை  முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை  மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை  இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-left: 40px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பேராண்மை, ஊராண்மை  ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, பரிமேலழகரின் உரையினை விமர்சித்துள்ள இவர்,  இக்குறளுக்கு இராவணனிடம் இராமன், 'இன்று போய் நாளை வா' எனக் கூறியதை  எடுத்துக் காட்டியது, இமாலயத் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமன் இவ்வாறு கூறியதால் இராவணனுக்குப் பெரும் அவப்பெயரே ஏற்பட்டது. எதிராளிக்கு இவ்வாறு இழப்பை ஏற்படுத்தியது பேராண்மை ஆகாது. அப்படியாயின்&amp;nbsp; பேராண்மைக்குச் சான்று எங்கே என்று கேட்பவர்களுக்காக இவர், ஏனாதிநாதர், அதிதீரன் ஆகியோரை எடுத்துக் காட்டுகிறார். இவர்கள், சைவத் திருமுறைகளில் வாழும் சமயப் பெரியார்கள் ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவருடன் பேசுகையில், பெரியார் முன்னெடுத்து, எம்.ஜி.ஆர்.  நிறைவேற்றிய எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்றார். அந்தக் கால  எழுத்துகளைக் கொண்டே கணினியில் தட்டச்சு செய்திட முடியும் என்று கூறி,  அவ்வாறு தட்டச்சு&amp;nbsp; செய்த படி ஒன்றினையும் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அதில் முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்றும் அதற்கான விளக்கமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்&lt;br /&gt;பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது&lt;br /&gt;செங்கண்மாக் கோதை சினவெங் களியானை&lt;br /&gt;திங்கள்மேல் நீட்டுந்தன் கை!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல், தற்கால ஈழ மக்களின் மன நிலையை எதிரொலிப்பதாகச் சச்சிதானந்தன் கூறினார். அவர், கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பலரையும் சந்தித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலை மேற்கோள் காட்டிய உமாமகேசுவரன், தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள ‘பரிச்சயம்‘ என்ற சொல்லமைப்பு தவறு என்றும் ‘பரிசயம்‘ என்ற சொல்லே சரியென்றும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் உரையாடலின் இடையே தம் மனைவியாரை உமாமகேசுவரன் அழைத்தார். அவரின் பெயர் சொல்லி அழைக்காமல், ‘கேட்டீரா‘ என அழைத்தது, மிக நளினமாகவும் உயர்வாகவும் இருந்தது. இதைச் சுட்டிக் காட்டிய சச்சி, தம் தாயை தம் தந்தையார் ‘மெய்யே‘ என்று அழைத்ததை நினைவுகூர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;காலத்தினாலும் அன்பினாலும் அறிவினாலும் பழுத்த இந்தப் பெரியவரை வணங்கி விடை பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;=================&lt;br /&gt;&lt;i&gt;நன்றி - &lt;a href="http://www.vallamai.com/?p=1190"&gt;வல்லமை&lt;/a&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-9181921912060571184?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/9181921912060571184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=9181921912060571184' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/9181921912060571184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/9181921912060571184'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/10/blog-post_27.html' title='அறிஞர் உமாமகேசுவரன் உடன் ஒரு சந்திப்பு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TMhUvVDdNII/AAAAAAAAA_8/xTmJ5HN5Gd8/s72-c/001.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-5592328907195454304</id><published>2010-10-21T17:53:00.000+05:30</published><updated>2010-10-21T17:53:05.204+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொழும்பு'/><title type='text'>கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் வாணி விழா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://profile.ak.fbcdn.net/profile-ak-snc4/object2/1552/87/n112710285434817_2463.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://profile.ak.fbcdn.net/profile-ak-snc4/object2/1552/87/n112710285434817_2463.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள விவேகானந்தா கல்லூரி, ஆரம்பப் பாட  சாலை மாணவர்களின் வாணி விழாவினை 2010 அக்.19 அன்று கண்டு களித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வேப்பிலை நடனம், கரகாட்டம்,  மாரியம்மன் நடனம், காளியம்மன் நடனம், சக்தி வழிபாடு குறித்த தனி்ப்  பேச்சுகள் (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி), குழுப் பாடல்கள்  (ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்), நாடகம்… எனப் பலவும் மிக நேர்த்தியாக  இருந்தன. தமிழும் சைவமும் அவர்கள் வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பதை இந்த  நிகழ்ச்சிகள் எடுத்துரைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களின் ஒப்பனை, இசைக்கேற்ப உடல்  உறுப்புகளை அசைக்கும் திறன், கண்களின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஆற்றல், நினைவாற்றல் ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தன.  நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அவர்களைச் செம்மையாகப்  பயிற்றுவித்துள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மொரீசியசுக்கான இலங்கையின் கவுரவத் தூதர் தெ.ஈஸ்வரன், பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளை  வழங்கிப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கல்லூரியில் விவேகானந்தர், விபுலானந்தர், நாவலர், மகேசன் ஆகியோர்  பெயர்களில் தனித் தனிக் கட்டடங்கள் உள்ளன. முதல் மூவருக்கும் சிலைகளும்  உள்ளன. வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் கட்டடச் சுவர்களில் எழுதி  வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அடுக்குகள்  உள்ளன. இலங்கையிலோ, முதல் தரம் முதல் 13ஆம் தரம் வரை வகுப்புகள் உள்ளன.  ஒவ்வொரு தரத்திலும் சிறந்த மாணவர் ஒருவர், Prefect என்ற பட்டத்திற்குத்  தேர்வு பெறுகிறார். இவர், பிற மாணவர்களை வழி நடத்துகிறார். இவர்கள், தனியே  கோட் உடை அணிந்து, வலம் வருகிறார்கள்.&amp;nbsp; 12, 13ஆம் தரங்களில் Senior  Prefect என ஒருவர் தேர்வு பெறுகிறார். இவ்வாறு தேர்வு பெறும்  மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பெறுகின்றன. அவற்றுக்கு வேலை  வாய்ப்புக் களத்தில் சரியான மதிப்பு உண்டு எனப் பெற்றோர் ஒருவர்  தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களின் பெயர்களை நிகழ்ச்சியைத் தொகுத்து  வழங்கிய மாணவர்கள், அவ்வப்பொழுது அறிவித்தார்கள். அவற்றுள் வடமொழித்  தாக்கம் மிகுந்திருப்பதைக் கண்டேன். முதெலழுத்துகளை ஆனா, ஆவன்னா என்ற  முறையில் குறிப்பிட்டனர் (எ.கா. – சூவன்னா ஆனந்த ரூபிணி). ஆங்கிலத்தில்  முன்னெழுத்துகளைக் குறிப்பிட்ட பொழுது, இவ்வாறு சொல்ல இயலவில்லை (எ.கா. –  எம்.தர்ஷிகா).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கல்லூரிக்கெனத் தனியே விளையாட்டுத் திடல் எதுவும் இல்லை.  ஆண்டுக்கு ஒரு முறை வெளியே உள்ள பொது விளையாட்டு்த் திடலினை முன்பதிந்து  பயன்படுத்துகிறார்கள். இந்தத் திடலுக்கு ஒரு நாள் வாடகை, இலங்கை ரூபாய்  மதிப்பில் 85 ஆயிரம். இவ்வாறு இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பள்ளியின் பழைய மாணவர் சங்கம் இயங்கி வருகிறது. இவர்களை, முக  மண்டலத்தில் காணலாம். இவர்களுள் ஒருவர், வாணி விழா நடைபெறும் பொழுதே அது  குறித்த செய்திகளையும் படங்களையும் தங்கள் முக மண்டலப் பக்கத்தில்  ஏற்றினார். அதனை மடிக்கணினியில் எடுத்துக் காட்டினார். வலைப்பதிவும்  தொடங்குங்கள் என வழி காட்டினேன். முக மண்டலத்தில் ஏற்றினால் முக மண்டல  உறுப்பினர்கள் மட்டுமே அவற்றைக் காண முடியும்; வலைப்பதிவினை யாரும் காண  முடியும் என்றேன். முயல்வதாகக் கூறினார்.&lt;br /&gt;நிகழ்ச்சியின் இடையே பேசிய இக்கல்லூரியின் அதிபர், ‘இந்த மாணவர்களைப்  பார்க்கிறபோது, விவேகானந்தா கல்லூரியின் எதிர்காலம் பிரகாசமாய் இருப்பது  தெரிகிறது’ என்றார். எனக்கோ, இலங்கையின் எதிர்காலமே பிரகாசமாய் இருக்கும்  எனத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://www.vallamai.com/?p=1115"&gt;வல்லமை.காம் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-5592328907195454304?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/5592328907195454304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=5592328907195454304' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5592328907195454304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5592328907195454304'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/10/blog-post_5711.html' title='கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் வாணி விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-6023924752091845996</id><published>2010-10-21T17:50:00.000+05:30</published><updated>2010-10-21T17:50:00.900+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வல்லமை'/><title type='text'>தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான சில இயல்புகள்</title><content type='html'>அண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழர் வாழ்வியல்  தொடர்பான 25 காட்சிகள் இருந்தன. தமிழர்களின் இயல்புகள் குறித்த ஒரு  விமர்சனமாக அவை இருந்தன. அவற்றுள் 5 மட்டும் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கோயிலுக்கு ஒரு டியூப் லைட்டைத் தானமாகக் கொடுத்தால் கூட டியூப் லைட்டின் பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தைப் பதிக்கிற இனம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம்  பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ்  வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. எங்க ஊரு அரசுப் பள்ளி ஆசிரியர் அவர்களின் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பள்ளிக்கூடம், மருத்துவமனைகளைத் தனியார் நடத்த, அரசாங்கம் சாராயக் கடை நடத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. உடலும் மனமும் ஒத்துழைக்காது என பியூனுக்குக் கூட 60 வயதில் பணி  ஓய்வு கொடுப்பார்கள். ஆனால், 60 வயசுக்கு மேல இருப்பவர்கள், அமைச்சராக  நம்மை ஆளுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் படிக்கிறபோது, தமிழரின் முரண்கள், போலித்தனங்கள், தன்  முனைப்பு, சுயநலம், அந்நிய மோகம்… உள்ளிட்ட பலவும் வெளிப்படுவதைக்  காண்கிறோம். இவை முழுக்க எதிர்மறையாக இருந்தபோதிலும் உண்மைக்கு  நெருக்கமாக உள்ளதை உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் இயல்புகளை நானும் தொடர்ச்சியாக உள்வாங்கி வருகிறேன்.  தமிழர்கள் வெவ்வெறு தருணங்களில் எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதைப்  பார்வையாளனாகவும் பங்கேற்பாளனாகவும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த  வகையில், இந்தத் தமிழ்ச் சமூகம் குறித்த என் பார்வைகள் சிலவற்றை இங்கே  பதிகிறேன். ஒரு கோணத்தில் இதனைச் சமூகவியல் ஆய்வாகவும் கருதிட இடம் உண்டு.  தமிழர்கள் அனைவரிடமும் இந்த இயல்புகள் உண்டு என நான் கூறவில்லை.  இவற்றுக்கு மாறுபட்டவர்களையும் நான் கண்டதுண்டு. ஆனால், இக்காலத் தமிழ்ச்  சமுதாயத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சில தன்மைகள் ஓங்கி இருக்கின்றன.  அவற்றுள் சில இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதுகை மோனையில் ஆர்வம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு எதுகை மோனையின் மீது தனித்த ஆர்வம் உள்ளது. அவர்களின்  கவிதை, பாட்டு, இலக்கியம் ஆகியவற்றில் இதன் ஆதிக்கம் இருப்பது இயற்கையானது.  ஆனால், அன்றாடப் பேச்சு வழக்கிலும் இதன் தாக்கம் அதிகம். நாட்டுப்புறப்  பாடல்கள், சொலவடைகள், பழமொழிகள், புதுமொழிகள், கானா பாடல்கள்… எனப்  பலவும் எதுகை மோனையுடனே உள்ளன.&lt;br /&gt;மரபுக் கவிதைகளிலிருந்து வேறுபட்டு, புதுக்கவிதை படைக்க விரும்பிய  போது, பலரும் எதுகை மோனைகளைக் கைவிடவில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு  முத்திரை வாசகத்திலும் (பஞ்ச் டயலாக்) எதுகை, மோனைகள் துள்ளி  விளையாடுகின்றன. வாசகர் கடிதம், துணுக்கு, நகைச்சுவை முதல் கவிதை, சிறுகதை,  கட்டுரை வரை எழுதுவோர், தமக்கு வைத்துக்கொள்ளும் பெயர்கள், தனித்த ஓசை  நயத்துடன் உள்ளன. அறிவிப்புகள், விளம்பரங்கள், அரசியல் முழக்கங்கள், கடவுள்  துதி எனப் பலவற்றிலும் இந்த ஓசை நயத்தைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாகப் பேசும்போதே, கிழிந்தது கிருஷ்ணகிரி என்பார்கள். வெட்டிப்  பேச்சிலும்கூட கிருஷ்ணகிரியைக் கிழிப்பதில் ஒரு மகிழ்ச்சி. பட்டப் பெயர்கள்  பெரும்பாலும் மோனை நயத்துடனே அமைகின்றன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,  கவியரசு கண்ணதாசன், வித்தகக் கவிஞர் பா.விஜய், நாவுக்கரசர் நாராயணன்,  சித்தாந்த சிகாமணி, அடுக்களை அலமேலு…. என விரியும் பெயர்கள், மோனைப்  புள்ளியில் மையம் கொண்டவை.&lt;br /&gt;இரட்டைப் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளை, இரண்டு பெண் பிள்ளை போன்றோர்  பிறந்தால் இயைபு மிளிரப் பெயர் வைப்பது, இப்போதும் தொடர்கிறது (அங்கவை –  சங்கவை, ஜெயா – விஜயா, காமாட்சி – மீனாட்சி, வரலட்சுமி – வீரலட்சுமி,  இந்திரன் – சந்திரன், சுரேஷ் – ரமேஷ், ராமு – சோமு, அருண் – வருண்). நடிகர்  விஜய் நடித்த ஒரு படத்தில் (கில்லி?) தாதாக்களின் பெயர்கள் சுவையானவை.  சனியன் சகடை, பட்டாசு பாலு… என அதிலும் மோனை நயம் மிளிரும். குரங்கு  குமார், அசால்ட்டு ஆறுமுகம்…. என்றெல்லாம் உள்ள பெயர்கள், தமிழ் மக்களின்  இயல்பைக் காட்டக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;எதுகை, மோனை என மேலோட்டமாகப் பார்த்தாலும் ஆழ்ந்த நோக்கில்  சந்தத்தின் மீதான ஈர்ப்பாகவே இதனைக் கருத வேண்டும். சந்தத்தின் மீது பல  நூற்றாண்டுகளாக ஈடுபாடு கொண்ட ஒரு சமூகம், ஒரு பொதுவான ஒழுங்கமைவினை  நம்புகிறது, விரும்புகிறது எனக் கொள்ளலாம். அதனால்தான் ஒவ்வொன்றுக்கும்  இலக்கணம் வரைந்திட இச்சமூகம் விரும்புகிறது. அந்த இலக்கண வரையறை, எழுத்து,  இலக்கியம் ஆகியவற்றைத் தாண்டி, பெண்கள், குழந்தைகள், அரசன், அமைச்சன்… என  அனைவருக்காவும் விரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியமும் திருக்குறளும் மொழி, நிலம், காலம், ஒழுக்கம், சமூகம்  உள்ளிட்டவற்றை வரையறுத்துக் கூறியதை நினைவுகூரலாம். எந்த நேரத்தில் எதைச்  செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது, நெறிமுறைகள், கட்டுப்பாடுகள்… என  அனைத்துத் துறை சார்ந்து இந்த இலக்கண ஆதிக்கம் பரவியது. இதன் அடிப்படை,  இசையின் மீது கொண்ட ஈர்ப்பே ஆகும். இந்த இசைக் கூறுக்கான ஓர் எடுத்துக்  காட்டே எதுகை, மோனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சமூகம், அளவையியல் கூறுகளுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டுள்ளது.  தமிழ் இலக்கியங்களில் நாலடியார், ஐந்திணை, எட்டுத் தொகை, பத்துப் பாட்டு,  பன்னிரு திருமுறை, பதினெண் கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம், நாலாயிரத்  திவ்வியப் பிரபந்தம்…. என எண்களின் அடிப்படையில் அமைந்தவை ஏராளம்.  எழுத்தெண்ணிப் பாடும் முறையும் தமிழில் உண்டு. செய்யுள்கள் பெரும்பாலும்  கூர்மையான எண்ணிலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன. செய்யுள்களுக்கு வெளியிலும்  இத்தகைய எண்களில் ஆதிக்கத்தைக் காணலாம். கோவில் மாடங்களின் எண்ணிக்கை,  கும்பங்களின் எண்ணிக்கை, சுற்றுகளின் எண்ணிக்கை, சிலைகளின் ஒவ்வொரு  பகுதியும் அமையும் விதம், உணவு சமைப்பதில், வயலுக்கு நீர் பாய்ச்சுவதில்,  மரம் வளர்ப்பதில்…. என ஒவ்வொன்றிலும் அளவையியல் கண்ணோட்டத்தினை அறியலாம்.  காற்று வீசுவதை வைத்து, கதிரொளியை வைத்து, அலையடிப்பதை வைத்து  அளக்கிறார்கள். நேர அளவு, கைப்பிடியளவு, படியளவு…. என நுணுக்கமாகத்  தமிழர்கள் அளந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக்கோ, அதில்  எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ என்ற அண்மைக் காலப் பாடலும்  தமிழர்களிடம் எண்கள் கொண்டுள்ள தாக்கத்தை எடுத்துக் காட்டும். இந்த  அளவையியல் கூறுகளும் இசைக் கூறுகளுடன் தொடர்புடையவை. எனவே, எதுகையும்  மோனையும் தமிழர்கள் மீது தாக்கம் செலுத்துவதற்கு ஆழ்ந்த பின்புலம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரலாற்று உணர்வு குறைவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;தமிழர்களிடையே  வரலாற்று உணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. பல பழந்தமிழ்ப் பாடல்களுக்கும்  நூல்களுக்கும் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. அதனால்தான் அந்தப் பாடலில்  வரும் அடியினைக் கொண்டு, அணிலாடு முன்றிலார், இரும்பிடர்த்தலையார், கல்பொரு  சிறுநுரையார், கொட்டம்பலவனார், இம்மென்கீரனார், தேய்புரி  பழங்கயிற்றினார்…. போன்ற பெயர்களால் அழைக்க வேண்டி வந்தது. இன்னும்  பலருக்குப் பெயர் தெரிந்தும் அவரின் பிறப்பு, வளர்ப்பு, காலம் உள்ளிட்டவை  தெளிவாகத் தெரியவில்லை. திருவள்ளுவருக்கும் இதே நிலைதான். இப்படி  இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் எனக் கணிக்கவே முடிகிறது.  இன்றைக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் மூன்று தலைமுறைக்கு  முந்தையவர்களின் பெயர்கள் பலருக்கும் தெரியாது. துல்லியமான வரலாற்றுப்  பதிவுகள் எவரிடமும் இல்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;தமிழர்களின் நில ஆவணங்கள், குறுகிய கால  எல்லைகளைக் கொண்டவை. அவையும் அந்நியர் ஆட்சியின் விளைவாகத் தோன்றியவை.&lt;/div&gt;தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்களின் விவரங்கள் மட்டுமே கிடைக்கவில்லை  எனக் கருதிவிட வேண்டாம். கோயில்களைக் கட்டியவர்கள், சிலைகளை வடித்தவர்கள்,  ஓவியங்களைத் தீட்டியவர்கள்…. எனப் பல விவரங்களும் தெரியாது.  மன்னர்களுள்ளும் சிலரின் சில விவரங்களே உள்ளன. முறையான ஆவணப் பதிவுகள்  இல்லை. இந்தப் பண்புக்கு முக்கிய காரணம், அவர்களின் அவையடக்கம். தன்னை  முன்னிறுத்திக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் குறைந்தபட்ச  அடையாளங்களைக்கூட அவர்கள் பதியவில்லை. இதனால், தமிழகத்தின் சமூக – கலை –  இலக்கிய வரலாறு, பெரும் பின்னடைவைக் கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பலருக்கே முறையான வரலாற்றுப்  பதிவுகள் இல்லை. பாரதிக்கும் கட்டபொம்மனுக்குமே முழுமையான விவரங்கள் இல்லை.  தகவல் தொடர்பு நுட்பங்கள் இவ்வளவு வளர்ந்துள்ள இன்றைக்கும்  கோடிக்கணக்கானோரின் புகைப்படங்கள், குரல்கள், பங்களிப்புகள் முறையாகப்  பதியப்பெறுவதில்லை. இப்படி ஒருவர் வாழ்ந்து மறைந்தார் என்பதற்கான எந்தச்  சுவடுமே இல்லாமல் பலரும் வந்து செல்கிறார்கள். நாட்குறிப்புகள் பதிதல்,  வாழ்க்கை வரலாறு எழுதுதல், குடும்பக் கிளைகளை வரைதல்… ஆகியவற்றைத்  தமிழர்களிடம் அரிதாகவே காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியால், தமிழர்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது. யார், எதை,  எப்போது கூறினார் என்பதை அவர்களால் நிறுவ முடிவதில்லை. இது,  அரசியல்வாதிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. கடன் கொடுக்கும்போது, எழுத்து  ஆவணங்கள் இல்லாமல் கொடுப்போர் இன்றும் உண்டு. அவையடக்கமும் நட்பும்  நம்பிக்கையும் இவர்களின் வரலாற்று உணர்வைக் கெடுக்கின்றன. இந்தப்  பின்னணியில் கோவிலுக்குக் கொடுத்த குழல் விளக்கில் பெயரை எழுதுவோரை  வரலாற்று நோக்கில் பாராட்டவே வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெகிழ்வுத்தன்மை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களிடம் அதிக அளவில் ஒழுக்கக் கோட்பாடுகள் உண்டு. வாழ்வின் ஒவ்வோர்  கூறுக்கும் ஏராளமான இலக்கணங்களும் வரையறைகளும் உண்டு. ஆனால், இவை  அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா எனில் இல்லை என்பதே பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது, தனிப்பட்ட முறையில் ஒன்றும்  மேடையில் ஒன்றுமாகப் பேசுவது, உள்ளூரில் ஒன்றும் வெளியூரில் ஒன்றுமாகப்  பேசுவது… போன்றவை தமிழர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. உண்மையைச் சொல்வது  என்பதைவிட, அதன் பலாபலன்களை எண்ணியே சொல்கிறார்கள். இவற்றை இரட்டை  நிலைப்பாடு என்பது, ஒரு பார்வை. உண்மையில் இரண்டு நிலைப்பாடு என்றும் சொல்ல  முடியாது. சிலர், சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள்.  அங்கு எண்ணிக்கையே கிடையாது. ஆனால், வேறொரு கோணத்திலிருந்து இவற்றைப்  பார்க்கிற போது, தமிழர்களிடம் நெகிழ்வுத்தன்மை அதிகமாக இருப்பது  புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களைக் கரப்பான்பூச்சிகள் என ஒருவர் குறிப்பிட்டார். அவர்களை  எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு,  பிழைத்துவிடுவார்கள் என்பதே அவர் தந்த விளக்கம். தமிழக அரசியல் களத்தில்  எவ்வளவு முரண்பட்டவர்களும் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதை நினைத்துப்  பார்க்கலாம். கூட்டணிகள் எப்படி மாறினாலும் அவர்களுக்குத் தொடர்ந்து மக்கள்  வாக்களித்து வருகிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. தமிழர்கள் எந்த  மாநிலத்திற்கு, எந்த நாட்டிற்குச் செல்ல நேர்ந்தாலும் அவர்களால் அந்தந்தச்  சூழலுக்கு ஏற்ப மாறிவிட இயலும். புற அழுத்தங்கள் எவ்வளவு இருப்பினும்,  அவற்றை வாழ்வியலுக்கு ஏற்ப உள்வாங்குவதில் அவர்களின் ஆற்றலை நாம் கவனமாகக்  குறித்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அந்நிய மோகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே, எதிரெதிர் தன்மை கொண்டவர்களிடையே ஓர் ஈர்ப்பு எழுவது  இயற்கையே. காந்தத்திலும்கூட எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கும். ஆனால்,  தமிழரின் தன்மை இதில் மிதமிஞ்சி இருப்பதாகவே தோன்றுகிறது. இந்திய  சுதந்திரப் போரின்போதே, அந்நியத் துணிகளைத் தவிர்க்கத் தனி இயக்கத்தினைக்  காந்தி தொடங்க வேண்டியிருந்தது. இன்றும் ஆங்கில மோகம், எங்கும்  தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் தமிழில் படித்தவரை விட, ஆங்கிலத்தில்  படித்தவருக்கே வேலை கிடைக்கும் என்ற நிலை ஆழமாக உருவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவந்த நிறத்தவரைக் கண்டு மயங்குவதும் அந்நிறத்தைப் பெறத் தமிழ்ப்  பெண்கள் பற்பல பசைகளைப் பூசித் திரிவதும் எங்கும் காணக் கூடியதாய்  இருக்கிறது. திரைத் துறையில் சிவந்த நடிகர்கள் – நடிகைகளின் ஆதிக்கமே  அதிகம். அவர்களே விளம்பரப் படங்களிலும் தோன்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சித்  தொடர்களிலும் அதே நிலைதான். தமிழரின் சாதனைகளை வெளிநாட்டார் அங்கீகரித்த  பிறகே தமிழர்கள் ஏற்பார்கள் என்ற நிலை உள்ளது.&lt;br /&gt;தமிழரின் கலைகள், ஆடைகள், விளையாட்டுகள், இசை…. எனப் பலவும்  நசிந்துள்ளன. இந்நிலையிலும் அயல் புலத்துக் கலைகள், ஆடைகள், விளையாட்டுகள்,  இசை ஆகியவற்றின் மீது அவர்களுக்கு நாட்டம் உள்ளது. இது, பெரும்பாலும்  தகுதியை மதித்து நிகழவில்லை. அயல் மோகத்தினாலேயே நிகழ்ந்துள்ளது. தமிழரின்  ஆங்கிலத்தில் ஒருவர் பேசினால், அவரை அறிவாளி எனக் கருதும் மனோபாவம்  மேலோங்கியுள்ளது. இதனால், தம் பேச்சினிடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து  பேசும் வழக்கம், தமிழ்ச் சமூகம் முழுதும் ஆழமாகப் பரவிவிட்டது. இப்போது,  அத்தகைய கலப்புத் தமிங்கிலமே இயல்பானதாகவும் கலப்பில்லாத் தமிழ்  செயற்கையானதாகவும் மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறத்தின் வீழ்ச்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘தமிழ்ச் சமூக அடுக்குகளில் உள்ள பலரும் அறத்தின்வழி நிற்பதில்லை.  அதனால் அவர்களின் வாழ்வும் அதற்கு ஒப்பவே இருக்கிறது’ என்ற உண்மையை என்  இனிய நண்பர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எனக்கு உணர்த்தினார். எங்கும்  இலஞ்சம், ஊழல், முறைகேடுகள், ஆக்கிரமிப்புகள், கையாடல்….. எனப் பெருகும்  தீச்செயல்கள், அறத்திற்கு முற்றிலும் எதிரானவை. அரசியல் தலைவர்கள் எல்லா  முறைகேடுகளின் சங்கமமாகவே மாறிவிட்டார்கள். மூன்று சக்கரத் தானியை  ஓட்டுபவர் கூட, போகுமிடத்திற்குக் கூடுதலான கூலியைக் கோருகிறார்.  மீட்டருக்குச் சூடு வைக்கிறார். போய்ச் சேர்ந்த பிறகு கூடுதல் கட்டணம்  கேட்டுத் தகராறு செய்கிறார். தன் வண்டியில் விட்டுச் சென்ற பையைக் காவல்  நிலையத்தில் ஒப்படைப்பவரும் உண்டு எனினும் அவர்களின் எண்ணிக்கை மிகக்  குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உடல்நலனுக்கும் கேடு என அறிவித்துவிட்டு,  அரசே அதை விற்கிறது. அரசு அலுவலகங்கள் பெரும்பாலானவற்றில் ஆதாயம் கருதி,  கோப்புகள் அறிதுயில் கொள்கின்றன. காவல் துறையில் பொய் வழக்குகள், போலிப்  பழிதீர்ப்புக் கொலைகள் (என்கவுன்டர்கள்), சிறைக்குள் மர்ம மரணங்கள்….  தொடர்கின்றன. நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன.  கல்வி, தெளிவாகவே வணிகமாகிவிட்டது. மக்கள், சர்வ சாதாரணமாக விதிகளை  மீறுகிறார்கள். பலர் பிடிபடுபவதில்லை. பிடிபடுபவர்களையும் காப்பாற்ற,  வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சட்டத்தைத் தேவைக்கேற்ப வளைக்கலாம்.  அப்படியே தண்டனை பெற்றாலும் மேல் முறையீடு இருக்கிறது. அதில் தவறினால்,  உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சென்று படுத்துக்கொள்ளலாம் என  இந்தச் சமூகம் கற்றுத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பணமே பிரதானம். அதைக் கொண்டு பதவிகளைப் பெறலாம். அவ்வாறே செல்வாக்கும்  அதிகாரமும் பெறலாம். எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு….. இந்தக்  கண்ணோட்டத்துடன் ஒரு தலைமுறை உருவாகிறது. பல திருமணங்கள், அன்பையும்  புரிந்துணர்வையும் முன்னிறுத்தாமல் பணத்தை முன்னிறுத்தியே நிகழ்கின்றன.  பிரதி பலன் எதிர்பாராமல் பலரும் எந்தச் செயலையும் செய்வதில்லை. சமூக ஏற்றத்  தாழ்வுகள் மிக விரிகின்றன. எல்லாத் துறைகளிலும், எல்லா மட்டங்களிலும்,  எல்லாத் தருணங்களிலும் அறம் வீழ்கிறது. இந்தச் சமூகத்தில் குறுக்கு வழியில்  செல்வதே வாழ்வதற்கான வழி என நேற்று பிறந்த குழந்தையும் உணரத்  தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டினை  முழுமையாக நம்புகிறேன். எனவே இந்த அபாயகரமான சூழலை எண்ணி, மனம்  நடுங்குகிறது. திருக்குறளை உருவாக்கிய ஓர் இனம், அறம் பிறழ்ந்த வாழ்வுக்கு  எடுத்துக் காட்டாக மாறிவிடலாமா? உண்மையும் நேர்மையும் நடைமுறை வாழ்வுக்குப்  பயனற்றவை என்பதுதான் நம் சமூகம் கூறும் செய்தியா? இந்தப்  பரிதாபத்திற்குரிய பந்தயத்தில் முந்திச் செல்வது யார் என்பதில்தான்  போட்டியா?&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சிகளையே உணர முடியாத அளவுக்குத் தமிழ்ச் சமூகம், மரத்துப் போய்விட்டதோ என்பதே என் ஐயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைச் சுட்டிக் காட்டுவது, எதிர்மறைத் தன்மையோடு அல்ல. இந்த நிலையை  உணர்ந்து மக்கள் மாற வேண்டும் என்பதற்காகவே. ஆழ்துயில் கொள்ளும் மனச்  சான்று சற்றே விழிக்குமானால், எட்டும் தொலைவிலேயே புதிய விடியல் கிட்டும்.  அக்கினிக் குஞ்சிலிருந்து காடுகள் வெந்து தணியும் என்பது நமக்குத்  தெரியாதா, என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;==================================&lt;br /&gt;&lt;em&gt;நன்றி – &lt;a href="http://www.aganazhigai.com/2010/09/blog-post.html"&gt;அகநாழிகை இதழ் 5&lt;/a&gt; (செப் – நவ.2010) | &lt;a href="http://www.vallamai.com/?p=995"&gt;வல்லமை.காம் &lt;/a&gt;&lt;/em&gt;&lt;a href="javascript:void(0)"&gt;&lt;/a&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-6023924752091845996?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/6023924752091845996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=6023924752091845996' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/6023924752091845996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/6023924752091845996'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/10/blog-post_21.html' title='தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான சில இயல்புகள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-8438129865333182921</id><published>2010-10-03T00:01:00.005+05:30</published><updated>2010-10-21T17:40:04.622+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுவிலக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><title type='text'>பூங்காற்று தனசேகரின் புதிய பாதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TKd58WmCmRI/AAAAAAAAA_w/83GPaz4lyw8/s1600/Poongatru_book_release_1000.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="408" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TKd58WmCmRI/AAAAAAAAA_w/83GPaz4lyw8/s640/Poongatru_book_release_1000.jpg" width="600" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காற்று தனசேகர், எழுத்தாளர், கவிஞர், இதழாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். பூங்காற்று என்ற பத்திரிகையை நடத்தியதால், அந்தப் பெயராலேயே அழைக்கப்பெற்றார். முதல் காதல் கவிதை என்ற கவிதைத் தொகுப்பு, மகாராஜாவுக்குப் பசிக்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு உள்பட பல நூல்களைப் படைத்தவர். மாலைச் சுடர், தமிழரசி, புதிய பார்வை, அரும்பு, ஜெயா தொலைக்காட்சி உள்பட ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக இவருக்குக் குடிப் பழக்கம் இருந்துவந்தது. அது, பல தீவிர எல்லைகளைத் தொட்டதும் உண்டு. இந்நிலையில், குடும்பத்தினரும் நண்பர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தியதன் பயனாக, இப்போது குடிப் பழக்கத்தை விடுவது என்ற திடமான முடிவினை எடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடந்த வாரம் அவரைச் சந்தித்த போது, 10 நாட்களாக மதுவிலிருந்து விலகியிருப்பதாகக் கூறினார். இது, உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த முடிவு. இதற்காக அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இந்த முடிவில் அவர் நிலைத்து நின்று, குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் என்பது என் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவின் பிடியிலிருந்து ஒருவர் விலகியுள்ளார் என்ற நற்செய்தியை, மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அறிவிப்பது, மிகவும் பொருத்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட புகைப்படம், பூங்காற்று தனசேகரின் 'முதல் காதல் கவிதை' நூல் வெளியீட்டு விழாவின் போது (2004-05) எடுத்தது. இதில் இசையமைப்பாளர் தினா வெளியிட, நானும் கவிஞர்கள் குகை மா.புகழேந்தி, இளையகம்பன் ஆகியோரும் இணைந்து பெற்றுக்கொண்டோம். படத்தில் இயக்குநர் ராசி.அழகப்பன் உள்ளார். இந்தப் படத்தில் நடுநாயகமாக, கோடு போட்ட சட்டையில் இருப்பவர், பூங்காற்று தனசேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பாதைக்குத் திரும்பியிருக்கும் பூங்காற்று தனசேகரை&amp;nbsp; வாழ்த்துங்கள். இவரின் செல்பேசி எண்: 91-9380641397&lt;br /&gt;&lt;br /&gt;==============================&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://www.vallamai.com/?p=1026"&gt;http://www.vallamai.com/?p=1026&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-8438129865333182921?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/8438129865333182921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=8438129865333182921' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8438129865333182921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8438129865333182921'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/10/blog-post.html' title='பூங்காற்று தனசேகரின் புதிய பாதை'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TKd58WmCmRI/AAAAAAAAA_w/83GPaz4lyw8/s72-c/Poongatru_book_release_1000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-808774895718632802</id><published>2010-09-21T11:56:00.001+05:30</published><updated>2010-09-21T12:01:07.377+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரட்டை'/><title type='text'>அப்பா டக்கர் என்றால் என்ன?</title><content type='html'>&lt;span class="z19Dle" id="col-z12zhpdroputvtml3230hvkapyjzvp1gq04"&gt;&lt;span class="zo"&gt;(திவாகர் - அண்ணாகண்ணன் இடையே நிகழ்ந்த சிறு அரட்டை) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;diwakar.k:&lt;/b&gt; hi, one doubt. what is "appa takkar" in tamil &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Anna:&lt;/b&gt; usage in which sentence? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;diwakar.k:&lt;/b&gt; i've listen through one movie &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Anna:&lt;/b&gt; ஆஹா அருமை என்பது போல் இருக்கலாம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;diwakar.k:&lt;/b&gt; no it comes like this  &lt;br /&gt;"nee enna avvalo peria appa takkar aaaaaa" &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Anna:&lt;/b&gt; டாப் டக்கர் எனக் கேள்விப்படுகிறோம் இல்லையா? அதில் டாப் என்பதை அப்(UP) என்று கொண்டால், UPஆ, டக்கரா? எனக் கேட்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;diwakar.k:&lt;/b&gt; sir super sir &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Anna:&lt;/b&gt; :-) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;diwakar.k:&lt;/b&gt; but its a single word... appatakkar &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Anna:&lt;/b&gt; முதலில் அப்படி ஆரம்பித்து, பின்னர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;diwakar.k:&lt;/b&gt; ok.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Anna:&lt;/b&gt; 'ஹப்பா டக்கர்' என்பதே பின்னர், 'அப்பா டக்கர்' ஆகியிருக்கலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="z19Dle" id="col-z12zhpdroputvtml3230hvkapyjzvp1gq04"&gt;&lt;span class="zo"&gt;&lt;i&gt;Sent at 5:04 PM on Monday | 20.09.2010&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-808774895718632802?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/808774895718632802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=808774895718632802' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/808774895718632802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/808774895718632802'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/09/blog-post_21.html' title='அப்பா டக்கர் என்றால் என்ன?'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-2277244395609503996</id><published>2010-09-02T19:53:00.001+05:30</published><updated>2010-09-02T19:54:47.108+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>சென்னைக் கீற்றுகள்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="Annakannan" class="aligncenter" height="384" src="http://lh5.ggpht.com/_PZCBCRjN9hI/THzOzQgTneI/AAAAAAAAARk/kt8JZS4Vp_s/s512/DSC00611.JPG" width="512" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அண்மையில் சென்னையில் நான் பங்கேற்ற நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பதிகிறேன்&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;========================================&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை பெரியார் திடலில் 26.08.2010 அன்று&amp;nbsp; நிகழ்ந்த பெரியார் நூலக  வாசகர் வட்டத்தின் 1794ஆம் நிகழ்வுக்குச் சென்றேன். ஒரிசா  சிவ.பாலசுப்பிரமணியன் பி+, ‘குமரிக் கண்ட கடலியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில்  காட்சியுரையுடன் பேசினார். கடலில் தமிழர் நிலத்தின் பல பகுதிகள்  மூழ்கியுள்ளன என்றும் அது தொடர்பான தம் ஆய்வின் வளர்ச்சிப் போக்குகளையும்  எடுத்துரைத்தார். கடலில் ஆமைகளைப் பின்தொடர்ந்து தமிழர்கள் சென்றனர்  என்றார். உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில்  இருப்பதைச் சான்று காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் நம்பிக்கைகளையும் பதிந்தார். தேரி மண் கொண்ட மக்களிடம் உங்கள்  மண் ஏன் சிவந்துள்ளது எனக் கேட்டதற்கு, கடலில் உள்ள ஒரு தீவு  பொசுங்கியதால் அந்த வெப்பத்தில் இந்த மண் சிவந்துவிட்டது எனக்  கூறினார்களாம். தமிழகக் கடலோரத்தை ஒட்டி, எரிமலை இருந்ததற்கான வாய்ப்புகளை  மறுக்க இயலாது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;========================================&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 28-08-2010 அன்று நடந்த  கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கில் பங்கேற்றேன்.  காட்சியுரையுடன் சொற்பொழிவு்கள் அமைந்தன. கட்டற்ற மென்பொருள்களை அடுத்து  எந்தெந்தத் துறைகளுக்கு விரிவாக்கலாம் என மா.சிவகுமார் அடையாளம்  காட்டினார். குமரகுருபரர் கல்லூரி மாணவர்கள் தமிழ் சார்ந்த சில திட்டங்களை  மேற்கொண்டு வருவதை முனைவர் முத்துக்குமார் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உரை-ஒலி, ஒலி-உரை மாற்றி, எழுத்துணரி, எழுத்துப் பெயர்ப்பு –  மொழிபெயர்ப்பு, கட்டற்ற தமிழ்த் தரவு…. உள்ளிட்ட தலைப்புகளில் பலரும்  உரையாற்றினர்.&amp;nbsp; ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் (ஆமாச்சு) ஒருங்கிணைத்தார்.&amp;nbsp; என்  ஆலோசனைகள் சிலவற்றையும் வழங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வு தொடர்பான நிழற்படங்கள் இங்குள்ளன:&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;a href="http://www.flickr.com/photos/saga123/archives/date-taken/2010/08/28/" onmousedown="UntrustedLink.bootstrap($(this), &amp;quot;53660&amp;quot;, event);" rel="nofollow" target="_blank"&gt;http://www.flickr.com/photos/saga123/archives/date-taken/2010/08/28/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;a href="http://picasaweb.google.com/viky.nandha/TamConf?authkey=Gv1sRgCOOSg5aGjfnyjAE" onmousedown="UntrustedLink.bootstrap($(this), &amp;quot;53660&amp;quot;, event);" rel="nofollow" target="_blank"&gt;http://picasaweb.google.com/viky.nandha/TamConf?authkey=Gv1sRgCOOSg5aGjfnyjAE&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;========================================&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர், நண்பர் ஜெயகுமார் (கார்கில் ஜெய்) – ஜெயலட்சுமி (ஜெயா)  ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னை நங்கநல்லூரில் 2010 ஆகஸ்டு 28 அன்று  மாலை நடைபெற்றது. நான் நேரில் சென்று வாழ்த்தினேன். 29 அன்று காலை  இவர்களின் திருமணம் நடைபெற்றது. இளம் இசைக் கலைஞர் ஒருவர் சிறப்பாகக்  கீபோர்ட் வாசித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;========================================&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர், நண்பர் ஜே.எஸ்.ராகவனின் மகன் பாலச்சந்தர் – கிருத்திகா  ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னையில் 30.08.2010 அன்று நடந்தது. என்  அம்மாவுடன் நேரில் சென்று வாழ்த்தினேன். அடாது மழை பெய்தாலும் விடாது  சென்று வாழ்த்தினோம். நண்பர்கள் பலரையும் சந்தித்து மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;========================================&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளரும் ஊடக நண்பருமான இரா.நாகப்பனின் தங்கை ரேவதி – பூபாலசந்திரன்  ஆகியோரின் திருமணம், 27.08.2010 அன்று நடந்தது. அதற்கு நேரில் செல்ல  இயலாமையால், 30.08.2010 அன்று, அவர்களின் வீட்டிற்குச் சென்று நானும் என்  அம்மாவும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;========================================&lt;br /&gt;&lt;br /&gt;அம்பத்தூர் கம்பன் கழகத்தி்ன் 20ஆம் நிகழ்ச்சி, 31.08.2010 அன்று மாலை நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் சங்கீதா பழனி, ‘இளைஞர்க்குக் கம்பன்’ என்ற தலைப்பில்  உரையாற்றினார். குடி இன்பமே குடும்பம் ஆயிற்று எனப் போகிற போக்கில்  கூறிச் சென்றது, புதுமை. அன்பு, ஒழுக்கம், விருந்தோம்பல்… உள்ளிட்ட  சிலவற்றைக் கம்பனிடமிருந்து இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என எளிய  கதைகளுடன் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ‘கம்ப சூத்திரம்’ என்ற தலைப்பில்  சொற்பெருக்கு ஆற்றினார்.&amp;nbsp; கம்பன், முடிச்சினை ஓரிடத்தில் இட்டுவிட்டு,  அதனை அவிழ்க்கும் விதத்தினை ஆறாயிரம் பாடல்களுக்கு அப்புறம் வைத்துள்ளான்  என்றார். இதற்குச் சில எடுத்துக்காட்டுகளையும் அழகுற விரித்துரைத்தார்.  கம்ப ராமாயணத்தை உரை வழியே அல்லாது. மூலத்தி்ல் படித்துப்  புரிந்துகொள்ளும் தம் வழக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.&lt;br /&gt;மண் என்பது இறுகியது; அவ்வாறு அல்லாதது (மண் + அல்) மணல்; ஊழ் என்பது  விதிப்படி நடப்பது; விதிப்படி அல்லாதது (ஊழ் + அல்) ஊழல் என்ற அவரின்  விளக்கம் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;அது போன்றே, சத்தியம் என்பது இயல்பாக இருப்பது. அதனை வாயால் உரைப்பது  வாய்மை; உள்ளத்தால் உரைப்பது உண்மை; மெய்யால் (அதாவது செயலால்) உரைப்பது  மெய்மை என்றார். வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே சத்தியம்  என்பதை எளிமையாக விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன், வரவேற்புரை ஆற்றினார்.  செல்வி சரண்யா இறை வணக்கம் இசைத்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப்  போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி  மாணவர்களுக்குப் பர்வீன் சுல்தானா பரிசுகளை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;========================&lt;br /&gt;&lt;i&gt;http://www.vallamai.com/?p=688&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-2277244395609503996?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/2277244395609503996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=2277244395609503996' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2277244395609503996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2277244395609503996'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/09/blog-post.html' title='சென்னைக் கீற்றுகள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_PZCBCRjN9hI/THzOzQgTneI/AAAAAAAAARk/kt8JZS4Vp_s/s72-c/DSC00611.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-372486163762281728</id><published>2010-09-02T19:49:00.002+05:30</published><updated>2011-12-22T16:59:20.583+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோசனைகள்'/><title type='text'>யோசனை 7: திருமண மண்டப வாயிலில் வாழை மரங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://images.indianewsreel.com/img/August2010/eb5953e0-2403-41dd-99ff-740c369c23ff_bannana01.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://images.indianewsreel.com/img/August2010/eb5953e0-2403-41dd-99ff-740c369c23ff_bannana01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;(அகவழி 7)&lt;/div&gt;&lt;br /&gt;விழாக்களின் போது, வாயிலில் வாழை மரத்தினைக் கட்டுவது, தமிழர் வழக்கம். வீடுகளிலும் ஆலயங்களிலும் திருமண மண்டபங்களிலும் தொழிலகங்களிலும் இன்னும் விழாக்கள் நிகழ்கிற எல்லா இடங்களிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் நிகழ்கிற இடங்களில், கன்றுகள் ஈன்று, குலை தள்ளிய வாழையினைக் கட்டுவது, ஒரு குறியீடாகக் கருதப் பெற்றிருக்கலாம். இந்த வாழையினைப் போன்று, மணமக்களும் பிள்ளைகள் பெற்று, வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழட்டும் என்ற வாழ்த்தாகவும் அது இருக்கலாம். நாளடைவில் இந்த வழக்கம், திருமணத்தினைத் தாண்டி, அனைத்துச் சுப நிகழ்ச்சிகளுக்குமாக நீண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குலை தள்ளிய வாழையினை கட்ட வேண்டும் என்ற மரபினை மீறி, ஆயுத பூஜையின் போது, இரு சக்கர வாகனங்கள், மகிழுந்து, பொதியுந்து.... உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளின் வாழைக் குருத்துகளைக் கட்டி வைக்கிறார்கள். இது, முன்னோரின் நோக்கத்திற்கு மாறானது. இத்தகைய செயல், வாழையை வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடுகள், தொழிலகங்களில் எப்போதாவது ஒரு முறைதான் விழா நிகழ்கிறது. ஆனால், திருமண மண்டபங்களில் நாள்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே நாள்தோறும் புதிதாக வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டி வைக்கிறார்கள். முதல் நாள் கட்டப்பெற்ற வாழை மரமானது, அடுத்த நாள் ஒரு குப்பையாக வீசப்படுகிறது. பெரும்பாலும் தெருவில் திரியும் மாடுகள், அவற்றின் இலைகளைத் தின்னுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாழை மரங்களை அவை வளர்ந்த இடத்திலிருந்து வெட்டி, திருமண மண்டபத்திற்குக் கொண்டு வரும் காட்சியை நீங்கள் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். டிரை சைக்கிள் எனப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் படுக்கை வாட்டில் வைத்துக் கட்டப்படும். வாழையிலைகள் கொண்ட தலைப்பகுதி, வண்டியை விட்டு வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை தரையில் தேய்ந்தபடி, புழுதியில் புரண்டபடி, அலங்கோலமாக வந்து சேரும். பிறகு, அவற்றைத் தூக்கிக் கட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். இப்படித்தான் அந்த மங்கலச் சின்னம், எல்லோரையும் வரவேற்க வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வாயிலில் துவார பாலகர்களைப் போல நிற்கும் இவை, எவ்வளவு ரணங்களைத் தம்முள் கொண்டிருக்கும் என எளிதில் கணிக்கலாம். கால் வெட்டப்பட்டு, உடல் கட்டப்பட்டு, இலை கிழிந்து நிற்கிற இவை, ஒரு சடங்காக அன்றோ மாறிவிட்டன?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாற்று வழி என்ன எனச் சிந்தித்தபோது, இந்த யோசனை பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண மண்டபங்களின் வெளியே, முதன்மை வாயிற் கதவின் ஓரத்தி்ல், நிலையாக இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து விடலாமே! அவை எல்லா நாட்களிலும் மங்கலச் சின்னமாகத் திகழுமே! தன் கன்றுகளோடு அவை மகிழ்ந்து சிரிக்குமே! இதன் மூலம் அவற்றுக்கு விலை தந்து, வெட்டி, தரதரவென இழுத்துவந்து, வாயிலில் கட்டும் கொடுமையும் நிகழாது; அதற்கென நேரமும் பணமும் உழைப்பும் செலவிடவும் வேண்டாமே!&lt;br /&gt;&lt;br /&gt;மாடுகள் வந்து தின்னாவண்ணம், ஒரு வேலியிட்டால் போதும். வாசல் தெளித்துக் கோலம் போடும்போதே, அதற்கும் சிறிது நீர் வார்த்தால் போதும். அல்லது, மண்டபத்தின் கால்-கை கழுவும் தண்ணீரையும் அவற்றில் சேரச் செய்யலாம். இதன் மூலம், கழிவு நீரை அப்புறப்படுத்தும் செலவிலும் சிறிது குறையும். முற்றிய பிறகு அந்த மரத்தின் இலை, பழம், நார்... என அனைத்தையும் மண்டபத்தினரே பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து மண்டபத்தினர் சிந்திப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நன்றி: &lt;a href="http://www.chennailivenews.com/tamil/katturai/20101830051834/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.aspx"&gt;சென்னை லைவ் நியூஸ்&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;================================&lt;br /&gt;&lt;b&gt;முந்தைய யோசனைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/1.html" target="_blank"&gt;யோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது&lt;/a&gt;?&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/1.html" target="_blank"&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/2.html" target="_blank"&gt;யோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/2.html" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/3.html" target="_blank"&gt;யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/3.html" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/4.html" target="_blank"&gt;யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/4.html" target="_blank"&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/5.html" target="_blank"&gt;யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/5.html" target="_blank"&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/6.html" target="_blank"&gt;யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/6.html" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-372486163762281728?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/372486163762281728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=372486163762281728' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/372486163762281728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/372486163762281728'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/09/7.html' title='யோசனை 7: திருமண மண்டப வாயிலில் வாழை மரங்கள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-9102466464311920071</id><published>2010-08-20T17:52:00.001+05:30</published><updated>2010-08-20T20:57:37.266+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதிகை தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒளிப்படங்கள்'/><title type='text'>பொதிகைக் கலந்துரையாடலின் விழியப் பதிவு</title><content type='html'>&lt;i&gt;பொதிகை தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டினை ஒட்டி, 'வாழிய செம்மொழி' என்ற தலைப்பில், 'இளைஞர்களும் தமிழும்' என்ற கருவில், சிறப்புக் கலந்துரையாடல், 15.06.2010 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், த.இராமலிங்கம், அண்ணாகண்ணன்.&lt;/i&gt; இதோ அதன் விழியப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe border="0" frameborder="0" height="415" scrolling="no" src="http://www.zshare.net/videoplayer/player.php?SID=dl085&amp;amp;FID=79533837&amp;amp;FN=MP4%201024%20PAL%20Download.mp4.flv&amp;amp;iframewidth=648&amp;amp;iframeheight=415&amp;amp;width=640&amp;amp;height=370&amp;amp;H=795338377a94520e" width="648"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="fixed_width" style="font-family: Courier,Monospaced;"&gt;நேர அளவு - 48 நிமிடங்கள்&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நன்றி - பொதிகை தொலைக்காட்சி&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-9102466464311920071?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/9102466464311920071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=9102466464311920071' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/9102466464311920071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/9102466464311920071'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/08/blog-post_20.html' title='பொதிகைக் கலந்துரையாடலின் விழியப் பதிவு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-8896358863317952869</id><published>2010-08-11T03:06:00.000+05:30</published><updated>2010-08-11T03:06:10.586+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்</title><content type='html'>2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ.  பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFXQt4j2I/AAAAAAAAA50/JtbhwaCPzys/s1600/YMCA_pattimandram_1000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="428" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFXQt4j2I/AAAAAAAAA50/JtbhwaCPzys/s640/YMCA_pattimandram_1000.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி  நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். &lt;em&gt;சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்&lt;/em&gt;  என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFmyKD7sI/AAAAAAAAA58/nk7G6NyYIkg/s1600/Ayyamperumal_powerpoint.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="592" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFmyKD7sI/AAAAAAAAA58/nk7G6NyYIkg/s640/Ayyamperumal_powerpoint.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்,  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப்  பணிபுரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFxMduGPI/AAAAAAAAA6E/wPWy0KINMXY/s1600/Ayyamperumal_1000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="492" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFxMduGPI/AAAAAAAAA6E/wPWy0KINMXY/s640/Ayyamperumal_1000.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,&lt;br /&gt;எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து&lt;br /&gt;தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்&lt;br /&gt;உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,&lt;br /&gt;வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி&lt;br /&gt;புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்&lt;br /&gt;அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்&lt;br /&gt;இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்&lt;br /&gt;வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை&lt;br /&gt;மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த&lt;br /&gt;பொதியில் முனிவன் புரை வரைக் கீறி&lt;br /&gt;மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்&lt;br /&gt;எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்&lt;br /&gt;புரைகெழு சையம் பொழிமழை தாழ&lt;br /&gt;நெரிதரூஉம் வையைப் புனல்”&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம்  இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த  காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி  இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல்  காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,&amp;nbsp;  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என  ஐயம்பெருமாள் கூறினார். எனவே பரிபாடல், 3 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான  காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் திருவள்ளுவரின் ‘அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ  மாதர் முகத்து’, இளங்கோவடிகளின் ‘திங்களைப் போற்றுதும்’, ‘ஞாயிறு  போற்றுதும்’, மாணிக்கவாசகரின் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’,&amp;nbsp;  ஆண்டாளின் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’… உள்ளிட்ட பாடல்களையும்  மேற்கோள் காட்டிப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் உருவில் பிரபஞ்சத் தோற்றம் வரையப்பெற்றதாகப் படத்துடன்  விளக்கினார். கோயில்களில் நவகிரகங்களை உருவாக்கிய பண்டைத் தமிழர்கள்,  சிறந்த வானவியல் அறிவு பெற்றிருந்தனர் என்றார். தை முதல் நாளே தமிழ்ப்  புத்தாண்டு தொடங்குவதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமையுரை நிகழ்த்திய நெல்லை சு.முத்து, தாம் இது வரை 103 நூல்கள்  எழுதியிருப்பதாகக் கூறினார். அவற்றுள் 50க்கும் மேற்பட்டவை அறிவியல்  நூல்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHF91225gI/AAAAAAAAA6M/MrurIls847A/s1600/Nellai_su_Muthu_1000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="412" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHF91225gI/AAAAAAAAA6M/MrurIls847A/s640/Nellai_su_Muthu_1000.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற சங்க இலக்கிய வரிகளைச் சுட்டிய இவர், இந்த  ஆளில்லா வானூர்தி என்பது, விமானம் போன்றது என்பதை விட, ஏவூர்தி  (ராக்கெட்)யாக இருக்கலாம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற தொடரை விளக்கிய இவர்,  அருந்ததியைப் பகலில் பார்க்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் இரவில்  திருமணங்கள் நிகழ்ந்துள்ளதை இவ்வரியின் மூலம் அறியலாம். மேலும் அருந்ததி  என்ற விண்மீன் மிகச் சிறியது. எனவே அதை ஒருவர் பார்க்க முடியுமானால்,  அவரின் கண் பார்வை கூர்மையாக உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்பதற்காக இந்த  வழக்கம் தோன்றியிருக்கலாம் என்றார். உடு மண்டலம் உள்ளிட்ட சில நல்ல தமிழ்ச்  சொற்களை நினைவூட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டிமன்றத்தின் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்ற, புலவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி நவின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரை நிகழ்த்திய ஐயம்பெருமாள், ‘சங்க இலக்கியத்தில் வானவியல்  குறிப்புகள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சங்க  காலத்தைத் தாண்டியும் அவர் சான்றுகள் உரைத்தார். இது, தலைப்பினை விட்டுச்  சற்றே வெளியே சென்றது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பரிபாடலின் அந்தப் பாடல், 7ஆம் நூற்றாண்டு என இவர் உரைக்க, இராம.கி. வேறு ஒரு குறிப்பினை அவர் வலைப்பதிவில் காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="padding-left: 30px;"&gt;இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு  கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா:  வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று  சொல்லுவதாக 1969இல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற்  பதிப்பு கூறுகிறது.&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;a href="http://valavu.blogspot.com/2008/01/6.html"&gt;http://valavu.blogspot.com/2008/01/6.html&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;div style="padding-left: 30px;"&gt; &lt;/div&gt;எனினும் இத்தகைய ஆராய்ச்சிகளும் விவாதங்களும் வரவேற்கத் தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;படங்கள்: அண்ணாகண்ணன். &lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-8896358863317952869?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/8896358863317952869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=8896358863317952869' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8896358863317952869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8896358863317952869'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/08/blog-post_11.html' title='சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TGHFXQt4j2I/AAAAAAAAA50/JtbhwaCPzys/s72-c/YMCA_pattimandram_1000.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4911178336459198167</id><published>2010-08-09T00:19:00.000+05:30</published><updated>2010-08-09T00:19:25.041+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>திருப்பூர் கிருஷ்ணனின் நகைச்சுவை முத்துகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://vallamai.com/wp-content/uploads/2010/08/Thiruppur_krishnan_424-286x300.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://vallamai.com/wp-content/uploads/2010/08/Thiruppur_krishnan_424-286x300.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்தி வருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடந்தது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்மிகு எழுத்தாளர், பேச்சாளர், &lt;i&gt;அமுதசுரபி&lt;/i&gt; ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர், 'சிலேடைச் செல்வம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். ஏராளமான இலக்கிய, வரலாற்று, சமூகக் குறிப்புகள் அவர் உரையில் கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;"வாமன அவதாரத்தில் இருந்தவர், விஸ்வரூபம் எடுத்த போது, அவர் போட்டிருந்த ஆடைகளும் வளர்ந்தனவா என ஒருவர் கேட்டார். தெரியவில்லையே என அடுத்தவர் கூற, ஆடைகள் வளரவில்லை; உடல்மட்டும்தான் வளர்ந்தது; இதற்கு இலக்கியச் சான்று உள்ளது என்றாராம். என்ன அந்தச் சான்று எனக் கேட்க, 'ஓங்கி உலகளந்து உத்தமன் பேர்பாடி' என்ற பாடலே இதற்குச் சான்று. பேர்பாடி (Bare body) என்பது, வெற்றுடம்பைத்தானே காட்டுகிறது என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிலேடையை மொழிபெயர்க்க இயலாது. கயா கயா கயா என்ற வாக்கியத்திற்குக் கயா என்பவன் கயாவுக்குப் போனான் என்பது பொருள். இதை வேறு எந்த மொழியிலும் பெயர்க்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;"சங்க இலக்கியத்தில் சிலேடை இல்லை. இடைக்காலத்தில் தான் அதன் வீச்சு, உச்சத்தில் இருந்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவேங்கடத்தந்தாதி என்ற நூலில் 100 பாடல்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு பாடலிலும் இரண்டாம் சீர் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அந்தச் சொல்லைப் பிரித்தால் வெவ்வேறு பொருள் தரும். சிலேடை என்பது, ஒரே சொல்லுக்கு இரு பொருள்கள் தருவது. ஆனால் இதுவோ, ஒரே சொல்லுக்கு நான்கு பொருள்கள் தருவது. இது, சிலேடையில் அசுர சாதனை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;i&gt;விநோத ரஸ மஞ்சரி&lt;/i&gt; என்ற உரைநடை நூல், நகைச்சுவை அம்சம் கொண்டது. அதன் மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதனைப் படித்து மகிழ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரெயிலில் ஒரு முறை ஒரு பாட்டி, வெற்றிலையைக் குதப்பியபடி பயணி்த்தார். அவருக்கு எதிரில் இளம் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் அந்தப் பெண் சற்றே கண்ணயர, ஜன்னல் வழியே காற்று வீசியது. அதில் அந்தப் பெண்ணின் துப்பட்டா வெளியே பறக்கத் தொடங்கியது. உடனே அந்தப் பெண்ணை எழுப்பிய பாட்டி, துப்பட்டா, துப்பட்டா எனக் கூறினார். அவர் வெற்றிலை மெல்வதைக் கண்ட பெண், துப்ப வேண்டியது தானே, என்னை ஏன் கேட்கிறீர்கள் என வினவ, அதற்குள் துப்பட்டா பறந்தே போனது."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பேசி வந்த அவரது உரையில் காளமேகம், கி.வா.ஜ., நா.பா., நா.காமராசன், சாவி, கண்ணதாசன், கலைஞர், சுப்புடு, செம்மங்குடி சீனிவாச ஐயர்.... உள்ளிட்ட பலரின் சிலேடைகளும் சமத்காரங்களும் ஒளிர்ந்தன. தம் வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றையும் எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதியில் தள்ளுபடியுடன் கதர் வேட்டி எடுக்கச் சென்ற திருப்பூர் கிருஷ்ணன், வெவ்வேறு நிறங்களில் கறையி்ட்ட 5 வேட்டிகளைத் தேர்ந்தெடுத்தார். அதனைக் கட்டி வைத்தனர். அதே போன்று இன்னொருவரும் 5 வேட்டிகளைத் தேர்ந்தெடுக்க, அவற்றையும் கட்டி வைத்தனர். பணம் கட்டிய பின் தமக்குரிய கட்டுகளை எடுக்கவேண்டிய நேரம். ஒரே அளவான கட்டாக இருந்ததால், திருப்பூர் கிருஷ்ணனின் கட்டினை அந்த நபர் எடுக்கச் சென்றார். உடனே கல்லாவில் இருந்தவர், வேட்டி அவுருதுங்க என்றார். அதற்கு அவர், அடடா, இன்று பெல்ட் சரியாகப் போடவில்லை எனச் சரி செய்யத் தொடங்கினார். பிறகு தான், வேட்டி அவருடையது என விளங்கிக்கொண்டார். இவ்வாறு சொந்த வாழ்விலும் சிலேடைகள் தோன்றுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் கிருஷ்ணன், தம் மனைவி ஜானகி, மகன் அரவிந்த் ஆகியோருடன் வந்திருந்தார். என் பேச்சை என் மனைவி கேட்டார் என நான் சொல்லிக்கொள்ளலாம் இல்லையா? அதற்காகத்தான் அழைத்து வந்தேன் என அதிலும் ஒரு சிலேடையை எடுத்து விட்டார். அவர் மனைவி, கேந்திரிய வித்தியாலயா என்ற பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவைச் சங்க உறுப்பினர்கள் பலரும் சிரிப்பு வெடிகளை வீசினர். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஜோ என்ற ஒருவர் வந்தார். "திருப்பூர் கிருஷ்ணன், பழம்பெரும் எழுத்தாளர்" என்றார். அடுத்த நொடி, ஒரு வாழைப் பழத்தை எடுத்து, திருப்பூர் கிருஷ்ணன் கையில் கொடுத்து, "இதோ பழம் பெறும் எழுத்தாளர்" எனக் கூறியது ஏகப் பொருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் கே.ஜி.ஜவஹர், நகுபோலியன் என்ற பாரதி பாலு, பழ.பழனியப்பன், கிளிக் ரவி ஆகியோருடன் நானும் நகைச்சுவைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்த நிகழ்வில் என் அம்மா செளந்திரவல்லி, என் அக்கா மகன் அரவிந்த் ஆகியோருடன் சென்றிருந்தேன். கிளிக் ரவி கூறிய நகைச்சுவைக்கு முதல் பரிசு அளித்தனர். நான் கூறிய நகைச்சுவைக்கு இரண்டாம் இடம். நகுபோலியனின் நகைச்சுவையும் பலே.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை வழங்கிய அனைவருக்கும் எழுதுகோல் பரிசாக வழங்கப்பெற்றது. இன்னும் சிலருக்கு விளையாட்டுப் பொருட்களும் நூல்களும் பரிசாகக் கிடைத்தன. வந்திருந்த அனைவருக்கும் சூடான சுண்டல் பரிமாறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சுமி நாராயணன் கீபோர்டு இசை வழங்க, சரண்யா அழகாகத் தொகுத்து வழங்க,  சங்கப் பொறுப்பாளர் சிரிப்பானந்தா கலகலப்புடன் நன்றி நவின்றார். இறை வணக்கத்திற்குப் பதில், அரங்கில் அனைவரும் கூட்டாகச் சிரிக்க, விழா தொடங்கியது. அதே போன்று, அனைவரும் கூட்டாகச் சிரிக்க, விழா இனிதே நிறைவுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vallamai.com/?p=422"&gt;http://www.vallamai.com/?p=422 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4911178336459198167?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4911178336459198167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4911178336459198167' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4911178336459198167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4911178336459198167'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/08/blog-post.html' title='திருப்பூர் கிருஷ்ணனின் நகைச்சுவை முத்துகள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-7479465311710327688</id><published>2010-07-25T23:08:00.000+05:30</published><updated>2010-07-25T23:08:17.962+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம்</title><content type='html'>&lt;dl&gt;&lt;dt&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/dt&gt;&lt;dt&gt; &lt;/dt&gt;&lt;dt&gt;&lt;img alt="Thanimai - A play" height="403" src="http://www.kreacreations.com/gallery/albums/thanimai/scene1_9.jpg" width="600" /&gt; &lt;/dt&gt;&lt;dt&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;ஓர் இரண்டு மணி நேர நாடகம், பார்வையாளரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம்.  நாடகம் முடிந்த பின்னும் நிமிர்ந்து நடக்க வைக்க முடியுமா? முடியும் என்று  காட்டியது, ‘தனிமை’ என்ற நாடகம். ஆனந்த் ராகவ் கதையை எழுத, தீபா ராமானுஜம்  இயக்க, அமெரிக்கத் தமிழர்கள் நடிக்க, இந்த ரசவாதம், அரங்கில் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் 24.07.2010 அன்று மாலை. வார இறுதி என்றபோதும் தி.நகர் வாணி  மகாலில் நிறைவான கூட்டம். 7 மணிக்குச் சரியாக நாடகம் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுக்குச் செல்லும் மகனும் மகளும் அப்பாவிடம்  விடைபெறுகிறார்கள். அவர்கள் சென்றதும் அப்பா மணி, தனிமையில்  விடப்படுகிறார். 70 வயதில் அவருக்கு உடல் உபாதைகளுடன் தனிமையும்  சேர்ந்துகொள்ள மிகவும் வருந்துகிறார். பழங்கால நினைவுகளில் மூழ்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்  காலக் கூட்டுக் குடும்ப வாழ்வில் வீடு முழுக்க மனிதர்கள். புதிதாகத்  திருமணம் ஆன மணிக்கு மனைவியிடம் தனிமையில் பேசக்கூட இயலவில்லை. இந்தச்  சூழலில் சென்னையில் மணிக்கு வேலை கிடைக்கிறது. இதுதான் சாக்கென்று குடும்ப  உறவுகளை விட்டுப் பிரிகிறான். எல்லோருக்கும் ஒரே உணவு; ஒரே உடை;  எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது ஆகியவற்றை விமர்சிக்கிறான்.  எதிர்ப்புகளைத் தாண்டி, மனைவியுடன் சென்னையில் தனிக் குடித்தனம்  வைக்கிறான். படிப்படியாக அவனது குடு்ம்பம் கலைகிறது. அப்போது மணியின்  அம்மா, ‘மணி, இப்போ வேண்டாம்னு நினைக்கிற மனிதர்கள், நீ கழி ஊன்றி நடக்கிற  போது, வேண்டியிருப்பார்கள்’ எனச்&amp;nbsp; சொல்கிறாள். அதை மணி இந்த 70 வயதுத் தனிமையில் நினைத்து வருந்துகிறார். முதுமையின் அனைத்து அவதிகளையும் அனுபவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் அவருக்குப் புதிய நண்பர் கிடைக்கிறார். அவர், மும்பையில்  பேராசிரியராகப் பணி புரிந்தவர். சமூக சேவைகளில் ஈடுபடுபதோடு, நாடகங்களும்  போடுகிறார். அவர் மணியை மாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்தக் கழியைத் தூக்கிப் போடுங்கள், நிமி்ர்ந்து உட்காருங்கள்  என்கிற அவர், மணியை யோசிப்பதற்குக்கூட நேரமி்ல்லாதபடி வேலைகளில்  ஐக்கியமாகச் சொல்கிறார். அவர் ஆலோசனைப்படி, 20 ஆண்டுகள் வங்கியில்  பணிபுரிந்து, 5 ஆண்டுகள் பங்குச் சந்தையிலும் அனுபவம் பெற்ற மணி, பங்குச்  சந்தையின் புதிய தரகர் ஆகிறார். அவரின் வாடிக்கையாளர்கள் வட்டம் வேகமாக  விரிகிறது. வெளியே பெரிய பெயர்ப் பலகை; வேலைக்கு இரண்டு ஆட்கள்;  தினந்தோறும் பலரின் வருகை என வீடு களை கட்டுகிறது.&lt;br /&gt;இப்போது, மணி நிமி்ர்ந்து நடக்கிறார். அவரது உடல்நிலையும் சீராக  இருக்கிறது. ‘யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி’ என்ற பாடலுக்கு  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடனம் ஆடுகிறார். வெளிநாட்டிலிருந்து பேசும்  மகனிடம், இப்போது பிஸி. பிறகு பேசுகிறேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மணியின் மனப்பாங்கு மாறியதும் இவ்வளவு மாற்றங்களும்  நிகழ்ந்துவிடுகின்றன. இவ்வாறு மணியைத் தூண்டிவிட்ட பேராசிரியர், மீண்டும்  மும்பை செல்கிறார். இப்போது மணி மீண்டும் தனிமையைச் சந்திக்கிறார்.  ஆனால், சோர்வாக இல்லை; தன்னம்பிக்கையுடன். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் ஏக உற்சாகம். அதிலிருந்த நிகழ்கால  முதியோரும் எதிர்கால முதியோருக்கும் பிரமாதமான செய்தி.  புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் பொங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மேடையை இரண்டாகப் பிரித்து, மணியின் முதுமைக் கால நிகழ்வுகள் ஒரு  புறமும் இளமைக் கால நினைவுகள் இன்னொரு புறமும் நிகழும் விதமாக  அமைத்திருந்தார்கள். ஒலி-ஒளி அமைப்புகள், சரியாக இருந்தன. நடிகர்கள்  அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள். மிகச் செம்மையாக,  பாத்திரத்துடன் ஒன்றி, இயல்பாக நடித்திருந்தார்கள். காட்சி மாறும் போது,  பாத்திரங்கள் அப்படி அப்படியே உறையும் விதம், மிக அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="Deepa Ramanujam" class="alignleft" height="430" src="http://go2.wordpress.com/?id=725X1342&amp;amp;site=kvivekshankar.wordpress.com&amp;amp;url=http%3A%2F%2Fkvivekshankar.files.wordpress.com%2F2010%2F07%2Fdsc_0500.jpg&amp;amp;sref=http%3A%2F%2Fkvivekshankar.wordpress.com%2F2010%2F07%2F11%2Fkrea-from-us-comes-to-chennai-with-a-tamil-play-thanimai%2F" title="தீபா ராமானுஜம்" width="300" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://go2.wordpress.com/?id=725X1342&amp;amp;site=kvivekshankar.wordpress.com&amp;amp;url=http%3A%2F%2Fkvivekshankar.files.wordpress.com%2F2010%2F07%2Fanand.jpg&amp;amp;sref=http%3A%2F%2Fkvivekshankar.wordpress.com%2F2010%2F07%2F11%2Fkrea-from-us-comes-to-chennai-with-a-tamil-play-thanimai%2F" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="Anand Raghav" border="0" class="alignleft" height="343" src="http://go2.wordpress.com/?id=725X1342&amp;amp;site=kvivekshankar.wordpress.com&amp;amp;url=http%3A%2F%2Fkvivekshankar.files.wordpress.com%2F2010%2F07%2Fanand.jpg&amp;amp;sref=http%3A%2F%2Fkvivekshankar.wordpress.com%2F2010%2F07%2F11%2Fkrea-from-us-comes-to-chennai-with-a-tamil-play-thanimai%2F" title="ஆனந்த் ராகவ்" width="300" /&gt;&lt;/a&gt;இளமைக்  கால நிகழ்வுகளில் வரும் மணியின் மனைவி, ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை  இனிமையாகப் பாடினார். சித்தப்பாவின் சிகரெட் நகைச்சுவை நன்று. அம்மாவாக  நடித்த தீபா ராமானுஜம், மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறப்பாக  இயக்கியும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் ராகவின் வசனங்கள், கூர்மையாக இருந்தன. ஐஸ்வர்யா ராய் 60 வயதில்  எப்படி இருப்பாள் என்று பார்ப்பதற்காகவாவது நான் இன்னும் 30 வருடங்கள்  இருக்க வேண்டும் என மணி கூறுவது வெறும் நகைச்சுவை இல்லை. வாழ்க்கை போதும்  என இருந்தவர், வாழ வேண்டும் என மாறியதற்கான சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோரை விட்டுவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டுக்குச் செல்வதை மணி  குறிப்பிட்டு, இனி என்னை யார் பார்த்துக்கொள்வார்? எனக் கேட்கிற போது,  அவர்கள் பார்த்துக்கொள்வார் என நினைத்தா பெற்றுக்கொண்டீர்கள்? எனப்  பேராசிரியர் கேட்கிறார். உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்  என்றும் வலியுறுத்துகிறார். இன்றைக்கு எங்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ,  அங்கு வாழ வேண்டிய சூழல் நம் பிள்ளைகளுக்கு இருக்கிறது. நமக்காக அவர்கள்,  அதனை இழக்க வேண்டுமா? அப்படிக் கேட்பது, நல்ல பெற்றோருக்கு அழகா? எனப்  பேராசிரியர் கேட்பது, இக்காலப் பிள்ளைகளைக் குற்ற உணர்விலிருந்து  விடுவிக்கக்கூடிய வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அமுதசுரபி&lt;/i&gt; தீபாவளி மலரில் (2004) ‘&lt;a href="http://annakannan-kavithaigal.blogspot.com/2005/08/blog-post_11.html"&gt;விழிப்பாவை&lt;/a&gt;‘ (&lt;a href="http://annakannan-kavithaigal.blogspot.com/2005/08/blog-post_11.html"&gt;http://annakannan-kavithaigal.blogspot.com/2005/08/blog-post_11.html&lt;/a&gt;) என்ற நீண்ட கவிதையை எழுதியிருந்தேன். அதில் ஒரு பாடல் இது:&lt;br /&gt;&lt;br /&gt;தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;&lt;br /&gt;தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று&lt;br /&gt;கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;&lt;br /&gt;கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்&lt;br /&gt;காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;&lt;br /&gt;கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்&lt;br /&gt;மேலும் தனிமை விரியும் முதுமையின்&lt;br /&gt;மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை விரியும் முதுமையின் மேன்மையை இந்தத் &lt;i&gt;தனிமை&lt;/i&gt; என்ற நாடகம், மென்மையாய் மீட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடகம் நிகழ இருப்பதைச் சொன்னதும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக  முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராசன், உடனே வருவதற்கு ஒப்புக்கொண்டார். தம்  மனைவியுடன் வந்து சிறப்பித்தார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்,  முன்னிலை வகித்தார். நடிகர் நகுல், கூத்தபிரான், பாத்திமா பாபு… உள்ளிட்ட  பிரபலங்கள் பலரும் நிகழ்வினை அலங்கரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kreacreations.com/"&gt;கிரியா கிரியேஷன்ஸ் (http://www.kreacreations.com)&lt;/a&gt;,  இந்த நாடகத்தை அமெரிக்காவில் மூன்று முறைகள் நடத்திய பிறகு, சென்னையில்  ஏழு முறைகள் நடத்தியது. நாடகத்தில் நடித்த அனைவரும்&amp;nbsp; தங்கள் சொந்தச்  செலவில் அமெரிக்காவிலிருந்து வந்து நடித்துள்ளார்கள். இதே குழுவினர்,  இதற்கு முன்பு ‘சுருதி பேதம்’ என்ற நாடகத்தினையும் நிகழ்த்தினார்கள்.  இத்தகைய தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் தமிழ் நாடகக் கலை, இன்னும்  பிழைத்திருக்கிறது. தக்க ஊக்கமும் உதவிகளும் அளித்தால், இவர்களால் தமிழ்  நாடக உலகம் தழைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vallamai.com/?p=312"&gt;http://www.vallamai.com/?p=312 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-7479465311710327688?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/7479465311710327688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=7479465311710327688' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/7479465311710327688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/7479465311710327688'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/07/blog-post_25.html' title='தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-7128186571325767909</id><published>2010-07-25T00:36:00.009+05:30</published><updated>2010-07-26T00:03:33.341+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இணைய மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோசனைகள்'/><title type='text'>செம்மொழி மாநாட்டின் உதவித் தட எண்: 7373000000</title><content type='html'>&lt;a href="http://www.123coimbatore.com/wctc/world-tamil-conference-2010-coimbatore-logo.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://www.123coimbatore.com/wctc/world-tamil-conference-2010-coimbatore-logo.jpg" width="200" /&gt;&lt;/a&gt;செம்மொழி மாநாட்டின் அவசர உதவிக்காகப் பின்வரும் &lt;a href="http://www.123coimbatore.com/world-tamil-conference-2010-coimbatore.php"&gt;உதவித் தட எண்கள்&lt;/a&gt; அறிவிக்கப்பெற்றன:&lt;br /&gt;&lt;br /&gt;7373111111&lt;br /&gt;7373666666&lt;br /&gt;7373222222&lt;br /&gt;7373444444&lt;br /&gt;7373001001&lt;br /&gt;7373000002&lt;br /&gt;7373000000&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஏர்செல் நிறுவன எண்கள். இவற்றுள் 7373000000 என்ற எண், 'தமிழ் வளர்க்க வந்தோருக்கு வழிகாட்டி' என்ற அறிவிப்புடன் பல இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளின் பின்புறங்கள், தட்டிகள், அறிவி்ப்புப் பலகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் எனப் பல இடங்களிலும் இந்த எண்களைக் காண முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த எண்கள், மிக உதவிகரமாக இருந்தன. நான் 7373000000 என்ற எண்ணை அழைத்து, என் தேவையைச் சொன்னபோது, அதற்குத் தக்க தீர்வு உடனே கிட்டவில்லை என்ற போதும், இன்னொரு எண்ணைத் தந்து பேசச் சொன்னார்கள். நம் பிரச்சினைக்குத் தீ்ர்வு கிடைக்கிறதோ, இல்லையோ, நாம் கேட்பதற்கு ஓர் இடமாவது இருக்கிறது என்ற நிறைவு, பலருக்குக் கிட்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்வியெல்லாம், இதுதான். மாநாடு முடிந்த பின், ஏன் இந்த எண்ணைக் கைவி்ட்டீர்கள்? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, குறிப்பிட்ட கால இடைவெளியில்&amp;nbsp; நடக்க உள்ளது; இதற்கென மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைய உள்ளது. மரபணுப் பூங்கா, புத்தக வெளியீடு, ஆவணக் காப்பகம், அறிவியல் தமிழ் மேம்பாடு, தமிழ் மொழிபெயர்ப்புகள்,....... என &lt;a href="http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_3441.html"&gt;ஏராளமான அறிவிப்புகளை&lt;/a&gt; முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்க, இவை பற்றிய செய்திகளை மக்கள் தொடர்ந்து அறியும் வண்ணம், இந்த உதவித்தட எண்களை அப்படியே வைத்திருக்கலாமே. குறைந்தபட்சம் 7373000000 என்ற எண்ணையாவது, செம்மொழித் தமிழுக்கான நிலையான உதவித் தட எண்ணாக வைத்திருக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவி்ல்லை. அந்த எண்ணை மீட்டு, செம்மொழிக்கு ஒதுக்க ஆவன செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார நோக்கில், அந்த எண்ணைப் பிரபலப்படுத்த ஆன செலவு, எடுத்துக்காட்டுக்கு ரூ.10 இலட்சம் எனில், ஒரு மாதம் மட்டுமே அந்த எண் பயனில் இருக்குமானால், ஒரு மாதத்திற்குப் பிறகு, ரூ.10 இலட்சத்தின் பயன் முடிந்ததாகப் பொருள். இதே எண்ணைச் செம்மொழித் தகவல்களுக்கு என நிரந்தரமாக ஒதுக்கினால், ரூ.10 இலட்சத்தின் பயன் நீடிக்கிறது என்று பொருள். &lt;br /&gt;&lt;br /&gt;கி்ட்டிப்புள் ஆட்டத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு. கில்லித் தண்டினைக்  கொண்டு,  புள்ளினைத் தட்டி, அந்தரத்தில் எழுப்பி, ஒரு முறை தட்டினால் ஒரு   கில்லியாகும். அந்தப் புள்ளினைக் கீழே விழ விடாமல் மீண்டும் மீண்டும்   தட்டினால், பல கில்லிகளை அடிக்கலாம். இங்கு நான் வேண்டுவதும் அதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டுக்கு என ஒதுக்கிய எண்ணை விட்டுவிடாமல், மீண்டும் மீண்டும் அதே கருவில் பயன்பாட்டில் வைத்தால் ஆதாயம் கூடும். மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு சிறு தொகையும் பல பயன்களை ஈட்ட வேண்டும். அதாவது, ஒரே கிளப்பலி்ல் பல கில்லிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-7128186571325767909?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/7128186571325767909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=7128186571325767909' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/7128186571325767909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/7128186571325767909'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/07/7373000000.html' title='செம்மொழி மாநாட்டின் உதவித் தட எண்: 7373000000'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3258347203377081647</id><published>2010-07-24T15:44:00.004+05:30</published><updated>2010-07-25T11:24:55.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இணைய மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோசனைகள்'/><title type='text'>அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TEH92oGCMMI/AAAAAAAAA3Y/F9b0GUUYMKU/s1600/Kovai_entrance.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TEH92oGCMMI/AAAAAAAAA3Y/F9b0GUUYMKU/s640/Kovai_entrance.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரத போர் நடந்த போது 13ஆம் நாள் போரில் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனனின் மகன் அபிமன்யு, கௌரவர்களின் சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்ற பிறகு வெளியே வருவதற்கு அவன் கற்கவி்ல்லை. எனவே, அவன் மாண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டிலும் இத்தகைய ஒரு சூழலைக் கண்டேன். மாநாட்டின் முதல் நாள் (ஜூன் 23), தொடக்க விழா. அதைத் தொடர்ந்து, இனியவை நாற்பது என்ற பெயரில் வரிசையாக நாற்பது அலங்கார ஊர்திகள் சாலைகளில் பவனி வந்தன. தொடக்க விழாவைக் காணவும் அணிவகுப்பினைக் காணவும்  இலட்சக்கணக்கானோர் கூடினர். காலையிலிருந்து முற்பகல் வரை பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்த பிறகு, வெளியே செல்வதற்குப் பொது வாகனம் ஏதுமில்லை. பேருந்து, தானி (ஆட்டோ), மிதி ரிக்சா, மாட்டு வண்டி என எதுவும் கிடையாது. கூடுதல் கட்டணம் செலுத்த மக்கள் தயார் என்ற போதும், எந்த வாகனமும் கிட்டவி்ல்லை. இலட்சக்கணக்கான மக்கள், சுமார் 10 கி.மீ. நடந்து சென்றால் தான் வேறு பொது வாகனத்தைப் பிடிக்க முடியும் என்ற நிலை. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள்... என எந்தப் பேதமும் இல்லாமல், எல்லோரும் நடந்தாக வேண்டிய நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;இரவு வீட்டிற்கு அல்லது விடுதிக்குச் சென்று சாப்பிடுவோம் எனக் கிளம்பியவர்கள் பலரும் பசியுடன் 10 கி.மீ. நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இனிமேல் என்னால் நடக்க முடியாது எனப் பலரும் ஆங்காங்கே உட்கார்ந்தனர். எவ்வளவு நேரம்தான் உட்காருவது என எழுந்து சிறிது தூரம் நடந்தனர். இவ்வாறு நடக்க முடியாதவர்கள், பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இத்தனைக்கும் காரணம், அணிவகுப்பு முடிந்ததும் பேருந்துகள் உள்ளிட்ட பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாமையே.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மாநாட்டுக்குக் கட்டுரை படிக்க வந்த பேராளர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 7 பேர்கள், முதல் நாள் நிகழ்வின்போது, உள்ளேயே&lt;br /&gt;காத்திருக்க நேரிட்டது. சிலருக்கு அடையாள அட்டை வந்து சேரவில்லை. அந்த அட்டை இருந்தால்தான் அடுத்த நாள் நிகழ்வில் பங்கேற்க முடியும் என்ற நிலை. எனவே, அவற்றைப் பெற்ற பிறகு, நாங்கள் இரவு சுமார் 9 மணி அளவில் மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்தோம். அப்போது, அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்திருந்தது. விடுதியிலிருந்து எங்களை அழைத்து வந்த பேருந்து, போய்விட்டிருந்தது. நாங்கள் வெளிச்செல்ல வேறு வாகனங்களுக்காகக் காத்திருந்தோம். எந்தப் பொது வாகனமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிருவர் மட்டும் அமர்ந்திருந்த நிலையில் பல பேருந்துகள்,  நிற்காமல் சென்றன. அவை, எங்களைப் போன்ற தனிக் குழுவினருக்கானவையாக இருக்கலாம். சிறிது தொலைவு சென்றால் பேருந்துகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கினோம். எங்கள் 7 பேரில் என்&amp;nbsp; நான், 64 வயதுடைய என் அம்மா, முனைவர் துரையரசன், அவரின் மனைவி - இரண்டு குழந்தைகள், முனைவர் பட்ட ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் இருந்தோம். நாங்கள் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்தும் எங்களுக்கு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நாங்கள் மிகவும் களைத்துப் போனோம். அடுத்த நாள் காலை, முதல் அமர்வில் முதல் பேச்சு, என்னுடையது. இப்போது போய் ஓய்வெடுத்தால் தான் அந்த அமர்வில் என்னால் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை. என் அம்மாவுக்கு நீரிழிவு, மூட்டு வலி உள்ளிட்ட சில சிக்கல்கள் உண்டு. அவர் தன்னால் இனி நடக்க முடியாது என உட்கார்ந்துவிட்டார். குழந்தைகளின் நிலையும் அதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நான், நண்பர் உமாபதிக்குச் சொ்ல்லி, அவர் ரெத்தினகிரிக்குச் சொல்லி, ரெத்தினகிரி ஒரு மகிழுந்தில் வந்து சேர்ந்தார். அந்தச் சிறு வாகனத்தில் நாங்கள் 7 பேரும் சமாளித்து அமர்ந்தோம். அப்போது நேரம் இரவு சுமார் 11. மாநாட்டு அரங்கிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இருந்த எங்கள் விடுதிக்கு 11.30 மணி அளவில் வந்து விழுந்தோம். எங்களைக் கொண்டு சேர்க்க ரெத்தினகிரி கிடைத்தார். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள் வாகனம் இன்றி, நடந்து வந்ததைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டின் உள்ளே நுழைவோருக்குப் பேருந்து வசதி உண்டு; வெளியே செல்வோருக்குப் பேருந்து வசதி&amp;nbsp; இல்லை என்ற நிலை, அபிமன்யு, சக்கர வியூகத்திற்குள் அகப்பட்டது போன்றதே. இத்தகைய அவதி, பெருங்கூட்டங்கள் கூடும் பல மாநாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால், எத்தனை முறைகள் அவதிப்பட்டாலும் அரசு அல்லது மாநாடு கூட்டுவோர், இதில் தேவையான அக்கறையோடு செயல்படுவதில்லை. ஆர்வ மிகுதியால் மக்களும் மீண்டும் மீண்டும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நாளான ஜூன் 27 அன்று நிறைவுரை ஆற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி, மாநாட்டுக்கு வந்தோர் நலமுடன் வீடு திரும்பினார்கள் என்ற செய்தி கேட்ட பிறகே நான் நிம்மதி அடைவேன் என உருக்கமாகக் குறிப்பிட்டார். மிகவும் பொறுப்பான பேச்சு. ஆனால், முதல் நாள் அன்று இருந்து நிலைமை வேறு. கூட்டத்தைக் கூட்டுவதோடு ஏற்பாட்டாளர்களின் கடமை முடியவில்லை. வந்தவர்கள், மீண்டும் சென்று சேருவது வரை அவர்களுக்குப் பொறுப்பு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய தருணங்களில் மக்கள் என்ன செய்ய முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தோன்றும் உடனடி உபாயம், இதுவே. ஒரு சிறு கருவி தேவை. &lt;i&gt;தசாவதாரம்&lt;/i&gt; படத்தில் வைரஸ் ஆய்வு நிகழும் ஆய்வகத்தினுள் செல்வதற்கு விஞ்ஞானிகள், கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறு உருளையைப் பயன்டுத்தியதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போன்ற பயன்பாட்டினைத் தரும் மிக மலிவான கருவி ஒன்று தேவை. இது, மிகவும் எடை குறைவாக இருக்க வேண்டும். மடித்து, பையில் வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். இதனைச் சேமக் கலன் கொண்டும் இயக்கலாம். அல்லது சூரிய ஒளி மூலமாகவும் இயக்கலாம் என்ற வகையில் தயாரிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதே கருவியின் இன்னொரு மாதிரியில் மிதிவண்டி போல மிதித்தும் இயக்கும்படி வடிவமைக்கலாம். இது, சாலைகளில் மட்டுமின்றி, மாநாட்டு  அரங்கில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு கி.மீ. தள்ளிப் போக வேண்டும் எனில் அங்கும் பயன்படு்த்தலாம். இவ்வாறான ஒரு கருவி, மக்களுக்கு உடனடித் தேவை. பேருந்துக்கும் தானிக்கும் செலவிடும் தொகையை இதற்கு மக்கள் செலவிடலாம். நின்றுகொண்டே செல்வதற்குப் பதில் உட்கார்ந்தும் செல்ல வழி வகை காணலாம். இதன் மூலம் வேகமாகச் செல்ல முடியாவிடினும், குறைந்தபட்சம் நடக்கும் வேலையை மிச்சப்படுத்தலாம். அதன் மூலம், வேகமாகக் களைப்படைவதைத் தவிர்க்கலாம். இந்தக் கருவியை உருவாக்க, பொறியாளர்கள் முயல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3258347203377081647?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3258347203377081647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3258347203377081647' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3258347203377081647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3258347203377081647'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/07/blog-post_24.html' title='அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TEH92oGCMMI/AAAAAAAAA3Y/F9b0GUUYMKU/s72-c/Kovai_entrance.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-2519130464245804497</id><published>2010-07-07T00:13:00.001+05:30</published><updated>2010-07-07T23:48:07.540+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெஞ்சமின் லெபோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனி நைனார் முகமது'/><title type='text'>செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்</title><content type='html'>06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்விற்குச் சென்றேன்.  'செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் மலேசியா சீனி நைனார் முகமது, பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் அமலதாசன் முதலில் பேசினார். சிங்கப்பூர்த் தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியைச் செம்மொழி மாநாட்டில் நினைவுகூரவி்ல்லை என வருந்தினார். தன் ஆய்வுக் கட்டுரையும் அவரைப் பற்றியதே எனக் கூறிய அவர், தமிழவேள் நினைவாக அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைய வேண்டும் எனச் சில கோரிக்கைகளைப் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பேசிய மலேசியா இளவழகு, தாம் எப்போதும் தம் அண்ணன் கவிஞர் ஐ.உலகநாதன் அவர்களின் பெயரால் நினைவுகூரப்பெறுவதை மறுத்தார். தாம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, புதினம் உள்ளிட்டவற்றைப் படைத்து வரும்போதும் தம் படைப்பு முகத்தை முன்னிறுத்தாது தம் தவறே என்றும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியா சீனி நைனார் முகமது, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில்  cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில்  ல் என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். 'அசத்தப் போவது யாரு?' என்ற தலைப்பினை விமர்சித்த அவர், 'அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே' எனக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில்  தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பேசிய பெஞ்சமின் லெபோ, செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை வந்தனைகள், நிந்தனைகள் என இரு பிரிவுகளாகப் பிரித்துப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் ஒன்று திரட்டியது, கட்சிக் கொடி இல்லாதது, அனைவருக்கும் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஊட்டியது, வணிகர்கள் மகிழ்ந்தது, தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் அரங்குகளை அமைத்தது, அதில் கம்பன் பெயரையும் சேர்த்துக்கொண்டது, ஆய்வரங்குகளின் பெயர்களுடன் கூடிய ஓவியங்களைத் தமிழ் ஓவியர்கள் வரைந்தது உள்ளிட்டவற்றை வந்தனைகள் என்று பாராட்டினார். எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதித்திட இந்த நிகழ்வு, வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் மரபுப்படி கடவுள் வாழ்த்துப் பாடாதது (மதம் சாராமலும் அப்படி பாடலாம்; திருக்குறளும் சிலப்பதிகாரமுமே உதாரணங்கள்), தொடக்க விழாவில் தமிழறிஞர்கள் இருக்க வேண்டிய முன் வரிசைகளில் முதல்வரின் உறவினர்கள் அமர்ந்திருந்தது, ஆய்வரங்குகளில் ஒரே நேரத்தில் பல அமர்வுகளை அமைத்தது, பார்வையாளர் இருவர் – ஐவர் என்ற எண்ணிக்கையில் இருந்தமை உள்ளிட்டவற்றை நிந்தனைகள் என வரிசைப்படுத்தினார். இனி மேல் இப்படி ஒரு மாநாடு நடக்கவே முடியாது என உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதையும் கண்டித்தார். இதை விடச் சிறப்பாக அடுத்தது எனச் செல்வதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை தாங்கிய மறைமலை, செம்மொழி மாநாடு கிளச்சியையும் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது உண்மை; அதே நேரம் இன்னும் செய்ய வேண்டியவையும் நிறைய உள்ளன என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கெ.பக்தவத்சலம் வரவேற்புரையும் பு.ச.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையும் நிகழ்த்தினர். அரங்கு நிறைந்தது மட்டுமின்றி, பலரும்  நின்றபடி செவி மடுத்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-2519130464245804497?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/2519130464245804497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=2519130464245804497' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2519130464245804497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2519130464245804497'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/07/blog-post_07.html' title='செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3552128120697716300</id><published>2010-07-03T22:54:00.001+05:30</published><updated>2010-07-03T22:57:01.111+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இணைய மாநாடு'/><title type='text'>தமிழில் செல்லிட ஆளுகை: அண்ணாகண்ணன் உரை - விழியப் பதிவு</title><content type='html'>உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, 'கையடக்கப் பேசியில் தமிழ்' என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், 'தமிழில் செல்லிட ஆளுகை' என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் உரையினை 4 பகுதிகளாக இணையத்தில் ஏற்றியுள்ளனர். அவற்றை இங்கே காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.க. உரை - பகுதி 1:&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=bj1zUg3f8VI&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bj1zUg3f8VI&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bj1zUg3f8VI&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.க. உரை - பகுதி 2:&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=9XyzVnTj2To&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/9XyzVnTj2To&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9XyzVnTj2To&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.க. உரை - பகுதி 3:&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=E97NXHyXWMc&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/E97NXHyXWMc&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/E97NXHyXWMc&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.க. உரை - பகுதி 4: &lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=kSDbMtJ6lKA&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/kSDbMtJ6lKA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/kSDbMtJ6lKA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசுக்கும் உத்தமம் அமைப்பிற்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3552128120697716300?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3552128120697716300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3552128120697716300' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3552128120697716300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3552128120697716300'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/07/blog-post.html' title='தமிழில் செல்லிட ஆளுகை: அண்ணாகண்ணன் உரை - விழியப் பதிவு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4098545388125158767</id><published>2010-06-16T21:16:00.003+05:30</published><updated>2011-01-19T09:10:19.097+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' நூல் வெளியீட்டு விழா</title><content type='html'>பேராசிரியர் புனல் க.முருகையன் எழுதி, காந்தளகம் வெளியி்ட்ட 'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சென்னைப் பல்கலைக்கழகப் பவழ விழா அரங்கில் 15.06.2010 என்று மாலை நடந்தது. சத்குருநாதன் குழுவினரின் திருமுறை இன்னிசையுடன் விழா தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjwk6yDQVI/AAAAAAAAAxw/pTuBwy9lwvg/s1600/Sachi_in_Panniru_tirumurai_.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjwk6yDQVI/AAAAAAAAAxw/pTuBwy9lwvg/s640/Sachi_in_Panniru_tirumurai_.gif" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நூலை வெளியிட்டார். பெரியகருப்பன் இடையில் செல்ல வேண்டி இருந்ததால், வழக்கறிஞர் இரா.காந்தியிடம் நிகழ்வின் தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்துச் சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் திருப்பனந்தாள், தருமபுரம், திருவாடுதுறை ஆகிய திருமடங்களைச் சார்ந்த தம்பிரான் சுவாமிகள், சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன், ஆஸ்திரேலியா தமிழ்ப் பேராசிரியர் ஆ. கந்தையா பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjwxUahxbI/AAAAAAAAAx4/PnyLUg2-340/s1600/Sachi_AK_in_Panniru_tirumur.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjwxUahxbI/AAAAAAAAAx4/PnyLUg2-340/s640/Sachi_AK_in_Panniru_tirumur.gif" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கவுரை ஆற்ற, மறவன்புலவு க. சச்சிதானந்தன் அறிமுகவுரை ஆற்ற, பேராசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். ஒலிபெயர்ப்புக் குறியீடுகளை இணையத்தில் (http://www.virtualvinodh.com/tamilipa/tamilipa.php) ஏற்றிய வினோத் ராஜன், கணித் திரையில், செயலாக்க முறைகளை விளக்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjw8RIg-xI/AAAAAAAAAyA/mV2jUlVDoes/s1600/Nithya_Parkavi_in_function.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="548" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjw8RIg-xI/AAAAAAAAAyA/mV2jUlVDoes/s640/Nithya_Parkavi_in_function.gif" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைப் பல்கலைக்கழக மாணவி பார்கவி விழாவுக்கு ஒத்துழைத்தார். காந்தளகம் நித்தியா கணேசன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4098545388125158767?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4098545388125158767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4098545388125158767' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4098545388125158767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4098545388125158767'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/06/blog-post.html' title='&apos;பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு&apos; நூல் வெளியீட்டு விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TBjwk6yDQVI/AAAAAAAAAxw/pTuBwy9lwvg/s72-c/Sachi_in_Panniru_tirumurai_.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3172122595293197579</id><published>2010-05-10T15:49:00.004+05:30</published><updated>2010-05-11T11:42:47.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>கல்கி ஆசிரியர் சீதா ரவி உடன் ஒரு மாலைப் பொழுது</title><content type='html'>அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் சார்பில் 2010 மே 09 அன்று மாலை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்கி ஆசிரியர் சீதா ரவி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாதந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியினைச் சிரிப்பானந்தா என அழைக்கப்பெறும் சு. சம்பத் நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நகைச்சுவை சங்கத்தின் உறுப்பினர்கள், தங்கள் சிரிப்பு முத்துகளை உதிர்த்தார்கள். பல குரலில் அசத்திய பாண்டித்துரை, சிறுமி ஸ்ரீதேவி (இவர், அசத்தப் போவது நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக உள்ளது), பேசும் பொம்மையுடன் வந்து கலக்கியவர், துபாயி்ல் நகைச்சுவை சங்கம் நடத்துபவர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிக்குச் சுவை கூட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;19 வயதே ஆன விவேக் கிஷோர், 2010 மே 8 அன்று, சென்னை ஆவடி பகுதியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக் தொலைக்காட்சியில் (JAK TV) 24 மணி நேரம் தொடர்ந்து நேரடி நிகழ்ச்சித் தொகுப்புரை (Live Compering) நடத்தி, லிம்கா புக் ஆப் இந்தியன் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். நகைச்சுவை சங்க உறுப்பினரான அவரை இந்த நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். சீதா ரவி, அவருக்குச் சால்வை அணிவி்த்துப் பாராட்டினார்.&amp;nbsp; விவேகானந்தரின் நூல் ஒன்றினை விவேக் கிஷோருக்கு வழங்கும் வாய்ப்பினைச் சிரிப்பானந்தா எனக்கு வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fcaxn2VsI/AAAAAAAAAv4/pNkfNe-a2h4/s1600/Vinodh_Kishore_Annakannan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="620" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fcaxn2VsI/AAAAAAAAAv4/pNkfNe-a2h4/s640/Vinodh_Kishore_Annakannan.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;அதைத் தொடர்ந்து, சீதா ரவி, சிரிப்பானந்தா, வினோத் கிஷோரின் குடும்பத்தினர் ஆகியோரோடு நானும் இணைந்திருக்க, நிழற்படம் எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fch5oEr8I/AAAAAAAAAwA/JYIJGKy2Z5E/s1600/Seetha_Ravi_Annakannan1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="370" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fch5oEr8I/AAAAAAAAAwA/JYIJGKy2Z5E/s640/Seetha_Ravi_Annakannan1.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fci3lTOfI/AAAAAAAAAwI/UlcpHwsp2TM/s1600/Seetha_Ravi_Annakannan2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="402" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fci3lTOfI/AAAAAAAAAwI/UlcpHwsp2TM/s640/Seetha_Ravi_Annakannan2.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fckAAgC8I/AAAAAAAAAwQ/mFImeaFgBao/s1600/Seetha_Ravi_Annakannan3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="412" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fckAAgC8I/AAAAAAAAAwQ/mFImeaFgBao/s640/Seetha_Ravi_Annakannan3.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சீதா ரவி, அவர் குடும்பத்தில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சிலிருந்து சில முத்துகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fi_ozQcFI/AAAAAAAAAwY/asowE14lXBo/s1600/Seetha_Ravi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="588" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fi_ozQcFI/AAAAAAAAAwY/asowE14lXBo/s640/Seetha_Ravi.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;கல்கியின் குடும்பத்தினர் ஒருவரின் மனைவி கருவுற்றார். அவர் ஆண் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதமும் ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்தார்கள். அப்படிப் படித்த பிறகு, ஆண் குழந்தையே பிறந்தது. அந்தக் குழந்தை வளர வளர, மிகவும் குறும்பு செய்தான். யார் சொன்னாலும் கேட்பதில்லை. அவனைக் கல்கி ஒரு நாள் கண்டு, 'இவன் பிறக்கும்போது சுந்தர காண்டம் படித்தார்களா? கிஷ்கிந்தா காண்டம் படித்தார்களா?' எனக் கேட்டாராம் (அந்தப் பிள்ளை இன்று மிகவும் நல்ல பையனாக, அமெரிக்காவில் பணிபுரிகிறான்).&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி ராம்நாராயணின் கணவர் ராம்நாராயணுக்கு, ஒரு முறை அவசரமாக ரூ.2 ஆயிரம் தேவைப்பட்டது. அவர் வேகமாகக் கீழே இறங்கி வந்தார். அவரின் மாமனார் அங்கிருந்தார். அவரிடம், பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாமனார், 'என்னிடம் பணம் இல்லை. ஆனால், பணம் இருக்கும் என்று நம்பி வந்து கேட்டாய் பார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது' என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கி அலுவலகத்தில் அந்தக் காலத்தில் விருந்தோம்புதல் மிகப் பிரசித்தம். அந்தச் சமையலில் சீதாப்பாட்டி என்பவர் முழு நேரமாக ஈடுபட்டிருந்தார். எந்நேரமும் சமைப்பதும் சாப்பாடு பரிமாறுவதும் இலை எடுப்பதுமாக மிகப் பரபரப்பாக இருப்பார். யார் வந்தார் போனார் என்றுகூட அவரால் கவனிக்க முடியாத நிலை. ஒரு நாள் அவரிடம் ஒருவர் அவசரமாக வந்து, 'பாட்டி, ஸ்குரு டிரைவரைப் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நான் பார்க்கவில்லை. ஆனால், எல்லா டிரைவரும் வந்து சாப்பிட்டுப் போயாகிவிட்டது' என்று கூறினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதா ரவியின் கார் ஓட்டுநர், வயதான மனிதர். கார் ஓட்டாமல் நிறுத்தியிருக்கும்போது தூங்கிவிடுவது அவர் வழக்கம். ஒரு முறை வீட்டிலிருந்து சீதா ரவி வெளியில் வந்தார். அவர் வருவதைக் கண்ட ஓட்டுநர், விழித்துக்கொண்டார். ஆனால், எதையோ மறந்துவிட்ட சீதா ரவி, மீண்டும் வீட்டிற்குள் சென்று எடுத்து வந்துள்ளார். வெளியே வந்தார் காரினைக் காணோம். இவர் ஏறிவிட்டதாக நினைத்து, ஓட்டுநர் வண்டியை எடுத்துச் சென்றுவிட்டார். அடையாறிலிருந்து காந்தி மண்டபம் வரை வந்த பிறகுதான் வண்டியில் அவர் இல்லை எனத் தெரிந்து, அவர் மீண்டும் வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதா ரவி, கல்லூரி மாணவியாக இருந்தபோது நிகழ்ந்தது, இது. அன்று கல்லூரியில் ஒரு கூட்டம். யாரோ ஒரு பெரியவரை அழைத்துப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர் பேசினார் பேசினார் பேசினார் பேசினார்.... விடாமல் பேசிக்கொண்டிருந்தார். மாணவர்கள் அந்தப் பேச்சில் பெரிதும் ஈடுபடவேயில்லை. சீதாவின் இரு பக்கங்களிலும் தோழியர் சுசிலாவும் சுமதியும் அமர்ந்திருந்தார்கள். 'ரம்பம் போடுறார் இல்லே' என சுசிலாவின் காதில் சீதா சொல்ல, அவர் பதில் பேசவில்லை. சுமதியிடம் 'ரொம்ப போர் அடிக்குதே' என்கிறார். மீண்டும் சுசிலாவிடம் 'எப்போ நிறுத்துவாரோ?' எனக் கூற, சுமதி, சீதாவின் இடுப்பில் கிள்ளினார். இப்படியாகச் சுமதி பல முறைகள், சீதாவைக் கிள்ளிவிட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் 'ஏன் இப்படி கிள்ளினாய்?' எனச் சீதா கேட்க, 'பேசியவர், சுசிலாவின் அப்பா' எனக் கூறியுள்ளார் சுமதி.&lt;/blockquote&gt;&lt;br /&gt;இப்படியாகப் பல்வேறு நகைச்சுவை நிகழ்வுகளைச் சீதா ரவி சுவையுற எடுத்துரைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை சங்க உறுப்பினர் நேமத்து ஞானம், அண்மையில் மறைந்தார். அவருக்கு நிகழ்வில் மலரஞ்சலி செலுத்தப்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி, சரியான நேரத்தில் தொடங்கி, சரியான நேரத்தில் நிறைவடைந்தது. நிகழ்வின் இறுதியில் ஒரு நிமிடம் அரங்கில் இருந்த அனைவரும் இடைவிடாமல் சிரித்து மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வின் படங்களை விரிவாகப் பார்க்க:&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.co.in/skambadi/AHC?feat=directlink#"&gt;http://picasaweb.google.co.in/skambadi/AHC?feat=directlink#&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3172122595293197579?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3172122595293197579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3172122595293197579' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3172122595293197579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3172122595293197579'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/05/blog-post_10.html' title='கல்கி ஆசிரியர் சீதா ரவி உடன் ஒரு மாலைப் பொழுது'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S-fcaxn2VsI/AAAAAAAAAv4/pNkfNe-a2h4/s72-c/Vinodh_Kishore_Annakannan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-5093562256142540623</id><published>2010-05-01T14:55:00.009+05:30</published><updated>2010-05-03T23:48:33.545+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' நூல் வெளியீடு</title><content type='html'>&lt;span class="z19Dle" id="col-z12vw5gzso2dtry2y230hvkapyjzvp1gq04"&gt;&lt;span class="zo"&gt;திரிசக்தி பதிப்பகம் பதிப்பித்த 'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற என் நூலைச் சென்னையில் 30.04.2010 அன்று, காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் மனோகரன் வெளியிட, சாதி்க் பாட்சா பெற்றுக்கொண்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vyZovppoI/AAAAAAAAAuM/3auXbcmN5yI/s1600/DSCN9415.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vyZovppoI/AAAAAAAAAuM/3auXbcmN5yI/s640/DSCN9415.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vydG0Nn-I/AAAAAAAAAuU/j6L4nKH3GhY/s1600/DSCN9416.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vydG0Nn-I/AAAAAAAAAuU/j6L4nKH3GhY/s640/DSCN9416.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vygWM1ckI/AAAAAAAAAuc/ti_fyYoTAho/s1600/DSCN9417.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vygWM1ckI/AAAAAAAAAuc/ti_fyYoTAho/s640/DSCN9417.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S98S6fOXovI/AAAAAAAAAvI/vps8IiCHZng/s1600/Trisakthi_publication_anna2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="422" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S98S6fOXovI/AAAAAAAAAvI/vps8IiCHZng/s640/Trisakthi_publication_anna2.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S98S1s8J2AI/AAAAAAAAAvA/64XX6dvj-X4/s1600/Trisakthi_publication_Chand.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S98S1s8J2AI/AAAAAAAAAvA/64XX6dvj-X4/s640/Trisakthi_publication_Chand.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதே நிகழ்வி்ல் மேலும் 11 பேர்களின் நூல்களும் வெளியாயின. பதிப்பாளர் நளினி சுந்தர்ராமன், நூலாசிரியர்களுக்கு அதே மேடையிலேயே கையோடு ராயல்டி தொகையை வழங்கி மகிழ்ந்தார். அன்று வெளியான 12 நூல்களின் பட்டியல் இதோ இங்கே:&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtdgKHWPI/AAAAAAAAAt8/wrveGEM3Xd0/s1600/Trisakthi_publication2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtdgKHWPI/AAAAAAAAAt8/wrveGEM3Xd0/s640/Trisakthi_publication2.jpg" width="428" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பாரதி பாஸ்கரின் சிறப்புரையும் ரமணனின் தொகுப்புரையும் மிக அருமை. காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் மனோகரன், தம் வளர்ச்சியின் அடிப்படைகள் சிலவற்றை அழகாக விளக்கினார். திரிசக்தி சுந்தர்ராமன், தினமும் இரவி்ல் 1 மணிக்கு மேல் கண்விழி்த்து, 2 மணி நேரங்கள் எழுதுவதே தமக்குப் பெரும் இன்பம் அளிப்பதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மதுமிதா, ஓவியர் ஜீவநாதனின் திரைச்சீலை நூல் குறித்துச் சிற்றுரை நிகழ்த்தியதோடு, அடுத்து வரவிருக்கும்&amp;nbsp; தம் கொலகொலயா முந்திரிக்கா என்ற படத்திலிருந்து ஒரு பாடலைத் திரையிட்டுக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறவன்புலவு க.சச்சிதானந்தன், விக்கிரமன், அப்துல் ஜப்பார், இராம.கோபாலன், ரவி தமிழ்வாணன், சுப்பு, வீரராகவன், தமிழ்த்தேனீ, பிரபுசங்கர், ஷைலஜா, துளசி கோபால், நிர்மலா, ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, யுகமாயினி சித்தன், அம்சப்ரியா, அய்யப்ப மாதவன், நிலா ரசிகன், ரீச் சந்திரா, சைதை முரளி.... உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தேன். ஓவியர் ஜீவநாதன், சிமுலேஷன்,அந்தக் கால எழுத்தாளரான அவரின் தாயார் விஜயஸ்ரீ, வசந்தகுமார் ஆகியோரை முதன் முதலில் சந்தித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;மிக இனிய இந்தச் சந்திப்பு, மனத்திற்கு நிறைவாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;படங்களுக்கு நன்றி: தமிழ்த்தேனீ, 'ரீச்' சந்திரா&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-5093562256142540623?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/5093562256142540623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=5093562256142540623' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5093562256142540623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5093562256142540623'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/05/blog-post.html' title='&apos;நினைவில் நிற்கும் நேர்காணல்கள்&apos; நூல் வெளியீடு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9vyZovppoI/AAAAAAAAAuM/3auXbcmN5yI/s72-c/DSCN9415.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-954228528249311317</id><published>2010-04-27T10:25:00.002+05:30</published><updated>2010-04-27T10:42:52.014+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா</title><content type='html'>திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா, 30.04.2010 வெள்ளி அன்று மாலை 5.45 மணிக்கு நிகழ உள்ளது. இதில் என் &lt;i&gt;&lt;b&gt;'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்'&lt;/b&gt;&lt;/i&gt; என்ற நூலும் வெளியாகிறது. அனைவரும் வருக.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtXxRPefI/AAAAAAAAAt0/Qw-e8ID6KTI/s1600/Trisakthi_publication1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtXxRPefI/AAAAAAAAAt0/Qw-e8ID6KTI/s640/Trisakthi_publication1.jpg" width="432" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtdgKHWPI/AAAAAAAAAt8/wrveGEM3Xd0/s1600/Trisakthi_publication2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtdgKHWPI/AAAAAAAAAt8/wrveGEM3Xd0/s640/Trisakthi_publication2.jpg" width="428" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtXxRPefI/AAAAAAAAAt0/Qw-e8ID6KTI/s1600/Trisakthi_publication1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZyMer1xaI/AAAAAAAAAuE/QbIggqhCF0w/s1600/Ninaivil_Nirkum_Nerkaanalka.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZyMer1xaI/AAAAAAAAAuE/QbIggqhCF0w/s640/Ninaivil_Nirkum_Nerkaanalka.jpg" width="406" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற நூலினை இணையம் வழியாக வாங்கிட, இந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்: &lt;a href="http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=135&amp;amp;osCsid=a25f84408bdb7245d37fc2b8cb9d4b3a"&gt;http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=135&amp;amp;osCsid=a25f84408bdb7245d37fc2b8cb9d4b3a&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரிசக்தி பதிப்பகத்தின் இதர நூல்களையும் இங்கு வாங்கலாம்: &lt;a href="http://www.ezeebookshop.com/eshop/index.php"&gt;http://www.ezeebookshop.com/eshop/index.php&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-954228528249311317?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/954228528249311317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=954228528249311317' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/954228528249311317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/954228528249311317'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/04/12.html' title='திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S9ZtXxRPefI/AAAAAAAAAt0/Qw-e8ID6KTI/s72-c/Trisakthi_publication1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4279508949208549426</id><published>2010-04-20T11:21:00.001+05:30</published><updated>2010-04-20T11:21:41.089+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>நங்கநல்லூரில் ஒரு மாலைப் பொழுது</title><content type='html'>திரிசக்தி குழுமமும் நல்லூர் இலக்கிய வட்டமும் இணைந்து, 10.04.2010 அன்று  சென்னை நங்கநல்லூரில்&amp;nbsp;கவியரங்கத்தை நடத்தியதோடு இரண்டு புதிய&amp;nbsp;நூல்களையும்  வெளியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கவிமாமணி இலந்தை இராமசாமியின் “படைத்தளித்த பதிமூன்று”,  பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணியின் “Idle Tears - விழியோரம் துளி ஈரம்”  ஆகிய நூல்கள் வெளியிடப்பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கவிமாமணி இளையவன் தலைமையில் நடந்த கவியரங்கில் நல்ல பல கவிதைகளைக் கேட்க முடிந்தது. ஆர்.எஸ். மணியின் பாடலும் ரமணனின் பாடலும் மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் நான் பார்வையாளராகக் கலந்துகொண்டு,  நண்பர்கள் பலரைச் சந்தித்து மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S8yjXxUG6pI/AAAAAAAAAtM/Z7rRLDpp-IQ/s1600/Trisakthi_kaviyarangam.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="426" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S8yjXxUG6pI/AAAAAAAAAtM/Z7rRLDpp-IQ/s640/Trisakthi_kaviyarangam.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் உள்ளோர் (இடமிருந்து வலமாக):  ரமணன், ஹரிகிருஷ்ணன், வீரராகவன், திரிசக்தி சுந்தரராமன், ஆர்.எஸ். மணி,  அண்ணாகண்ணன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வின் விரிவான படங்களை &lt;a href="http://picasaweb.google.com/tavenkateswaran/KaviyarangamApril72010?authkey=Gv1sRgCILvnK2siazCrgE&amp;amp;feat=directlink#"&gt;இங்கே&lt;/a&gt; காண்க. &lt;br /&gt;&lt;br /&gt;(படத்திற்கு நன்றி: ரமணன்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4279508949208549426?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4279508949208549426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4279508949208549426' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4279508949208549426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4279508949208549426'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/04/blog-post_20.html' title='நங்கநல்லூரில் ஒரு மாலைப் பொழுது'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S8yjXxUG6pI/AAAAAAAAAtM/Z7rRLDpp-IQ/s72-c/Trisakthi_kaviyarangam.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4814829086353445566</id><published>2010-04-19T11:32:00.001+05:30</published><updated>2010-04-19T11:35:20.844+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெங்கட் சாமிநாதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆளுமை'/><title type='text'>வெங்கட் சாமிநாதனின் தனித்துவம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S8vxX0w9GKI/AAAAAAAAAss/hHZM7dI9PWE/s1600/Annakannan_Venkat_swaminath.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="436" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S8vxX0w9GKI/AAAAAAAAAss/hHZM7dI9PWE/s640/Annakannan_Venkat_swaminath.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வெங்கட் சாமிநாதன், அநேகச் சிறப்புகளைக் கொண்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல படைப்புகளைக் கொண்டாடுவது மட்டுமின்றி, அவ்வாறு இல்லாத படைப்புகளைச் சுட்டிக் காட்டவும் தயங்காதவர். முக்கியமாக, ஜோடனைகள், துதி, வெற்றுப் புகழ்ச்சி, ஆடம்பரம், மமதை, அதிகார போதை, செயற்கைத்தனம்..... உள்ளிட்ட அடையாளங்களுடன் வரும் படைப்புகளை வெளிப்படையாக விமர்சி்த்து வருபவர். &lt;br /&gt;&lt;br /&gt;திராவிடம், கம்யூனிசம் ஆகிய முழக்கங்களுடன் வந்த படைப்புகள், அவரின் விமர்சனக் கணைகளுக்கு அதிகம் ஆளாகின. காக்காய் பிடித்துக் காரியம் சாதிப்பவர்கள், திட்டமிட்டுப் பரிசு பெறுபவர்கள் ஆகியோரை எப்போதும் ஒரு பிடி பிடிப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையும் சி்க்கனமும் அவரின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டன. ஒரு பக்கக் காகிதங்களைக் கூட வீணாக்க மாட்டார். அதில் தன் அடுத்த படைப்புகளையும் கடிதங்களையும் எழுதுபவர். தமக்கு வந்த கடித உறைகளையும் பிரித்து, உட்புறம் வெளித்தெரிவது போல் மடித்து, மீண்டும் ஒட்டி, இன்னொருவருக்கான கடித உறைகளைத் தயாரிப்பார். இதில் அவர் காந்தியச் செல்வராகவே திகழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;70 வயதுக்கு மேல் கணினியில் தமிழ்த் தட்டச்சுக் கற்றுக்கொண்டு, இன்று முழுக்க முழுக்க அதிலேயே எழுதி வருகிறார். இது, இதர எழுத்தாளர்களுக்கும் முதியவர்களுக்கும் வழிகாட்டும் செயலாகும். எந்த வயதிலும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கூர்மையும் அவரிடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, ஓவியம், இசை, கூத்து... எனப் பற்பல கலைகளையும் அவர் கவனித்து, தம் கோணத்தில் நல்லனவற்றைப் பாராட்டி, அல்லனவற்றைச் சுட்டிக் காட்டி வருபவர். தமிழில் மட்டுமின்றி, இதர மொழிப் படைப்புகள் குறித்தும் இவ்வாறு எழுதியுள்ளார். தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை மட்டுமின்றி, அரசியல், சமுதாயம், திரைப்படம், தனி ஆளுமைகள்.... எனப் பல துறைகளிலும் அவரின் ரேடார் சுழன்று சுழன்று படம் பிடித்துள்ளது. தயவு தாட்சண்யம் இன்றி, தரத்தினை மட்டுமே முதன்மையாகக் கொண்டு அவர் இடைவிடாமல் இயங்கி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் சாமிநாதனைப் பலரும் விமர்சகராக மட்டுமே அறிவார்கள். அவருக்குள் அற்புதமான படைப்பாளி மறைந்திருக்கிறார். நினைவுச் சுவடுகள் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரினைத் தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் ஆகியவற்றில் தொடர்ந்து வெளியிட்டவன் என்ற வகையில் புதினம் எழுதக்கூடிய ஆற்றல் அவருள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். ஆயினும் ஏற்ற வாய்ப்புகள் இன்மையினால், அவர் அத்திசையில் பயணிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை, நேர்மை, தரம் எனப் பல கொள்கைகளை இந்தச் சமுதாயத்திற்கு அவர் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வருகிறார். எல்லா நெறிகளையும் ஊதித் தள்ளி, லௌகீக லாபங்களே முக்கியமாகக் கொண்டு, ஒட்டுமொத்த சமுதாயமும் மாறிவிட்ட நிலையில் வெங்கட் சாமிநாதனின் குரல், தனித்து ஒலி்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் செய்த குற்றத்தினை அல்லது தவறினை, அது நிகழ்ந்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் குத்திக் காட்டும் தன்மையினைச் சில நேரங்களில் வெ.சா.விடம் காண்கிறேன். ஒரு நபரின் குறைகளைக் காணும்போது, அவரின் நன்மைகளையும் கணக்கில் எடுக்கலாமே. குற்றங்களை மட்டும் ஏன் கிளற வேண்டும் என நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அவரிடம் குற்ற உணர்வை ஊட்டுவதன் வழி, அவர் தொடர்ந்து அதே செயலில் ஈடுபடாமல் வெ.சா. தடுக்கிறார். இது ஒரு நல்ல விளைவு. அதே நேரம், குற்றம் சாட்டப்பட்டவர், அதை நேர்மறையாக எடுக்காமல் வெ.சா. மீது பகை வளர்க்கும் விதமாகவும் சில நேரங்களில் காட்சிகள் திரும்பி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கனிவுடன் சுட்டிக் காட்டுவது ஒரு விதம், ஏளனத்துடன் குற்றம் சாட்டுவது இன்னொரு விதம். இரண்டிற்கும் வெவ்வேறு விளைவுகள் உண்டு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எவ்வாறாயினும் வலுவான எழுத்தாற்றல், கூர்மையான கருத்துகள், இளையோர் - முதியோர், செல்வர் - வறியோர், இன்னார் - இனியார், செல்வாக்கு உள்ளோர் - இல்லார்... எனப் பேதம் பார்க்காமல், நடுநிலையுடன் தன் மனத்திற்குப் பட்டவற்றைக் கூறும் தன்மையினால் வெ.சா. தனித்துவத்துடன் மிளிர்கிறார். அவரின் இருப்பு, தமிழுக்குச் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------------------------- &lt;br /&gt;&lt;i&gt;மேலுள்ள படம், வெங்கட் சாமிநாதன் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்தது. எடுத்தவர், வெ.சா. மனைவி சரோஜா சாமிநாதன். &lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4814829086353445566?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4814829086353445566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4814829086353445566' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4814829086353445566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4814829086353445566'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/04/blog-post_19.html' title='வெங்கட் சாமிநாதனின் தனித்துவம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S8vxX0w9GKI/AAAAAAAAAss/hHZM7dI9PWE/s72-c/Annakannan_Venkat_swaminath.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-1682957323977793570</id><published>2010-04-09T10:11:00.000+05:30</published><updated>2010-04-09T10:11:35.799+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின் ஆளுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வு'/><title type='text'>முனைவர் பட்ட ஆய்வேட்டினைச் சமர்ப்பித்தேன்</title><content type='html'>'தமிழில் மின்னாளுகை' (e-Governance in Tamil) என்ற தலைப்பில், சென்னை &lt;br /&gt;பச்சையப்பன் கல்லூரியில், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் வழிகாட்டுதலில் நான்,   முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்ததை அறிவீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத்  தலைப்பிலான எனது முனைவர் பட்ட ஆய்வேட்டினை 05.04.2010 அன்று சென்னைப்   பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆய்வுக்குத்  தரவுகள் அளித்து, ஆலோசனை வழங்கி, வழிகாட்டி, ஊக்குவித்து,   ஒத்துழைத்து, உதவிய அனைவருக்கும் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-1682957323977793570?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/1682957323977793570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=1682957323977793570' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/1682957323977793570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/1682957323977793570'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/04/blog-post_09.html' title='முனைவர் பட்ட ஆய்வேட்டினைச் சமர்ப்பித்தேன்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3145335988927574039</id><published>2010-04-09T00:21:00.002+05:30</published><updated>2010-04-14T18:01:21.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி தேவை'/><title type='text'>முத்துராமனுக்கு உதவுங்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://nhm.in/image/Muthuraman%20_b.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://nhm.in/image/Muthuraman%20_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள நண்பரும் எழுத்தாளரும் இதழாளருமான முத்துராமனை 08.04.2010 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். என் அப்பா குப்புசாமியும் உடன் வந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;முத்துராமன் உடல் மெலிந்திருந்தார். ஆனால், இன்னமும் அதே அமைதி. கண்களி்ல் அதே கூர்மை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த அவருடனான சந்திப்புகளும் உரையாடல்களும் நினைவுத் திரையி்ல் ஒரு கணம் அசைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராமன் (வயது 33), படைப்பூக்கம் கொண்டவர். கிழக்குப் பதிப்பகத்திலும் 'தமிழக அரசியல்' வார இதழிலும் பணியாற்றியவர். 'சதுரங்கச் சிப்பாய்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மேலும் 'சிரிப்பு டாக்டர்' (என்.எஸ்.கிருஷ்ணன் பற்றியது), 'பகத்சிங்' ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'சதுரங்கச் சிப்பாய்கள்' நூலின் அணிந்துரையில் அசோகமித்திரன், "இத்தொகுப்பிலுள்ள கதைகள், ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளரிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது" எனக் கூறியுள்ளார். முத்துராமனின் நூல்களைக் குறித்து முழுமையாக அறிய: &lt;a href="http://nhm.in/shop/Muthuraman.html"&gt;http://nhm.in/shop/Muthuraman.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராமன், தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே: &lt;br /&gt;&lt;a href="http://farm5.static.flickr.com/4013/4499757814_eeed62c7d2_o.jpg"&gt;http://farm5.static.flickr.com/4013/4499757814_eeed62c7d2_o.jpg&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உடல்நலப் பாதிப்பினை எதிர்கொள்வதில் உள்ள சவால்களை முத்துராமன் விளக்கினார். இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாகச் செயலிழந்த நிலையில் கழிவுப் பொருட்கள் குருதியிலிருந்து பிரிக்கப்படவில்லை. உடலினுள் கழிவுகளுடன் கூடிய குருதி சுழல்வதால், மூச்சிரைப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;(பார்க்க: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;http://ta.wikipedia.org/wiki/சிறுநீரகம்&lt;/a&gt;; &lt;a href="http://en.wikipedia.org/wiki/Kidney"&gt;http://en.wikipedia.org/wiki/Kidney&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிக்கலுக்காக, கடந்த நான்கு மாதங்களாக, நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் என்ற குருதிச் சுத்திகரிப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செய்ய வேண்டிய வேலையை இந்த டயாலிஸிஸ் கருவி செய்கிறது (பார்க்க: &lt;a href="http://en.wikipedia.org/wiki/Dialysis"&gt;http://en.wikipedia.org/wiki/Dialysis&lt;/a&gt;). வாரத்திற்கு இரண்டு முறைகள் டயாலிஸிஸ் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை செய்வதற்கும், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட இதர செலவுகளைச் சேர்க்காமல், குறைந்தபட்சம் ரூ.2500 ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரின் தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இவருக்குத் தாயாரின் சிறுநீரகம் பொருந்துமா என்ற சோதனைக்கே ரூ.70 ஆயிரம் செலவாகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து, சுமார் நான்கு முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை ஆகும் எனக் கணித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு மருத்துவமனையில் இந்த அறுவையை ஏன் செய்ய இயலவி்ல்லை என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவமனையிலும் சிறுநீரக மாற்று அறுவை செய்யப்படுகிறது. ஆயினும் அங்கு நிகழ்த்தப்படும் 10 அறுவைகளில் 6 அறுவைகள் தோல்வி அடைகின்றன. மீதமுள்ள நான்கில் இரண்டில் சில மாதங்களிலும்&amp;nbsp; மேலும் இரண்டில் ஓரிரண்டு ஆண்டுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அங்கு 100% வெற்றிகரமாகச் சிறுநீரக அறுவை செய்ய முடியும் என அவர்களாலேயே உறுதிகூற முடியவில்லை என்றார் முத்துராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலுறுப்பு மாற்று அறுவையில் உள்ள சட்ட நடைமுறைகளும் நிர்வாக நடைமுறைகளும் எவ்வளவு கடினமாக இருக்கின்றன என்றும் எடுத்துரைத்தார். இதற்கு வட்டாட்சியர் முதல் நீதிபதி வரை கையொப்பம் பெற வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் பெற்று அளித்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுச் சீறுநீரகம் தயார்; சட்ட அனுமதி தயார்; பணமும் நல்லோரின் வாழ்த்துகளும் கிடைக்கும் பட்சத்தில், 2010 ஏப்ரல் மாதத்திலேயே சிறுநீரக மாற்று அறுவை நிகழ்த்த வாய்ப்புகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் இயன்ற தொகையை முத்துராமனிடம் அளித்தேன். அவர் விரைவில் உடல்நலம் பெறுவார்; புத்துணர்ச்சியுடன் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவருடனும் அவர் அம்மாவுடனும் பகிர்ந்துகொண்டேன். சிகிச்சைக்குத் தேவையான தொகை விரைவில் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராமனுக்கு நீங்கள் உதவ விரும்புகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;SBI Mogappair Branch – A/c No: 30963258849&lt;br /&gt;Branch Code : 5090&lt;br /&gt;MICR No: 600002118&lt;br /&gt;IFS Code : SBIN0005090&lt;br /&gt;&lt;br /&gt;MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / வங்கி வரைவோலைகள் வழங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முகவரி :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராமன்,&lt;br /&gt;22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,&lt;br /&gt;7வது தெரு, ஏரித்திட்டம்,&lt;br /&gt;முகப்பேர் மேற்கு,&lt;br /&gt;சென்னை – 600037.&lt;br /&gt;muthuraman@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முகில்&lt;br /&gt;கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;33/15, எல்டாம்ஸ் ரோடு,&lt;br /&gt;ஆழ்வார்பேட்டை,&lt;br /&gt;சென்னை – 600 018.&lt;br /&gt;044 – 4200 9601 / 03/ 04.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ. ராம்கி – ramkij@gmail.com&lt;br /&gt;பாலபாரதி – kuilbala@gmail.com&lt;br /&gt;முகில் – mugil.siva@gmail.com – 99400 84450&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முத்துராமனுக்குத் திருமணம் நிகழ்ந்தது. வாழ்வில் இன்னும் அவர் பயணிக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. 33 வயதே ஆன இந்த இளம் தோழர், நலம்பெற வேண்டும். விடைபெறும்போது இவரின் அன்னையின் கண்கள் கலங்கியிருந்தன. அந்த அன்னையின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;படத்திற்கு நன்றி:&amp;nbsp; &lt;a href="http://nhm.in/shop/Muthuraman.html"&gt;http://nhm.in&lt;/a&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3145335988927574039?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3145335988927574039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3145335988927574039' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3145335988927574039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3145335988927574039'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/04/blog-post.html' title='முத்துராமனுக்கு உதவுங்கள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-8338820357580695543</id><published>2010-03-16T09:02:00.001+05:30</published><updated>2010-03-16T15:09:44.766+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா மறைந்தார்</title><content type='html'>வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா, 2010 மார்ச் 15 அன்று இரவு, சென்னையில் மாரடைப்பினால் மறைந்தார். அவருக்கு வயது 73.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S5762llk-GI/AAAAAAAAArQ/gnorQTa-da4/s1600-h/SaroJa_Swaminathan.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S5762llk-GI/AAAAAAAAArQ/gnorQTa-da4/s400/SaroJa_Swaminathan.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சீர்காழி அருகில் கடவாசல் (குடவாசல் இல்லை) என்ற ஊரில் பிறந்த இவர், தம் திருமணத்திற்கு முன்பு, அரசுத் துறையில் எழுத்தராகச் சிறிது காலம் பணிபுரிந்தார். 1966இல் வெங்கட் சாமிநாதனை மணந்த இவர், அவருடன் தில்லியில் நீண்ட காலம் வாழ்ந்தார். இவர்களுக்குக் கணேஷ் என்ற மகன் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் சாமிநாதன் ஓய்வு பெற்ற பின் சென்னை திரும்பிய இவர், மடிப்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். திருமதி சரோஜா, வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆணிவேராகத் திகழ்ந்தார். மெல்லிய தேகமும் மென்மையான குரலும் கொண்ட இவர், தம் காலம் முழுதும் ஓய்வறியாது உழைத்தார். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி சரோஜா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;16.3.2010 அன்று முற்பகல், வெ.சா. அவர்களின் இல்லம் சென்றேன். திருமதி சரோஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன். இலக்கிய நண்பர்கள் திலீப்குமார், க்ரியா ராமகிருஷ்ணன், ரவி இளங்கோவன் ஆகியோரை அங்கே கண்டேன். உறவினர்கள் பலரும் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெ.சா. அவர்களின் மகன் கணேஷ், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். 11.40 மணி அளவில் அம்மையார் பிரியா விடை பெற்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை வெங்கட் சாமிநாதன் பெற வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-8338820357580695543?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/8338820357580695543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=8338820357580695543' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8338820357580695543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8338820357580695543'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/03/blog-post_16.html' title='வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா மறைந்தார்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S5762llk-GI/AAAAAAAAArQ/gnorQTa-da4/s72-c/SaroJa_Swaminathan.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-5409225747199186091</id><published>2010-03-10T08:31:00.001+05:30</published><updated>2010-03-10T08:33:49.245+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின் ஆளுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>ஒருங்குறி: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவிப்பு</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஒருங்குறி 5.1.0 (யுனிகோடு 5.1.0) என்ற குறியீட்டு முறையையும் அதன் எதிர்கால வெளியீடுகளையும் தன் அனைத்து மின் ஆளுகைப் பயன்பாடுகளின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவித்துள்ளது. இத்துறையின் இணை இயக்குநர் எஸ்.எஸ்.ராவத், 27.11.2009 அன்று இதனை அறிவித்துள்ளார். இந்த வெளியீட்டுத் தேதியிலிருந்து இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இது, இந்திய அரசின் அரசிதழிலும் (கெஜட்) வெளியாக உள்ளது. &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இதோ அந்த அறிவிப்பு: &lt;/span&gt;&lt;a href="http://goog_1268036755889/" target="_blank"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;http://www.stqc.nic.in/&lt;wbr&gt;&lt;/wbr&gt;writereaddata/mainlinkFile/&lt;wbr&gt;&lt;/wbr&gt;notification%&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;20&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;for%&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;20&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;a href="http://www.stqc.nic.in/writereaddata/mainlinkFile/notification%20for%20unicode.pdf" target="_blank"&gt;unicode.&lt;wbr&gt;&lt;/wbr&gt;pdf&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;மின் ஆளுகைப் பயன்பாட்டு நிரல்களை வட்டாரமயமாக்கி, இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த அனைத்து இந்திய மொழிகளிலும் எளிதில் வழங்க ஒருங்குறி உதவும். பன்மொழி உரைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த ஒருங்குறி, உலகம் முழுதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென அமைக்கப்பெற்ற தர நிலை ஆய்வுக் குழு, ஒருங்குறி 5.1.0 என்ற குறிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;தர நிலை ஆய்வுக் குழுவின் அறிக்கை: &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;a href="http://egovstandards.gov.in/apex-review/egscontent.2009-06-10.5999916108/at_download/file" target="_blank"&gt;http://egovstandards.gov.in/&lt;wbr&gt;&lt;/wbr&gt;apex-review/egscontent.2009-&lt;wbr&gt;&lt;/wbr&gt;06-10.5999916108/at_download/&lt;wbr&gt;&lt;/wbr&gt;file&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இந்த அறிவிப்பின் படியினை இந்திய அரசின் அனைத்துச் செயலர்களுக்கும் அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இதனால் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் ஒருங்குறியில் இயங்குவதற்குச் சட்டப்பூர்வ அனுமதியும் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டு, இந்த முடிவை வேகமாகவும் திடமாகவும் நிறைவேற்ற வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இந்திய அரசு ஏற்றுள்ள ஒருங்குறி பற்றிய விவரங்கள்:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;a href="http://www.unicode.org/versions/Unicode5.1.0/" target="_blank"&gt;http://www.unicode.org/&lt;wbr&gt;&lt;/wbr&gt;versions/Unicode&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;5.1.0/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;a href="http://www.unicode.org/versions/Unicode5.2.0/" target="_blank"&gt;http://www.unicode.org/&lt;wbr&gt;&lt;/wbr&gt;versions/Unicode&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;5.2.0/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;a href="http://egovstandards.gov.in/" target="_blank"&gt;http://egovstandards.gov.in&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt; என்ற தளத்தினை மார்ச் 9 அன்று தற்செயலாகக் கண்டபோது, இந்த அறிவிப்பினைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இந்தச் செய்தி, ஊடகங்களில் வெளிப்படவில்லையே என்ற எண்ணம் எழுந்தது. 2010 பிப்ரவரி 24-26 தேதிகளில் நடைபெற்ற கணினித் தமிழ் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;–&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt; பன்னாட்டுக் கருத்தரங்கிலும் ஒருங்குறி குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. என் உரையிலும் தமிழக அரசின் அனைத்துத் தளங்களும் ஒருங்குறியில் அமைய வேண்டும் எனப் பரிந்துரைத்தேன். இறுதியில் மாநாட்டுத் தீர்மானத்திலும் இந்தக் கோரிக்கை ஏக மனதாக நிறைவேறியது. ஆனால், ஒருவரும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக் குறித்துத் தெரிவிக்கவில்லை. இந்த முக்கிய செய்தி எப்படியோ ஊடகங்களிலும் முதன்மை இடம் பெறத் தவறிவிட்டது. &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இந்திய அரசின் இந்த முடிவு, இந்திய மொழிகளின் பயன்பாடுகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்; தமிழும் இனி 16 கால் (16 பிட்) பாய்ச்சலில் வளரும் என நம்புவோம். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-5409225747199186091?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/5409225747199186091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=5409225747199186091' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5409225747199186091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5409225747199186091'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/03/blog-post.html' title='ஒருங்குறி: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவிப்பு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3473657010260882183</id><published>2010-02-27T11:58:00.000+05:30</published><updated>2010-02-27T11:58:17.307+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய தளங்கள்'/><title type='text'>கணினித் தமிழ் - பன்னாட்டுக் கருத்தரங்கில் நான்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S4i5k5_0_2I/AAAAAAAAArE/t_iU91NvZH4/s1600-h/annakannan_powerpoint.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S4i5k5_0_2I/AAAAAAAAArE/t_iU91NvZH4/s640/annakannan_powerpoint.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் மொழியியல் ஆய்வுப் பிரிவு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கணினித் தமிழ்&lt;/span&gt;&lt;/b&gt; தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு, சென்னைப் பல்கலையின் மெரினா வளாகத்தில் 2010 பிப்.24, 25, 26 ஆகிய நாட்களில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மொழித்தொழில் நுட்பமும் தமிழும்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற தலைப்பிலான அமர்வில் மாலன் தலைமையில் முனைவர் நீலாதிரி தாஸ், பேராசிரியர்கள் ந.கணேசன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), ந.தெய்வசுந்தரம், அருள்மொழி, உமாராசு, டேவிட் பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;யுனிகோடும் தமிழும்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற தலைப்பிலான அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் வெங்கட்ரங்கன் தலைமையில் இராமன், அ.இளங்கோவன், இராம.கி., நாகராசன் (என்.எச்.எம்.எழுதி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பேச்சுத் தொழில்நுட்பமும் தமிழும்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற தலைப்பிலான அமர்வில் பேரா.சி.சண்முகம் தலைமையில் பேராசிரியர்கள் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் ஏ.ஜி.இராமகிருஷ்ணன், அமிர்தா பல்கலைக்கழகத்தின் சந்தோஷ்குமார், முருகையன், நடன சபாபதி, இரவிசங்கர் (புதுவை), ராஜன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கணினிவழித் தமிழ்க் கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற தலைப்பிலான அமர்வில் பேராசிரியர் நடராசப்பிள்ளை தலைமையில் முனைவர் விஜயராணி, ஆ.இரா.சிவகுமாரன், பேரா.தியாகராசன், மு.இளங்கோவன், மு.பழனியப்பன் உள்ளிட்டோருடன் நானும் பங்கேற்றேன். 'தமிழக அரசின் தமிழ் இணையத்தளங்கள்' என்ற தலைப்பில் என் கட்டுரை அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான உரைகள், திரைவிரி உரை (பவர் பாய்ன்ட்) முறையில் அமைந்திருந்தன. பத்ரி சேஷாத்ரி, மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் விவாதங்களில் பங்கெடுத்து, ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்தனர். தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் வல்லுநர்கள் பலரும் பங்கேற்றனர். முனைவர் தெய்வசுந்தரம், தொலைநோக்குடன் இந்தக் கருத்தரங்கினை வடிவமைத்து நடத்தினார். கருத்தரங்கின் இறுதியில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிகழ்வு தொடர்பான சுட்டிகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muelangovan.blogspot.com/2010/02/blog-post_24.html"&gt;கணினித்தமிழ்-பன்னாட்டுக்கருதரங்கம் இனிதே தொடங்கியது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muelangovan.blogspot.com/2010/02/blog-post_206.html"&gt;தமிழ்க்கணினி பன்னாட்டுக்கருத்தரங்கு முதல் அமர்வு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muelangovan.blogspot.com/2010/02/blog-post_25.html"&gt;தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் - படங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muelangovan.blogspot.com/2010/02/blog-post_27.html"&gt;தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருதரங்கம் மூன்றாம் நாள் நிகழ்வுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;=============================================&lt;br /&gt;&lt;i&gt;படத்திற்கு நன்றி: முனைவர் மு.இளங்கோவன்&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3473657010260882183?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3473657010260882183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3473657010260882183' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3473657010260882183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3473657010260882183'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/02/blog-post_27.html' title='கணினித் தமிழ் - பன்னாட்டுக் கருத்தரங்கில் நான்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/S4i5k5_0_2I/AAAAAAAAArE/t_iU91NvZH4/s72-c/annakannan_powerpoint.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3304757397604419614</id><published>2010-02-21T11:41:00.001+05:30</published><updated>2010-02-21T11:47:46.412+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கணம்'/><title type='text'>தொல்காப்பியம் புதுமையும் மரபும் - 10 நாள் பயிலரங்கு</title><content type='html'>&lt;i&gt;'தொல்காப்பியம் புதுமையும் மரபும்'&lt;/i&gt; என்ற தலைப்பிலான 10 நாள் பயிலரங்கு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இதை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்வுகள் நிகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2010 பிப்ரவரி 15 அன்று தொடங்கிய இந்தப் பயிலரங்கு, 24 வரை நடைபெறுகிறது. இதில் முனைவர்கள் இலட்சுமி நாராயணன், சூ.இன்னாசி, சுதந்திரமுத்து, மைக்கேல் பாரடே, இரகுராமன், சோ.ந.கந்தசாமி, க.முருகையன், முருகரத்தினம், செ.வை.சண்முகம், மருதநாயகம், சந்திரா, ஆறு.அழகப்பன், வீ.அரசு, க.அழகேசன், இரா.இராஜேந்திரன், கி.அரங்கன், ஜே.ஆர்.லட்சுமி, இரா.குமரவேலன், வ.ஜெயதேவன், பொ.நா.கமலா, இரா.மாயாண்டி, பரமசிவம், சா.வளவன், இராஜாராம், இராம குருநாதன், ந.தெய்வசுந்தரம், இரா.கோதண்டராமன், ச.குருசாமி, ய.மணிகண்டன், ஆரோக்கியநாதன் ஆகியோர் தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விரிவுரை ஆற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகப் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் பணியாற்றுகிறார். தமிழக அமைச்சர்களும் அறிஞர்களும் பயிலரங்கின் தொடக்க விழாவிலும் பங்கேற்றனர்; நிறைவு விழாவிலும் பங்கேற்க உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;20.2.2010 அன்று மாலை நான் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றேன். ஜே.ஆர்.இலட்சுமியின் 'பவர் பாய்ன்ட்' வடிவிலான உரையினைக் கேட்டேன். தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டி, இக்கால வழக்கில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டினார். இறுதியி்ல் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில், 'நடத்தினான் என்பதே சரி; நடாத்தினான் என்பது தவறு' என்ற அவரின் கூற்று குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். இது தம் கருத்து மட்டுமில்லை; அறிஞர்கள் பலரின் கருத்தினை ஒட்டியே தாம் இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்தார். 'நடாத்தி' என்ற சொல்லைக் கூகுளில் தேடினேன். 78 ஆயிரம் முடிவுகள் கிட்டின. இவ்வாறு கூறிட, தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறதா என்பது ஆய்வுக்கு உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலிருந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பலரும் அரங்கு முழுதும் நிறைந்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் &lt;i&gt;குமுதம்&lt;/i&gt; அலுவலகத்திலிருந்து வந்திருந்த ஒருவர், &lt;i&gt;தீராநதி&lt;/i&gt; இதழின் சில பிரதிகளை, மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3304757397604419614?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3304757397604419614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3304757397604419614' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3304757397604419614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3304757397604419614'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/02/10.html' title='தொல்காப்பியம் புதுமையும் மரபும் - 10 நாள் பயிலரங்கு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-8602245851498371448</id><published>2010-02-10T22:57:00.005+05:30</published><updated>2010-02-10T23:27:38.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>அண்ணாகண்ணனுக்குப் பாரதிதாசன் விருது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmW3TjYOI/AAAAAAAAAqA/fkUJNblBXzk/s1600-h/DSC_0028.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="428" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmW3TjYOI/AAAAAAAAAqA/fkUJNblBXzk/s640/DSC_0028.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மனிதநேயச் செம்மல் மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை சார்பில், 30.1.2010 அன்று, என் இலக்கியப் பணிகளுக்காக எனக்குப் பாரதிதாசன் விருது அளித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை அம்பத்தூர் அண்ணா அநாதை இல்லத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் துணை கண்காணிப்பாளர் உலகநாதன், விருதினை வழங்கினார். என்னுடன் சேர்த்து, கவிசுரபி சுப.சந்திரசேகரன் (பாரதிதாசன் விருது), ஷியாம்சுந்தர் (அன்னை தெரேசா விருது), சார்லஸ் தினகரன் டானியேல் (டாக்டர் அப்துல் கலாம் விருது), ஜெயா&amp;nbsp; பாஸ்கர் (வள்ளுவர் வாசுகி விருது) ஆகியோரும் விருது பெற்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இரண்டாம் அணியின் பிரிவுக் கண்காணிப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், உதவும் உள்ளங்கள் மாத இதழின் ஆசிரியர் ஆடானை சுகுமார், அறக்கட்டளையின் தலைவர் மாரிமுத்து, முத்தமிழ் மன்றத்தின் செயலாளர் எழில் சோம.பொன்னுசாமி, கவிதாயினி தேன்மொழி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லக் குழந்தைகளின் நடனம், நாடகம், யுவராஜின் மாயாஜால (மேஜிக்) நிகழ்ச்சி, கவிதாயினி சமாரியாவின் பாடல் ஆகியவை நிகழ்ச்சிக்குச் சுவை சேர்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmB7-I9mI/AAAAAAAAAp4/Oz90lZ_WWc4/s1600-h/IMG_5138.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmB7-I9mI/AAAAAAAAAp4/Oz90lZ_WWc4/s640/IMG_5138.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறவன்புலவு க.சச்சிதானந்தன் அரங்கிற்கு நேரில் வந்து வாழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmixqAX4I/AAAAAAAAAqI/PwoeVDrq7WE/s1600-h/DSC_0001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="428" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmixqAX4I/AAAAAAAAAqI/PwoeVDrq7WE/s640/DSC_0001.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அம்பத்தூர் அரிமா சங்க நிர்வாகி சீனிவாசன், அம்பத்தூர் நகர கவுன்சிலர் எம்.டி. மைக்கேல்ராஜ் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3Lmxr7OAjI/AAAAAAAAAqQ/hubFcpdN7_M/s1600-h/DSC_0002.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="428" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3Lmxr7OAjI/AAAAAAAAAqQ/hubFcpdN7_M/s640/DSC_0002.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கவிஞர் புதுகை மா.உதயகுமார், இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3Lm5cNNmuI/AAAAAAAAAqY/6_tMRajCBsc/s1600-h/DSC_0060.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="428" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3Lm5cNNmuI/AAAAAAAAAqY/6_tMRajCBsc/s640/DSC_0060.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா அநாதை இல்லத்தின் பொறுப்பாளர் மங்களலட்சுமியை என் அம்மா&lt;br /&gt;சௌந்திரவல்லி, அறக்கட்டளை சார்பில் சிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LnOJ_Q_aI/AAAAAAAAAqg/2VREvASKr5U/s1600-h/DSC_0014.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="428" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LnOJ_Q_aI/AAAAAAAAAqg/2VREvASKr5U/s640/DSC_0014.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-8602245851498371448?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/8602245851498371448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=8602245851498371448' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8602245851498371448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8602245851498371448'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/02/blog-post.html' title='அண்ணாகண்ணனுக்குப் பாரதிதாசன் விருது'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/S3LmW3TjYOI/AAAAAAAAAqA/fkUJNblBXzk/s72-c/DSC_0028.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-2734074352284710839</id><published>2010-01-23T16:57:00.001+05:30</published><updated>2010-01-23T23:39:29.479+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொற்பொழிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒளிப்படங்கள்'/><title type='text'>புகாரியின் கவிதைகள் பற்றிய என் கருத்துரை</title><content type='html'>திசைகள் மின்னிதழ் சார்பில் மே 9, 2005 அன்று சென்னை, நியூ உட்லண்ட்ஸ் விடுதியில் நடைபெற்ற கவிமுகம் அறிமுகம் நிகழ்வில் கவிஞர் புகாரியின் படைப்புகள் குறித்து நான் வழங்கிய கருத்துரையின் ஒரு பகுதி, இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="340" height="285"&gt;&lt;param name="movie"value="http://www.youtube.com/v/VNtWC1eFqCs&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0x402061&amp;color2=0x9461ca&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;paramname="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;paramname="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embedsrc="http://www.youtube.com/v/VNtWC1eFqCs&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0x402061&amp;color2=0x9461ca&amp;border=1"type="application/x-shockwave-flash" allowscriptaccess="always"allowfullscreen="true" width="340" height="285"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படப் பதிவிற்கு நன்றி: புகாரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-2734074352284710839?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/2734074352284710839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=2734074352284710839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2734074352284710839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2734074352284710839'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2010/01/blog-post.html' title='புகாரியின் கவிதைகள் பற்றிய என் கருத்துரை'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-6997605324991158270</id><published>2009-12-14T21:26:00.001+05:30</published><updated>2009-12-15T14:18:18.021+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா</title><content type='html'>திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 20.12.2009 அன்று மாலை நடைபெறுகிறது. இதில் நம் நண்பர்கள் விக்கிரமன், வெங்கட் சாமிநாதன், ரமணன், ஹரிகிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, விழியன், நிலாரசிகன், சைதை முரளி ஆகியோரின் நூல்களும் வெளியாகின்றன. இந்தப் புதிய பதிப்பகத்தின் தலைமை ஆசிரியராக ரமணன் பணியாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவின் அழைப்பிதழ் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcY-3LNNI/AAAAAAAAAmE/vo4ildt4H_s/s1600-h/Thirisakthi1_475x680.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcY-3LNNI/AAAAAAAAAmE/vo4ildt4H_s/s640/Thirisakthi1_475x680.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcRpu3X2I/AAAAAAAAAl8/eXixFQRsJrQ/s1600-h/Thirisakthi2_475x680.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcRpu3X2I/AAAAAAAAAl8/eXixFQRsJrQ/s640/Thirisakthi2_475x680.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcG1I5jXI/AAAAAAAAAl0/pcZFggcsvhM/s1600-h/Thirisakthi3_475x670.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcG1I5jXI/AAAAAAAAAl0/pcZFggcsvhM/s640/Thirisakthi3_475x670.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZbtvrqB0I/AAAAAAAAAls/gV7xhkjrf8E/s1600-h/Thirisakthi4_475x675.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZbtvrqB0I/AAAAAAAAAls/gV7xhkjrf8E/s640/Thirisakthi4_475x675.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;திரிசக்தி பதிப்பகத்திற்கும் நூலாசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-6997605324991158270?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/6997605324991158270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=6997605324991158270' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/6997605324991158270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/6997605324991158270'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/12/20.html' title='திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyZcY-3LNNI/AAAAAAAAAmE/vo4ildt4H_s/s72-c/Thirisakthi1_475x680.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4386465874957575358</id><published>2009-12-13T10:09:00.000+05:30</published><updated>2009-12-13T10:09:36.216+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>கவிக்கோ ஞானச்செல்வன் அகவை 70 நிறைவு விழா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyRv4rtDbNI/AAAAAAAAAlg/KEEoHGSVJZg/s1600-h/gnanachelvan_book_release_4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyRv4rtDbNI/AAAAAAAAAlg/KEEoHGSVJZg/s640/gnanachelvan_book_release_4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கவிக்கோ ஞானச்செல்வனின் அகவை 70 நிறைவு விழாவும் அவரின் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் 28.11.2009 அன்று சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றன. உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சாளரும் எழுத்தாளருமான கவிக்கோ ஞானச்செல்வன், 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சிக்கு நடுவராக வீற்றிருக்கிறார். மேலும் மக்கள் தொலைக்காட்சியில் தவறின்றித் தமிழ் பேசுவது, எழுதுவது தொடர்பான நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மலர்மாமணி புலவர் இளஞ்செழியன் வரவேற்புரை ஆற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவுக்கு முன்னாள் அமைச்சர் அருளாளர் இராம.வீரப்பன் தலைமை தாங்கினார். 'ஞானச்செல்வன் கவிதைகள்', 'அர்த்தமுள்ள அரங்குகள்' ஆகிய நூல்களைக் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, தொழிலதிபர்கள் மாம்பலம் சந்திரசேகர், கிருத்திவாசன், அழ,ஆறுமுகம், கவிஞர் புரட்சிதாசன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் நூல் திறனாய்வுரை நிகழ்த்தினர். கவிஞர் முத்துலிங்கம் வாழ்த்திப் பேசினார். கவிஞர் மானா பாஸ்கரன் நன்றியுரை நிகழ்த்தினார். கவிஞர் எஸ்.இராஜகுமாரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த ஞானச்செல்வனின் மாணவர்கள், நிகழ்வில் கலந்துகொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாணவர்களுள் நானும் ஒருவன்; 1992-93 ஆண்டுகளில் ஞானச்செல்வன் எனக்கு வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் அமைந்தார். இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் கவிப் பட்டிமன்றம் ஒன்றை உருவாக்கி, அதற்கு என்னை நடுவராக அமர்த்தினார். சில போட்டிகளில் கலந்துகொள்ளவும் என்னை ஊக்குவித்தார். அந்தப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு ஊக்கத்தை அளித்தன. அந்த வகையில் என் வளர்ச்சியில் ஞானச்செல்வனுக்குப் பங்குண்டு. அவருக்கு என் நன்றிகள். அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4386465874957575358?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4386465874957575358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4386465874957575358' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4386465874957575358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4386465874957575358'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/12/70.html' title='கவிக்கோ ஞானச்செல்வன் அகவை 70 நிறைவு விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/SyRv4rtDbNI/AAAAAAAAAlg/KEEoHGSVJZg/s72-c/gnanachelvan_book_release_4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3396426248273889626</id><published>2009-12-03T16:22:00.002+05:30</published><updated>2009-12-03T16:32:40.094+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறவன்புலவு க.சச்சிதானந்தன்'/><title type='text'>மறவன்புலவு க.சச்சிதானந்தன் பிறந்த நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos-b.ak.fbcdn.net/photos-ak-snc1/v3355/230/103/1500211250/n1500211250_128812_2200250.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 604px; height: 339px;" src="http://photos-b.ak.fbcdn.net/photos-ak-snc1/v3355/230/103/1500211250/n1500211250_128812_2200250.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கும் தமிழருக்கும் நாளும் பொழுதும் வலிவும் பொலிவும் சேர்க்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், கார்த்திகை 17ஆம் நாள், மிருகசீரிட நடத்திரத்து அன்று (டிசம்பர் 3ஆம் தேதி) பிறந்த நாள் காண்கிறார். ஆங்கில நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 5ஆம் நாள் என்றாலும் தமிழ் நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 3ஆம் தேதியே.&lt;br /&gt;&lt;br /&gt;நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு - வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (&lt;a href="http://www.tamilnool.com"&gt;http://www.tamilnool.com&lt;/a&gt;), தேவாரம்.ஆர்க் (&lt;a href="http:// thevaaram.org"&gt;http://thevaaram.org&lt;/a&gt;) தளங்களின் நிறுவனர் - வழிகாட்டி - காப்பாளர்; அண்மையில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்....... எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு:&lt;br /&gt;The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ - தனி நபர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கபூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை..... ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன், மரணத்தை வெல்லும் நாள் நெருங்கி வருவதால், ஒரு நூற்றாண்டு வாழ்க என்பதே கூட சுருக்கமாக வாழ்த்தாகலாம். எனவே சச்சிதானந்தன், காலத்தை வென்று வாழ்க என வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(சச்சியைப் பற்றி மேலும் அறிய:&lt;br /&gt;&lt;a href="http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html"&gt;http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3396426248273889626?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3396426248273889626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3396426248273889626' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3396426248273889626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3396426248273889626'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/12/blog-post.html' title='மறவன்புலவு க.சச்சிதானந்தன் பிறந்த நாள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-5676673703528568647</id><published>2009-11-18T17:44:00.014+05:30</published><updated>2009-11-20T20:15:59.864+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர் மு.கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை அகதிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறவன்புலவு க.சச்சிதானந்தன்'/><title type='text'>தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.photobucket.com/albums/v144/annakannan/AK_Sachi_Karunanidhi.jpg?t=1258552893"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 700px; height: 520px;" src="http://img.photobucket.com/albums/v144/annakannan/AK_Sachi_Karunanidhi.jpg?t=1258552893" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 11, 2009 நாளிட்ட &lt;span style="font-style:italic;"&gt;இந்தியா டுடே&lt;/span&gt; வார இதழில் பொன்.மகாலிங்கம் எழுதிய &lt;span style="font-style:italic;"&gt;'இருள் படிந்த கூடாரங்கள்'&lt;/span&gt; என்ற கட்டுரை வெளியானது. அதில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் இப்பொழுதைய நிலை குறித்துப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். அதில் 'இலங்கையில் முகாமிலும் வெளியிலும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான முகாம்கள் தரமானதாக இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. என்றாலும் இங்கு மனித உரிமைகள் இல்லாமல் நடைப் பிணங்களாகத்தான் வாழ்கிறார்கள்' என்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் 'இந்தியக் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை. நிலையான வாழ்வுரிமைதான் தேவை' என்றும் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;இந்தியா டுடே&lt;/span&gt; கட்டுரை இதோ: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.balabharathi.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/"&gt;முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரையைப் படித்து, அத்துடன் வெளியாகியிருந்த புகைப்படங்களையும் பார்த்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, அதிர்ந்தார்; மிக வருந்தினார்; கண்ணீர் பெருகுவதாக எழுதினார். உடனே தமிழக அமைச்சர்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதற்கு முன்னதாக மறவன்புலவு சச்சிதானந்தனை அழைத்து, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனக் குறிப்புகள் வழங்குமாறு கோரினார். அதை அடுத்து சச்சிதானந்தன், சுமார் 20 கோரிக்கைகள் அடங்கிய வரைவினை உருவாக்கினார். அதனைத் தமிழக முதல்வரிடம் சேர்க்கும் முன்னதாக என்னிடம் அனுப்பி, வாக்கிய அமைப்புகளைச் சரி பார்க்குமாறும் மேலும் சேர்க்க வேண்டியவை இருப்பின் அவற்றைச் சேர்க்குமாறும் கூறினார். அவ்வாறே என் குறிப்புகளையும் சேர்த்து இறுதி வரைவினை உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரைவு இதோ: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=1ddf2f2b-a1ea-4e77-9835-6ad7a9075654&amp;CATEGORYNAME=Sachi"&gt;தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத் தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும்?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரைவினைப் பெரிய எழுத்துகளில் படியெடுத்தார். தமிழக முதல்வரிடம் அளித்தார். ஒவ்வொரு குறிப்பினையும் முதல்வரிடம் நேரில் விளக்கினார். அவற்றை எடுத்துக்கொண்டு சட்டப் பேரவைக்குச் சென்ற முதல்வர், உடனடியாக ரூ.12 கோடி நிதியுதவியினை அறிவித்தார். அத்துடன் தமிழகம் முழுதும் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தமிழக அமைச்சர்களை நேரில் செல்லப் பணித்தார். அகதிகள் முகாம்களின் நிலை குறித்து நவம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அமைச்சர்களும் அனைத்து முகாம்களுக்கும் சென்றனர். நிலைமையை ஆராய்ந்தனர். தங்கள் அறிக்கைகளை முதல்வரிடம் வழங்கினர். அதைத் தொடர்ந்து 12.11.2009 அன்று மீண்டும் அமைச்சரவையைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக்காக ரூ.100 கோடியினை ஒதுக்குவதாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறிவிப்பு இதோ: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=e1783419-3bbb-44b3-89cd-bdb92601dbbd&amp;CATEGORYNAME=TCHN"&gt;இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு ரூ.100 கோடி: கருணாநிதி அறிவிப்பு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழ் அகதிகளின் நலவாழ்விற்காக மறவன்புலவு சச்சிதானந்தன் விடுத்த கோரிக்கைகளுள் பெரும்பாலானவற்றை முதல்வர் அப்படியே ஏற்றுக்கொண்டார். மேலும், உடனே நடவடிக்கை எடுத்தார். ரூ.100 கோடியினை ஒதுக்கினார். இதற்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி கூற, 13.11.2009 அன்று காலை சச்சிதானந்தன் முதல்வரில்லம் சென்றார். வரைவினை உருவாக்க உதவிய என்னையும் உடன் வருமாறு அழைத்தார். இருவரும் அங்கு சென்றதும் முதல்வரிடம் விவரம் தெரிவித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய நண்பரும் கவிஞர் சேவற்கொடியோனின் மகனும் இதழாளராய் இருந்து, தமிழக அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பாளராய் இருப்பவருமான கோவலனை அங்கு கண்டேன். தற்போது, முதல்வருடனே இருந்து, செய்திப் பணி ஆற்றி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மைக் கண்ட முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன், "நீங்கள் கேட்ட அனைத்தையும் முதல்வர் கொடுத்துள்ளார்.. பார்த்தீர்களா?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நியமனம் பெற்றுப் பார்க்க வந்தவர்களைப் பார்த்த பின்னர், நாங்கள் இருவரும் முதல்வரிடம் சென்றோம். படப்பிடிப்பாளர் எம்மை முந்தி விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.photobucket.com/albums/v144/annakannan/Sachi_meets_karunanidhi.jpg?t=1258554138"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 700px; height: 620px;" src="http://img.photobucket.com/albums/v144/annakannan/Sachi_meets_karunanidhi.jpg?t=1258554138" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இருவரும் அவரைச் சந்தித்து, நன்றிகளைத் தெரிவித்தோம். சச்சிதானந்தன் பூச்செண்டு அளித்து நன்றி தெரிவித்தார். கவிநாயகர் கந்தவனம் எழுதிய நூல்களை முதல்வரிடம் அளித்தார். 1994இல் &lt;span style="font-style:italic;"&gt;முரசொலி&lt;/span&gt;யில் ஈழத் தமிழர் தொடர்பாகச் சச்சிதானந்தன் எழுதிய நீண்ட கட்டுரை வெளியாகியிருந்தது. அதன் படியினையும் அளித்தார். அதில் உள்ள விவரங்கள் முதல்வருக்குப் பயனாகும் எனச் சச்சிதானந்தன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan-photos.blogspot.com/2009/11/10.html"&gt;தமிழக முதல்வருடன் 10 படங்கள் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கந்தவனம் குறித்து "இவர் ஸ்காலரா?" என விசாரித்த முதல்வர், "இவரை உலகச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்" என்றார். 'அத்தாணி அழகர்' என முதல்வரைப் பற்றி விவரித்த கந்தவனத்தின் கட்டுரையைச் சச்சிதானந்தன் காட்டினார். அந்தப் பக்கங்களை முதல்வர் ஆர்வத்துடன் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவர் ஐநா சபையில் பணியாற்றியவர். இலங்கை அரசிலும் பணியாற்றியவர். பண்டாரவன்னியன் எழுதியபோது, பல விவரங்களை அளித்து உதவியவர். அது எங்கே இருக்கிறது, இது எங்கே இருக்கிறது எனப் பலவற்றையும் இவரிடம் கேட்டு எழுதினேன்" என அருகில் இருந்த அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரிடம் சச்சிதானந்தனை அறிமுகப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பதிப்பகம் (&lt;a href="http://www.tamilnool.com"&gt;காந்தளகம்&lt;/a&gt;) எப்படி நடக்கிறது?" என முதல்வர் கேட்டார். "குறையில்லை" என்றார் சச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழருக்கு முதல்வர் பெரும் உதவிகளைச் செய்ததற்காகச் சச்சிதானந்தன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் மாணாக்கர்களாக ஈழத் தமிழர் இருந்ததை நினைவுகூர்ந்த அவர், இன்று தமிழகப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் துறைகளுக்கு ஈழத்து மாணவர் சேர இயலாத நிலை இருப்பது குறித்து வருந்தினார். இதற்குப் பதில் அளித்த பொன்முடி, "இலங்கைத் தமிழர்களுக்கான இட ஒதுக்கீடு, மத்திய அரசின் பொறுப்பிற்குச் சென்றுள்ளது. மற்றபடி ஈழத் தமிழர்கள், தமிழகக் கல்வி நிறுவனங்களில் சேருவதில் தடையில்லை" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan-photos.blogspot.com/2009/11/10.html"&gt;தமிழக முதல்வருடன் 10 படங்கள் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் முள்வேலி முகாம்களிலிருந்து ஓர் இலட்சத்து இருபதினாயிரம் தமிழர்கள், சொந்த வாழ்விடங்களுக்கு மீண்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தொண்டமான் தன்னிடம் தெரிவித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். "இலங்கை அரசு கூறும் செய்தியையே தொண்டமான் கூறுவார்" எனச் சச்சிதானந்தன் கூறினார். "தொண்டமான் சரியானதையே சொல்லுவார்" என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சேதுக் கால்வாய்த் திட்டத்தில் தடைகள் நீங்குமா?" எனச் சச்சிதானந்தன் வினவினார். "அதுதான் தடை பட்டு நிற்கிறதே!" என முதல்வர் வருந்தினார். "ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு இதுவும் பின்னடைவாக இருக்கிறது" எனச் சச்சிதானந்தன் துயருடன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவிஞர் காசி ஆனந்தன் எப்படி இருக்கிறார்?" என முதல்வர் வினவினார். "நலமுடன் இருக்கிறார். தன் மகள் திருமணத்திற்கு உங்களை அழைக்க இங்கு வந்தார்" என்றார். "அவருக்குத் திருமண அழைப்பு வைக்கும்போதுதான் என் நினைவு வந்ததா?" என முதல்வர் சிரித்தபடி கேட்டார். "காசி ஆனந்தன் இங்கு உங்களிடம் வந்தபோது, அவரால் உள்ளே வரமுடியவில்லை; எனவே உங்கள் மகள் கனிமொழியிடம் அழைப்பிதழை அளித்தார்; இங்கு வந்த போதும் உங்கள் மகளிடம் போனபோதும் நான் அவருடன் இருந்தேன்" எனச் சச்சி கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;சச்சிதானந்தன், என்னை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இவர் கவிஞர் அண்ணாகண்ணன். திருவாரூரில் நீங்கள் படித்த பள்ளியில் படித்தவர்" என்றார். "அப்படியா? அண்ணாகண்ணனா உங்கள் பெயர்?" என என்னைப் பார்த்து விசாரித்தார். "ஆம், வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் ஐந்து ஆண்டுகள் படித்தேன்" என்று தெரிவித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan-photos.blogspot.com/2009/11/10.html"&gt;தமிழக முதல்வருடன் 10 படங்கள் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இணையத்தில் குறிப்பிடத் தகுந்த வகையில் பணியாற்றி வருகிறார். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்" என்றார் சச்சிதானந்தன். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே அடுத்த இணைய மாநாட்டினையும் உலகச் செம்மொழி மாநாட்டுடன் நடத்துவதாக அறிவித்திருப்பதை முதல்வர் குறிப்பிட்டார். "ஆம், அந்த அறிவிப்பை நானும் படித்தேன். நல்ல முயற்சி" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எனது &lt;span style="font-style:italic;"&gt;தமிழில் இணைய இதழ்கள், உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு&lt;/span&gt; ஆகிய நூல்களை அளித்தேன். &lt;a href="http://www.chennaidigest.in/epaper.aspx?date=10/6/2009&amp;p=5"&gt;இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?&lt;/a&gt; என்ற கட்டுரை, &lt;a href="http://chennaidigest.in"&gt;&lt;span style="font-style:italic;"&gt;சென்னை டைஜஸ்ட்&lt;/span&gt;&lt;/a&gt; வார இதழில் வெளியாகியிருந்தது. அதன் படியினையும் வழங்கினேன். தமிழக அரசின் தளங்களை ஒருங்குறிக்கு (யுனிகோடுக்கு) மாற்ற வேண்டும் என்றும் கோரினேன். செய்வோம் எனப் பொன்முடி தலையசைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். "இவர்தான் உயர்கல்வி அமைச்சர்" எனப் பொன்முடியை எனக்கு அறிமுகம் செய்வித்த தமிழக முதல்வர், அவரை என்னுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூறினார். பொன்முடி, "உலகச் செம்மொழி மாநாட்டில் ஒரு கட்டுரை வாசியுங்கள்" என்று என்னிடம் கூறினார். என் முகவரி அட்டையையும் பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மாடியிலிருந்து கீழே தரைத் தளத்திற்கு நாங்கள் வந்தோம். எம்மை அடுத்து வந்த அமைச்சர் பொன்முடி, "உங்களைப் பார்த்த பின் இன்று தலைவர் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்" என எங்களிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் உதவியாளர்களின் கணினியில் ஒருங்குறி எழுத்துகள் தெரியவில்லை என்ற சிக்கல் இருந்தது. சச்சிதானந்தனின் குறிப்பின்படி &lt;a href="http://software.nhm.in/products/writer"&gt;என்எச்எம் ரைட்டர்&lt;/a&gt;, &lt;a href="http://software.nhm.in/products/converter"&gt;என்எச்எம் கன்வர்ட்டர்&lt;/a&gt; (&lt;a href="http://software.nhm.in/products/writer"&gt;NHM Writer&lt;/a&gt;, &lt;a href="http://software.nhm.in/products/converter"&gt;NHM Converter&lt;/a&gt;) ஆகியவற்றைத் தரவிறக்கி, அந்தக் கணினியில் நிறுவினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வமயம், தரைத்தளம் வந்த முதல்வர், மீண்டும் சச்சிதானந்தனை அழைத்துக் கவிஞர் காசி ஆனந்தன் குறித்து விசாரித்தார். "அவர் உங்களை வந்து பார்ப்பார்" எனச் சச்சிதானந்தன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வரில்லத்துள் நுழைந்தோம், பேசினோம் என்ற  உணர்வு குறைவு; நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் இல்லம் சென்று வந்தோம் என்ற உணர்வே அதிகம். அங்கு எல்லோரும் எம்மீது அன்புடனும் பரிவுடனும் இயல்பாக நடந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்.மகாலிங்கம் தொடங்கிவைக்க, மறவன்புலவு சச்சிதானந்தன் அந்தக் கோரிக்கைகளுக்கு உருக் கொடுக்க, அமைச்சர்களின் அறிக்கைகள் சான்றாக, முதல்வரின் 100 கோடி நிதியுதவி அறிவிப்பு வெளியானது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு நல்ல வாய்ப்பு உண்டானதை எண்ணி, மகிழ்வுடன் விடை பெற்றோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-5676673703528568647?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/5676673703528568647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=5676673703528568647' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5676673703528568647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5676673703528568647'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/11/blog-post.html' title='தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-8030597360793835323</id><published>2009-10-27T16:06:00.006+05:30</published><updated>2009-10-27T19:03:42.694+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>காந்திய விழாவில் பங்கேற்றேன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SubxePk0n_I/AAAAAAAAAU0/hp7NNAtYZJ4/s1600-h/Annakannan_in_Dinamani.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 465px;" src="http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SubxePk0n_I/AAAAAAAAAU0/hp7NNAtYZJ4/s400/Annakannan_in_Dinamani.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397266705329463282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் &amp; விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தலைமை வகித்தார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/blog-post_23.html"&gt;காந்திய மாமணி தோ.தெ.திருமலை&lt;/a&gt; நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெற்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/SubxjTMGLvI/AAAAAAAAAU8/Gt06AU7rIv0/s1600-h/AK_in_Dinakaran_final_text.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 561px;" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/SubxjTMGLvI/AAAAAAAAAU8/Gt06AU7rIv0/s400/AK_in_Dinakaran_final_text.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397266792198844146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன் ஆகியோருடன் நானும் (அண்ணாகண்ணன்) கலந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் உரையில், சத்தியத்தைப் பின்பற்றுவதில் காந்தி கொண்ட உறுதியை - பிடிவாதத்தை எடுத்துரைத்தேன். அவரது தோற்றமே எப்படி ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். 21 நாள் தொடர்ச்சியான உண்ணாவிரதம் இருந்ததைப் போன்று ஒவ்வொரு முறையும் தம் உயிரைப் பணயம் வைத்து, சிக்கல்களைத் தீர்த்த தீரத்தைப் போற்றினேன். அவர் வழிகாட்டுதலை மீறி, மக்கள் வன்முறையில் ஈடுபட்ட போது, அதற்குத் தாமே பொறுப்பு ஏற்று, அதற்குத் தண்டனையாக 3 நாள் உண்ணாவிரதம் இருந்த உயர்ந்த தலைமைத்துவத்தைப் பாராட்டினேன். அவர் வலியுறுத்தியபடி இந்தியாவைப் பிரிக்காதிருந்தால், இன்றைய அநேக சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தீபாவளிப் பண்டிகையின்போது இரண்டே நாளில் ரூ.220 கோடிக்குத் தமிழ்நாட்டில் மது விற்பனை நிகழ்ந்து சாதனை படைக்கப்பட்டிருப்பது குறித்து, அவர் வேதனை தெரிவித்தார். காந்தியின் வழிகாட்டுதல்படி நடக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.சிவகுமார், காந்தி தொடர்பான தம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய செய்தி: &lt;a href="http://annakannan.blogspot.com/2009/10/blog-post_23.html"&gt;தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் &amp; விருதுகள் வழங்கும் விழா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வு தொடர்பான &lt;a href="http://epaper.dinamani.com/epaperimages/27102009/27102009-cni-mn-07/4335115.JPG"&gt;தினமணி&lt;/a&gt;, &lt;a href="http://dkn.dinakaran.com/firstpage.aspx?global.eid=Dinakaran%20Chennai%20E6/DN_27-10-09_E6_14_01%20CNI"&gt;தினகரன்&lt;/a&gt; செய்திகளை இங்கே இணைத்துள்ளேன். அந்த இதழ்களுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-8030597360793835323?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/8030597360793835323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=8030597360793835323' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8030597360793835323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8030597360793835323'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_27.html' title='காந்திய விழாவில் பங்கேற்றேன்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/SubxePk0n_I/AAAAAAAAAU0/hp7NNAtYZJ4/s72-c/Annakannan_in_Dinamani.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-3003227512059995589</id><published>2009-10-23T18:51:00.005+05:30</published><updated>2009-10-23T19:48:13.171+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் &amp; விருதுகள் வழங்கும் விழா</title><content type='html'>தோத்தாத்திரி தெய்வநாயகம் திருமலை என்பதன் சுருக்கமே, தோ.தெ.திருமலை (1921-1993); இவரை டி.டி.திருமலை என்றும் அழைப்பர். இவர், காந்தியத் தொண்டர். 1942இல் கல்லூரியில் படித்தபோது, காந்தியின் அழைப்பை ஏற்று, கல்லூரிப் படிப்பைத் துறந்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் துணைத் தலைவராகச் சிறிது காலம் இருந்தார். பின்னர், மதுரையில் 1969இல் காந்திய தத்துவ பிரசாரகர் ஆக நியமிக்கப்பெற்றார். அப்போது காந்தியைப் பற்றிக் கற்பிக்கும் நோக்குடன், 'காந்தியின் வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பிலான பாடங்களுடன் தொலைதூரக் கல்வி மையத்தைத் தொடங்கினார். டி.கே.சி., அ.சீ.ரா., ஜஸ்டிஸ் மகராஜன் உடன் தோ.தெ.திருமலை நெருங்கிப் பழகியவர்; காந்தி கல்வி நிலையப் பணிகளுடன் கலை - இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர், தம் 72ஆம் வயதில் மறைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் &lt;a href="http://www.gandhistudycentre.org"&gt;காந்தி கல்வி மையம்&lt;/a&gt; நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் &amp;amp; விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தலைமை வகிக்கிறார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன், சென்னை ஆன்லைன் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் அண்ணாகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா அழைப்பிதழ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://smg.photobucket.com/albums/v144/annakannan/?action=view&amp;current=Gandhi_Study_Center_invite1.jpg" target="_blank" margin: 0px auto 10px; display: block; text-align: left; cursor: pointer; width: 550px; height: 800px;&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/Gandhi_Study_Center_invite1.jpg" border="0" alt="Gandhi,T.D.Tirumalai"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிசு பெறும் மாணவர்களும் பள்ளிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://smg.photobucket.com/albums/v144/annakannan/?action=view&amp;current=Gandhi_Study_Center_invite2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/Gandhi_Study_Center_invite2.jpg" border="0" alt="Gandhi,T.D.Tirumalai"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-3003227512059995589?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/3003227512059995589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=3003227512059995589' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3003227512059995589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/3003227512059995589'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_23.html' title='தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் &amp; விருதுகள் வழங்கும் விழா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-2048076546241411895</id><published>2009-10-12T00:42:00.001+05:30</published><updated>2009-10-12T00:47:37.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப் பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவர்கள்'/><title type='text'>உறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்</title><content type='html'>எனது தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் (&lt;a href="http://www.tamilmanam.net/inc/star_post_list.php?date=2009-10-05"&gt;2009 அக்.5 முதல் 11 வரை&lt;/a&gt;) 20 இடுகைகளை இட்டுள்ளேன். இந்த ஒரு வார காலத்தில் மூவாயிரத்திற்கு மேலானோர் வந்துள்ளதாகக் கூகிள் ஆட்சென்ஸ் கூறுகிறது. இந்த இடுகைகளுக்கு இதுவரை சுமார் 70 பின்னூட்டங்கள் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;என் வலைப்பதிவுகளில் அவ்வப்போது எழுதி வந்தேன். வேறு இணைய தளங்களில் எழுதியதை என் வலைப்பதிவில் பல முறைகள் மீண்டும் பதிந்துள்ளேன். புதிது புதிதாக எழுதுவதற்கு ஒரு புறத் தூண்டுதல் தேவையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழ்மணத்தின் நட்சத்திர அழைப்பு வந்தது, எனக்குள் மீண்டும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. ஏற்கெனவே எழுதியதை எடுத்து மீண்டும் வெளியிடாமல் புதிதாக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இடுகைகளை எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள் ஊறும் யோசனைகள் பலவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இப்படியான ஒரு முகம் எனக்கு உண்டு என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆயினும் சிபியில் பணியாற்றிய போது, தினந்தோறும் ஏதேனும் புதிய புதிய யோசனைகளை அங்குள்ள நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தது உண்டு. என் தொழில், துறை காரணமாக இந்தச் சிந்தனைகளைக் கண்டுபிடிப்புகளாக மாற்றும்வண்ணம் இவற்றில் முழு நேரத்தையும் செலவிடுவது கடினம். இந்த யோசனைகள் யாரையாவது உசுப்பிவிடும். அவர், இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக அந்தப் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றிகள். என்னை வாழ்த்தியும் என் இடுகைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தும் பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. தனி அஞ்சலிலும் மின் அரட்டையிலும் தொலைபேசியிலும் இந்த இடுகைகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. உரிய தருணத்தில் அவற்றையும் பதிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூரில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னுடன் 10ஆம் வகுப்புப் படித்த ஹாஜா என்பவர், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு , தமிழ்மணத்தில் என்னைப் பார்த்துவிட்டு, 09.10.2009 அன்று சிங்கப்பூரிலிருந்து தொடர்புகொண்டார். இதே போல் இதே பள்ளியில் என்னுடன் 11, 12 வகுப்புகள் படித்த ரவிசங்கர் என்பவர், என் ஏதோ ஒரு வலைப்பதிவைப் பார்த்துவிட்டு, 2006இல் சைப்ரஸ் நாட்டிலிருந்து தொடர்புகொண்டார். அவர் மூலமாக அதே வகுப்பில் உடன் படித்த பிரேம் என்ற நண்பருடனும் பேச வாய்ப்பு கிட்டியது. இணையத்தின் இந்த வலிமை, எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நண்பர்கள் மட்டுமின்றி, இணையத்தின் மூலம் புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புதிய கூட்டாளிகள் வாய்ப்பார்கள். புதிய உறவுகள் கிட்டும். யாருக்குத் தெரியும்? என் வாழ்க்கைத் துணைவியும் இங்கே கிட்டலாம். அன்போடும் பண்போடும் புன்னகை பூத்த முகத்தோடும் சைவ உணவினராகவும் உள்ள அவரை நீங்கள் எங்காவது பார்த்தால் எனக்குத் தனி மடலில் தெரிவியுங்கள் :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-2048076546241411895?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/2048076546241411895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=2048076546241411895' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2048076546241411895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/2048076546241411895'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_12.html' title='உறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-4186240940403861956</id><published>2009-10-11T18:55:00.005+05:30</published><updated>2011-12-22T16:56:13.227+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டுபிடிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோசனைகள்'/><title type='text'>யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;(அகவழி 6)&lt;/div&gt;&lt;br /&gt;நாம் 50 கிலோவோ, 100 கிலோவோ எவ்வளவு எடை இருந்தாலும் அதைத் தாங்குபவை நம் கால்கள். அந்தக் கால்களைத் தாங்குபவை காலணிகள். எனவே உடல் அழுத்தத்தின் மூலம் கிட்டும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற முடியும் என்பது என் நம்பிக்கை. எனவே காலணிகளில் சில திருத்தங்களைச் செய்தால் அவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது என் யோசனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரத்யேக காலணிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேகரிக்கவும் நான் யோசனை தெரிவித்தேன். அலுவலகத்திலும் வீட்டிலும் வாசலில் உள்ள மிதியடியில் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டியது. காலணியை அணிந்தவர், அந்த மிதியடியில் காலை வைத்துத் தேய்க்கும்போது அதிலிருக்கும் மின்சாரத்தை மிதியடி உள்ளிழுத்துக்கொள்ளும். பின்னர் அந்த மிதியடியிலிருந்து அது மின்கலனுக்கு மாறும். இதன் மூலம் அலுவலகங்களில் மின்சாரத்திற்கு ஆகும் செலவினைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு ஏற்ற வகையில் அலுவலகமே ஊழியர்களுக்கு இத்தகைய காலணிகளை வழங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை 2008ஆம் ஆண்டில் சிஃபியில் பணியாற்றிய போது சிந்தித்தேன். உடன் பணியாற்றும் நண்பர்களிடத்திலும் விவரித்தேன். அவர்களும் மகிழ்ந்து பாராட்டினார்கள். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்பட அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் ஒரு செய்தி வெளியானது. நடப்பதன் மூலம் கிட்டும் ஆற்றலினால் மின்சாரம் தயாரிக்கும் காலணிகளை ஜப்பானில் ஒருவர் உருவாக்கி இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. உங்கள் யோசனையை ஒருவர் கருவியாக மாற்றிவிட்டார் என அவர்கள் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் செய்தி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.shoe-shop.com/news/2288/japan-developing-electricity-generating-shoes/"&gt;http://news.shoe-shop.com/news/2288/japan-developing-electricity-generating-shoes&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் யோசனையிலிருந்து அவர் செய்த ஒரே திருத்தம், காலணிக்குள் தண்ணீரை வைத்து, அழுத்தத்தின் மூலம் ஒரு சிறு டர்பைனைச் சுழலச் செய்து, அதன் மூலம் மின்சாரம் உருவாக்கியதே. இதன் மூலம் 1.2 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதைக் கொண்டு ஒரு ஐபாடினை இயக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் நான் யோசித்திருக்கிறேன். காலணிகள் மூலமாக மின்சாரம் உருவாக்குவது அதில் ஒன்று. இன்னொன்று, உருவாக்கிய பிரத்யேக தளங்களில் நடப்பதன் மூலமும் இதே போன்று அழுத்தத்திலிருந்து மின்சாரத்தினை உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஒவ்வொரு பூங்காவிலும் உள்ள நடைபாதைகளில் காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நடைபாதையைப் பிரத்யேகமாக உருவாக்கினால், காலிலிருந்து கிடைக்கும் அழுத்தத்தின் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காக்களில் மட்டுமின்றி, கடற்கரைகளிலும் இத்தகைய சிறப்பு நடைபாதைகளை உருவாக்கலாம். சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெரு போன்ற நெரிசல் மிகுந்த சாலைகளிலும் இவற்றை உருவாக்கலாம். Pedestrian Crossing எனப்படும் சாலைகளின் பாதசாரிகள் கடக்கிற பகுதிகளிலும் இவ்வாறு அமைக்கலாம். கட்டடங்களின் படிக்கட்டுகளை இவ்வாறு அமைக்கலாம். இதன் மூலம் உறுதியாக மின்சாரத்தினை உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இது, ஒரு வகையில் காந்திய வழிமுறையாகும். கைராட்டையைக் கொண்டு தமக்குத் தேவையான ஆடையை ஒருவர் உருவாக்கிக்கொள்ள முடியும் என அவர் செய்து காட்டினார். அதே போன்று நடப்பதன் மூலம் ஒருவர் தமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நான் சிந்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலணிகள், நடைபாதைகளில் இவற்றைச் செய்ய முடியுமானால், இருக்கைகளில் நாம் அமர்கிறோமே, அவற்றிலிருந்தும் மின்சாரத்தை உருவாக்க முடியுமா? ஆம், நிச்சயமாக முடியும். ஆனால், நம்மை விடப் பலரும் வேகமாக இருக்கிறார்கள். பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.freepatentsonline.com/7408266.html"&gt;Shock-absorbable electricity-producing apparatus &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-4186240940403861956?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/4186240940403861956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=4186240940403861956' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4186240940403861956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/4186240940403861956'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/6.html' title='யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-9132492189874198875</id><published>2009-10-11T14:09:00.007+05:30</published><updated>2009-10-11T23:14:09.661+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டுபிடிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய தளங்கள்'/><title type='text'>இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்</title><content type='html'>2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன்.  அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன். இது வரையான காலக்கட்டத்தில் இப்போதுதான் நான்கில் மூன்று பேர் எழுத்தறிவு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். தமிழ்த் தரவுகள் வேறு எப்போதையும் விட இப்போதுதான் மிக அதிகமாகச் சேமிக்கப்படுகின்றன. அச்சிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம்.... என இவ்வளவு அதிகமான ஊடகப் பரவல், வரலாற்றில் இப்போதுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது. நுணுக்கமான பற்பல துறைகள் தோன்றியுள்ளன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலட்சக்கணக்கான புதிய கருவிகள் பிறந்துள்ளன. இவற்றினால், தமிழர்கள் தங்கள் ஆளுமையை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் இணையத்திலும் தமிழர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களுள் சிலரை இங்கு எடுத்துக் காட்டுவதில் மகிழ்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழில் தனித்துவமான முதல் முயற்சிகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    * நா.கோவிந்தசாமி (இணையத்தில் தமிழைக் கொணர்ந்தவர்)&lt;br /&gt;    * கிருஷ்ணமூர்த்தி (பொன்விழி ஓசிஆர், பொன்பென் - கையெழுத்து உணரி உள்ளிட்ட கருவிகள்)&lt;br /&gt;    * கணேஷ்ராம் (&lt;a href="http://www.fublish.com/beta/"&gt;செல்பேசியில் நூலகம், இதர செல்பேசிச் சேவைகள்&lt;/a&gt;)&lt;br /&gt;    * கணேஷ் பத்மநாபன் (&lt;a href="http://www.voicesnap.com"&gt;http://www.voicesnap.com&lt;/a&gt;)&lt;br /&gt;    * சந்தோஷ் தொட்டிங்கல் (&lt;a href="http://dhvani.sourceforge.net"&gt;எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்&lt;/a&gt;)&lt;br /&gt;    * ஏ.ஜி.ராமகிருஷ்ணன் (&lt;a href="http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo"&gt;எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்&lt;/a&gt;)&lt;br /&gt;    * விஜயதீபன் (தாயம், பல்லாங்குழி ஆகியவற்றைக் கணினியில் விளையாடும் வழியில் ஆக்கியவர்)&lt;br /&gt;    * நாகராஜன் (&lt;a href="http://openmentor.net"&gt;இணையவழியில் இலவசக் கல்வி&lt;/a&gt;)&lt;br /&gt;    * பத்ரி சேஷாத்ரி (&lt;a href="http://www.audible.com/adbl/site/enSearch/searchResults.jsp?BV_SessionID=@@@@1220134569.1255250666@@@@&amp;BV_EngineID=cccdadeiifelklmcefecekjdffidfji.0&amp;Ntk=S_Keywords&amp;Ntt=tamil&amp;Ntx=mode+matchallpartial&amp;x=0&amp;y=0&amp;D=tamil&amp;N=0&amp;Dx=mode+matchallpartial"&gt;ஒலி நூல்கள் உருவாக்கியவர்&lt;/a&gt;)&lt;br /&gt;    * காசி ஆறுமுகம் (&lt;a href="http://www.tamilmanam.net"&gt;தமிழ்மணம்.காம்&lt;/a&gt; - திரட்டி)&lt;br /&gt;    * ஆமாச்சு (&lt;a href="http://amachu.net/blog/"&gt;கட்டற்ற மென்பொருள்கள்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழில் மின்னாக்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    * கல்யாணசுந்தரம் குழுவினர் (&lt;a href="http://projectmadurai.org/"&gt;மதுரைத் திட்டம்&lt;/a&gt;)&lt;br /&gt;    * நா.கண்ணன் குழுவினர் (&lt;a href="http://www.tamilheritage.org/"&gt;தமிழ் மரபு அறக்கட்டளை&lt;/a&gt;)&lt;br /&gt;    * கோ.சந்திரசேகரன் (&lt;a href="http://www.tamilheritage.org/"&gt;சென்னை லைப்ரரி.காம்&lt;/a&gt; - தமிழ் நூல்கள் மின்னாக்கம்)&lt;br /&gt;    * பொள்ளாச்சி நசன் (&lt;a href="http://thamizham.net/naalorunool-u8.htm"&gt;1000க்கும் மேற்பட்ட மின்னூல்கள் ஆக்கியவர் - ஆங்கிலம் வழி தமிழ் கற்பிப்பவர்&lt;/a&gt;)&lt;br /&gt;    * நூலகம்.ஆர்க் குழுவினர் (&lt;a href="http://noolaham.org"&gt;http://noolaham.org&lt;/a&gt;)&lt;br /&gt;    * மறவன்புலவு க.சச்சிதனந்தன் (&lt;a href="http://thevaaram.org/"&gt;தேவாரம்.ஆர்க்&lt;/a&gt;, &lt;a href="http://www.tamilnool.com/"&gt;தமிழ்நூல்.காம்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழில் எழுதி, எழுத்துரு மாற்றிகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    * சுரதா யாழ்வாணன் (&lt;a href="http://suratha.com/reader.htm"&gt;பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி&lt;/a&gt;)&lt;br /&gt;    * விஸ்வநாதன் (&lt;a href="http://azhagi.com"&gt;அழகி - ஆங்கில ஒலிபெயர்ப்புவழி தமிழ்த் தட்டச்சு&lt;/a&gt;)&lt;br /&gt;    * முகுந்தராஜ் (&lt;a href="http://thamizha.com/"&gt;இ-கலப்பையில் பங்களித்தவர்&lt;/a&gt;)&lt;br /&gt;    * ஹாய் கோபி (&lt;a href="http://www.higopi.com"&gt;எழுத்துரு மாற்றி, பல்வகை தமிழ் மென்பொருள்கள்&lt;/a&gt;)&lt;br /&gt;    * சர்மா (&lt;a href="http://sarma.co.in/"&gt;ஃபிரெஞ்சு - தமிழ் அகராதி, பல்வகை தமிழ் மென்பொருள்கள்&lt;/a&gt; )&lt;br /&gt;    * நாகராஜன் (&lt;a href="http://software.nhm.in/products"&gt;என் எச் எம் எழுதி, எழுத்துரு மாற்றி&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அரசு சார்ந்து இயங்குபவர்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    * எல்காட் குழுவினர் (&lt;a href="http://www.elcot.in"&gt;http://www.elcot.in&lt;/a&gt;)&lt;br /&gt;    * தமிழ் இணையப் பல்கலைக் குழுவினர் (&lt;a href="http://tamilvu.org"&gt;http://tamilvu.org&lt;/a&gt;)&lt;br /&gt;    * தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை (&lt;a href="http://www.textbooksonline.tn.nic.in"&gt;http://www.textbooksonline.tn.nic.in&lt;/a&gt;)&lt;br /&gt;    * தமிழகச் சுற்றுலாத் துறை (&lt;a href="http://www.tamilnadutourism.org/virtualtour/index.html"&gt;http://www.tamilnadutourism.org/virtualtour/index.html&lt;/a&gt;)&lt;br /&gt;    * தமிழகப் பத்திரப் பதிவுத் துறை (&lt;a href="http://www.tnreginet.net"&gt;http://www.tnreginet.net&lt;/a&gt;)... உள்ளிட்ட துறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனி நபர்களுடன் அரசுத் துறைகளையும் குறிப்பிடக் காரணம், அவற்றின் முயற்சிகள், வலுவான பயன்களை அளித்துள்ளமையாலேயே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பலரும் இருப்பினும் என் நினைவில் இப்போது உள்ள சிலரை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ் இணையத்தில் இயங்கும் பலரும் ஏதோ ஒரு வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நான் பெரிதும் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் தமிழ், பல மடங்குகள் முன்னேறியுள்ளது என உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சிகள் நீளட்டும். இவர்களைப் பார்த்து மேலும் பலரும் இந்தத் திசையில் பயணிக்கட்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் புதுமைகள் உதிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் உதவியோடு, 100% எழுத்தறிவு; கல்வியில் உயரிய நிலை; பண்பாட்டில் செழுமை, தகவல் தொடர்பில் முதலிடம், அறிவியல் - நுட்பங்களில் அகிலம் வியக்கும் புத்தாக்கம், வரலாற்றுப் பதிவுகளில் கூர்மை, வாழ்க்கைத் தரத்தில் உன்னத நிலை, பன்னாட்டு உறவில் புதிய அத்தியாயம், மக்களாட்சிப் பண்புகளை மதிக்கும் பக்குவம்.... ஆகிய இலக்குகளை விரைவில் எட்டுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-9132492189874198875?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/9132492189874198875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=9132492189874198875' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/9132492189874198875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/9132492189874198875'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_3825.html' title='இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-8073555283665803881</id><published>2009-10-11T11:09:00.003+05:30</published><updated>2009-10-11T11:19:44.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><title type='text'>பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cm1.theinsider.com/media/0/84/22/lindsay_lohan-birthday_party_exclusive_thecelebritycitycom-004_123_539lo.0.0.0x0.400x506.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 506px;" src="http://cm1.theinsider.com/media/0/84/22/lindsay_lohan-birthday_party_exclusive_thecelebritycitycom-004_123_539lo.0.0.0x0.400x506.jpeg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவது, மெழுகுவத்திகளை அணைத்து, கேக் வெட்டுவதுதான் என்பது போல் ஒரு பொதுவான நியதி ஆகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டுவரும் ஒரு காட்சி இது. கொஞ்சம்கூட மாறவில்லை. ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கொண்டாடுபவர் மாறுவார். அவரின் புத்தாடை மாறியிருக்கும். ஆனால் இந்த கேக் வெட்டுவது மட்டும் மாறாது. அந்த கேக்கில் அவரின் பெயர் வரையப்பட்டிருக்கும். அதுவும் ஆங்கிலத்தில். கேக் வெட்டும்போது Happy birth day to you என்ற பாடலைப் பாடுவார்கள். மெழுகுவத்தியை அணைப்பார். கத்தியை எடுத்து கேக்கை வெட்டுவார். அதைத் தன் அன்புக்கு உரியவருக்கு ஊட்டுவார். அல்லது சிலர் அவருக்கு ஊட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனங்களில் மட்டுமின்றி, கிறிஸ்தவ வீடுகளில் மட்டுமின்றி, சாமானியர் வீடுகளிலும் இந்த நடைமுறை புகுந்துள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒருவரை அழைக்கிறீர்கள் என்றால், அவர் கேட்பது 'எத்தனை மணிக்கு கேக் வெட்டுறீங்க?' என்பதைத்தான். 'நேத்து எங்க வீட்டுப் பையனுக்குப் பிறந்த நாள் கொண்டாடினோம்' என யாரிடமாவது சொன்னால், உடனே, 'அப்படியா, கேக் எல்லாம் வெட்டினீங்களா?' என்றுதான் கேள்விகள் அமைகின்றன. தமிழரின் பிறந்த நாள் கொண்டாட்டம், கேக் வெட்டுவதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு வீடுகளில் இனிப்பு தயாரித்து வழங்குவர்; பாயசம் செய்து பரிமாறுவர்; பெரியவர்களிடம் ஆசி பெறுவர்; ஆலயங்களுக்குச் செல்வர்; அன்ன தானம் செய்வர்; பெரிய செல்வந்தர்கள் வேறு பல தானங்களும் செய்வர்; ஏதேனும் திரையரங்குக்கோ, சுற்றுலாத் தலத்திற்கோ செல்லுவர்; அன்பளிப்புகள் வழங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்போது பெருகியுள்ள இந்த கேக் கலாசாரத்தில் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் ஆபாச நடனங்களும் பெரிய உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து அளிப்பதுமாக உடல்நலக் குறைவும் ஆடம்பரமும் காலூன்றி வருகிறது. 'என்ன மச்சி, பார்ட்டி எப்போ?' எனக் கேட்கிற நண்பர்கள், 'பார்ட்டி'யின் போது முட்ட முட்டக் குடித்துவிட்டு, அத்துடனே வாகனத்தை ஓட்டி, விபத்தில் உறுப்புகளையும் உயிரையும் இழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கேக் வெட்டியபின் சுற்றியுள்ள நண்பர்கள், அந்த கேக்கை எடுத்து, பிறந்த நாளுக்கு உரியவரின் முகத்திலும் தலையிலும் தேய்த்துவிடுகிறார்கள். இப்படித்தான் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்களாம். எவ்வளவோ ஏழைகள் பசித்திருக்க, கடவுள் சிலைக்குப் பாலபிஷேகம் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. உணவுப் பொருளை எந்த வடிவில் வீணடித்தாலும் அது கண்டிக்கத்தக்கதே.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஜோடிகள், ஒருவர் முகத்தில் இன்னொருவர் கேக்கைத் தடவி, பின்னர் தங்கள் நாவால் அதைத் துடைத்து உண்பது என்பதை என்னால் ஒரு வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் உள்ள பயனே, இன்பமே வேறு. இப்படி நண்பர்கள் கேக்கைத் தடவிவிடுவதால் என்ன பயன்? சிலர், சட்டையிலும் தேய்த்து விடுகிறார்கள். அதைத் தூய்மைப்படுத்துவது இன்னொரு சிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு சிலரே அநாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள். ஒரு பொழுது உணவை வழங்குகிறார்கள். அல்லது அதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்புப் பயிற்சி, தொழிற்கருவிகள் வழங்குதல்.... எனப் பல நற்பணிகளையும் ஆற்றுகிறார்கள். நம்மால் முடிந்த வரை, இப்படி பிறந்த நாள்களைக் கொண்டாடினால், நல் உள்ளங்கள் மகிழ்ந்து வாழ்த்துமே.&lt;br /&gt;&lt;br /&gt;==========================&lt;br /&gt;படத்திற்கு நன்றி: &lt;a href="http://www.theinsider.com/news/1028886_Lindsay_Lohan_s_22nd_Birthday_Bash"&gt;http://www.theinsider.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-8073555283665803881?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/8073555283665803881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=8073555283665803881' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8073555283665803881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/8073555283665803881'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_2253.html' title='பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி?'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-5319269599805782566</id><published>2009-10-11T09:52:00.004+05:30</published><updated>2009-10-11T10:01:57.778+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம் வழி வர்த்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய தளங்கள்'/><title type='text'>விபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.vpaycash.com"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 128px;" src="http://www.vpaycash.com/design/images/home/logo.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு பொருளை வாங்கும்போது அல்லது சேவையைப் பெறும்போது நாம் செலுத்திய தொகையில் ஒரு பகுதியை நமக்கே திரும்பத் தருகிறார்கள்.  விபேகேஷ் (&lt;a href="http://www.vpaycash.com"&gt;http://www.vpaycash.com&lt;/a&gt;) இணையதளத்தில்தான் இந்தப் புதுமை. இந்த மொத்த திட்டமும் இணையம் வழி பணம் செலுத்திப் பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு கமிஷன் தொகையைத் திருப்பி அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2007இல் இணையம் வழி வர்த்தகம், ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிகழ்ந்துள்ளது. இதில் போக்குவரத்துக்கு மட்டும் ரூ. 7,040 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள தொகை, இதர வகைகளில் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையைப் பொறுத்த அளவில் 6% மதிப்பிலான பணத்தை கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் விபேகேஷ் (Vpaycash) மூலம் இந்த வர்த்தகம் நடைபெற்றால் ரூ.422.4 கோடி ரூபாய்களை வாடிக்கையாளரால் திரும்பப் பெற முடியும். இதர துறைகளில் சராசரியாக 10% மதிப்பிலான பணத்தைக் கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் ரூ.300 கோடியைத் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.700 கோடிக்கும் மேலான தொகையைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விபேகேஷ் (Vpaycash) இணையதளம், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள நிறுவனங்களை முதலில் தம் தளத்தில் சேர்த்து வருகிறது.  இந்தியாவில் மட்டும் சுமார் 300 இணைய வழி வர்த்தக நிறுவனங்கள், விபேகேஷின் பட்டியலில் உள்ளன. ரீடிஃப் ஷாப்பிங், ஜெட் ஏர்வேஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், யாத்ரா, மேக் மை டிரிப், சூரத் டையமண்ட்ஸ், இந்தியா டைம்ஸ், 10பைசா.காம், A1Books India, Travelocity, Travelguru, Bharti Airtel Ltd, Cleartrip, ICICI Lombard Motor Insurance, Indiavarta.com, Kotak Mahindra Bank Ltd, Monginis Foods Private Limited, Monster India,   Tata Sky, yourbillbuddy.com, Big Flix, TopperLearning உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை விபேகேஷ் மூலம் பெறலாம். மேலும் பலரையும் இணைக்க முயன்று வரும் விபேகேஷ் (Vpaycash), 2009, ஜூன் 27 அன்று தன் சேவையைத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;விபேகேஷ், வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணத்தைத் திரும்பத் தருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு விபேகேஷ் (Vpaycash) மூலம், வாடிக்கையாளரின் வரத்து அதிகரிக்கும். இந்த வாடிக்கையாளர் வரத்துக்காக வர்த்தக நிறுவனங்கள் கமிஷன் தொகை அளிக்கும். அந்த கமிஷன் தொகை முழுவதையும் (100%) விபேகேஷ் (Vpaycash), வாடிக்கையாளருக்கே திருப்பி அளித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கமிஷன் தொகையை ஈட்ட, வாடிக்கையாளர் விபேகேஷ் (&lt;a href="http://www.vpaycash.com"&gt;http://www.vpaycash.com&lt;/a&gt;) இணையதளத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். அதன் பிறகு இணையதளத்தில் அவர் பெயரில் உள்நுழைந்து அங்கு பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயரைச் சொடுக்கி, பொருளை / சேவையைப் பெற வேண்டும். விபேகேஷ் (Vpaycash) இணையதளத்தில் உறுப்பினராகச் சேருவதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டிற்கு ஒரு முறை விபேகேஷ் (Vpaycash) ரூ.499/- மட்டும் சேவைக் கட்டணமாக, வாடிக்கையாளர் சம்பாதித்த தொகையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. மீதித் தொகையை அவரது வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில், ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கும் NEFT Transfer  மூலம் அல்லது காசோலை அல்லது Paypal, இதில் வாடிக்கையாளர் எந்த வகையை விரும்புகிறாரோ அந்த வகையில் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர் ஆண்டு முழுவதும் எந்தத் தொகையையுமே இணையதள வழியாகச் சம்பாதிக்கவில்லை என்றால் அவர் விபேகேஷூக்கு (Vpaycash) எந்த வகையிலுமே பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த வசதியின் காரணமாக, வருவாய் ஈட்டினால் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். விபேகேஷ் (Vpaycash), தனக்கு வரும் 100% கமிஷன் தொகையையும் வாடிக்கையாளருக்கே திருப்பி அளிக்கிறது. இதில் பணம் ஈட்டக்கூடிய மறைமுக வருவாய் வாய்ப்பு ஏதும் இல்லை என்பதால் தான் இந்தச் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார் இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந. சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைய வாசி ந. சங்கர், இலண்டனில் வசிக்கும் இந்தியர். இவர், விபேகேஷ் இணையதளத்தை நடத்தி வரும் ஈவே இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இவர், இங்கிலாந்தில் இணையம்வழி பொருள்களையும் சேவைகளையும் பெற்று வந்தார். அவர், தாம் பெற்ற அனுபவத்தை இந்திய மக்களும் பெற வேண்டும் என விரும்பி, இந்தத் திட்டத்தைச் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட்டுகள் போன்ற பெருநிறுவனங்களும் வருவாய் ஈட்ட முடியும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் இணையவழிச் செலவினத்தில் 10% தொகையைச் சேமிக்க முடியும். அத்துடன் ஏராளமான காகிதப் பணிகள், ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல், நுகர்வோரின் வேலைப் பளு ஆகியவற்றையும் சேமித்துக் கூடுதல் ஆதாயம் அடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விபேகேஷ் தொடக்க விழாவில் பேசிய சென்னை காவல் துறை இணை ஆணையர் மு.ரவி ஐ.பி.எஸ்., "விபேகேஷ் இணையதளத் திட்டத்தின்படி மாதம் 2 ஆயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்குவோர் கூட மாதம் ரூ. 100 சேமிக்கலாம். வருடத்திற்கு ரூ.1200 சேமிக்கலாம். மிக அற்புதமான சேவை" என்று பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணையதளத்தைத் தொடங்கிவைத்த காவல் துறை டி.ஜி.பி., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., பேசுகையில், "விபேகேஷ் மூலம் பணம், நேரம், சக்தி, எரிபொருள் ஆகியவை மிச்சமாகின்றன. ஷாப்பிங் செல்வதே ஒரு பொழுதுபோக்கு போல் ஆகி வருவதால், சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாநகரத்தை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் அரசுக்கு உள்ள சிரமங்களைக் குறைக்கவும் இத்தகைய இணையதளங்கள் உதவும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந.சங்கரை அண்மையில் சென்னையில் சந்தித்து உரையாடினேன். இந்தத் தளத்தின் தொடக்க விழாவிலும் பங்கேற்றேன். சாதாரணமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குவதைவிட அதே பொருளை இணையத்தின்வழி பெற்றால், அதனால் 10% தொகை குறையுமானால், இது, இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்குமே! இணையவாசிகளே, இந்தத் தளத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-5319269599805782566?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/5319269599805782566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=5319269599805782566' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5319269599805782566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/5319269599805782566'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_4451.html' title='விபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-657643551117161771</id><published>2009-10-11T01:12:00.002+05:30</published><updated>2009-10-11T01:25:02.558+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இதழியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய தளங்கள்'/><title type='text'>புகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்டியவை</title><content type='html'>இணையத்தில் நம் நடவடிக்கைகள் நாளும் பெருகி வருகின்றன. இணைய இதழ், வலைப் பதிவு, இணையக் குழுமம்.... எனப் பலவும் நடத்துகிறோம். இணைய இதழ்கள் வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். ஆனால், வலைப்பதிவுகள் இன்றே 6134 என்ற எண்ணிக்கையில் உள்ளன. நாளை இன்னும் பல மடங்குகள் பெருகும். இவற்றில் இடப்படும் இடுகைகள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. ஒவ்வோர் இடுகையுடனும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையாவது இணைக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கின்றனர். அதுவும் சரியே. ஆனால், புகைப்படங்களுக்குப் பெயர்கள் இடுவதில் நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எணினி நிழற்படக் கருவியிலும் (டிஜிட்டல் கேமரா) செல்பேசியிலும் எடுத்த படங்களைக் கணினிக்கு மாற்றும்போது அவை பெரும்பாலும் ஒவ்வொரு படத்திற்கும் எண்களையே பெயராக அளிக்கின்றன. அவற்றைத் தம் வலைப்பதிவிலோ, இணைய இதழிலோ இணைக்கும் நண்பர்கள் அதே பெயருடன் இணைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பலர், ஒரு திரைப்படம் அல்லது சம்பவத்தின் புகைப்படத் தொகுப்பு எனில் அதற்கு 1, 2, 3, 4, 5 என எண்களையே பெயராக அளிக்கின்றனர். அல்லது a, b, c, d, e எனப் பெயர் இடுகின்றனர். அல்லது இரண்டையும் கலந்தும் கொடுப்போர் உண்டு. இவ்வாறு அல்லாமல் ஏதோ ஒரு பெயர்தானே என நினைத்து, sdjbs எனக் கைக்கு வந்த பெயர்களைக் கொடுத்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றால் தேடுபொறிகளில் படத்தைத் தேடும்போது இந்தப் படங்கள் கிடைக்காமல் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் தம் பெயரையோ, ஊர்ப்பெயரையோ, பொருளின் பெயரையோ அடையாளப் பெயராகக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களும் ஒரே கருவிலான ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒரே பெயருடன்தான் அளிக்கிறார்கள். அதாவது ஊட்டிக்குப் போய்வந்த போது எடுத்த படங்கள் என்றால் ooty1, ooty2, ooty3 எனப் பெயர் வைக்கிறார்கள். இதனால் ஊட்டி என்று தேடினால் மட்டுமே அந்தப் படங்கள் கிட்டும். அதற்கு மாறாக, ooyt_botanical_garden, ooty_boating என்பது போல் ஒவ்வோர் இடம் குறித்தும் தெளிவாக, முழுமையாகப் பெயரிட்டால், தேடுபொறியில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பெயர்களை முழுமையாக, அதற்கு உரிய எழுத்துகளுடன் எழுத வேண்டும் என்பதையே. சிலர் ooyt_botanical_garden என்பதை ootybg எனச் சுருக்கி எழுதுகிறார்கள். கருணாநிதி என்பதையும் mk எனக் குறித்துவிடுவார்கள். இதனால் பெரிதும் பயனில்லை. mk என எவரேனும் தேடினால் அப்போதுதான் இந்தப் படம் சிக்கும். கருணாநிதியைப் பற்றி மட்டுமே 10 படங்களைத் தரவேற்றப் போகிறீர்கள் என்றால், karunanidhi_yellow_shawl, karunanidhi_sitting, karunanidhi_smile, karunanidhi_kanimozhi எனப் பெயர் இடுங்கள். புகைப்படத்தின் பெயர் நீளமாக இருப்பது குறித்துக் கவலை வேண்டாம். தெளிவாக, கூர்மையாக, சரியான உச்சரிப்புடன் இருக்கிறதா எனப் பார்த்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில படங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். இத்தகைய படங்களில் முடிந்தால் நால்வர் படத்தையுமே அளிப்பது நல்லது. ஒரு படத்தில் கமல், ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர், அமிதாப் ஆகியோர் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் படத்திற்கு rajinikanth_Aishwaryarai_shankar_Amithab_bachchan எனப் பெயர் வைப்பது நல்லது. நான்கு பெயர்களில் யார் பெயரைத் தேடினாலும் இந்தப் படம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொன்றையும் கவனிப்பது நல்லது. இப்போது ஷங்கர் என ஒரு படத்திற்குப் பெயரிடுவதைக் காட்டிலும் director_shankar என வைப்பது நல்லது. இதன் மூலம் அந்தப் படத்தினைத் தேடி எடுப்பது இன்னும் எளிதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்களுக்குக் குறிச் சொற்கள் அளிக்கும் வாய்ப்பு, Photo Bucket போன்ற சில இணைய தளங்களில் உள்ளது. முன்னணி இணைய இதழ்கள் பெரும்பாலும் Tags, Keywords ஆகியவற்றை அளித்துவிடுகின்றன. ஆயினும் இவற்றை முழுமையாகப் பயன்படுத்தாதவர்களே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவில் படம் உள்ளிடும் முறைகளில் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். நேரடியாக உங்கள் கணினியிலிருந்து தரவேற்றுவது ஒரு முறை. வேறு எங்காவது உள்ள படத்தை அதன் சுட்டியை மட்டும் எடுத்துவந்து URL என உள்ள இடத்தில் இட்டும் தரவேற்றலாம். இப்படிச் செய்யும்போது, அந்தப் படத்திற்கு, முன்பு இட்ட அதே பெயர், அதைப் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து செல்லும். நாளை நாம் இடும் படத்தையும் யாராவது இப்படி தம் பதிவில் தரவேற்றலாம். அப்போது நாம் இடும் இதே பெயர், அங்கும் இருக்கும். இதனால் நம் பொறுப்பு, கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழிலும் படங்களுக்குத் தலைப்பு இடலாம். அவ்வாறு இடும்போதும் முன்கூறியதைக் கவனத்தில் கொள்ளுவது நல்லது. தொடர்புடைய பெயரை முழுமையாக இடுங்கள். அந்தப் படத்தின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வண்ணம் உங்கள் பெயரிடல் அமைய வேண்டும். தேடுநரின் உளப் போக்கினை உள்வாங்கி, தேடுபொறிகளுக்கு இசைவாக அவை இருத்தல் நலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6735234-657643551117161771?l=annakannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan.blogspot.com/feeds/657643551117161771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6735234&amp;postID=657643551117161771' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/657643551117161771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6735234/posts/default/657643551117161771'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan.blogspot.com/2009/10/blog-post_11.html' title='புகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்டியவை'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6735234.post-2610359781388646615</id><published>2009-10-10T15:44:00.004+05:30</published><updated>2011-12-22T16:51:03.441+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டுபிடிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திர வாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யோசனைகள்'/><title type='text'>யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;(அகவழி 5)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://guangzhou.yoolk.com/profileimg/s/building-outside-wall-cleaning-5800.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://guangzhou.yoolk.com/profileimg/s/building-outside-wall-cleaning-5800.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 564px; margin: 0px auto 10px; text-align: center; width: 398px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னையிலேயே 20 மாடிகள் கொண்ட கட்டடங்கள் வரத் தொடங்கிவிட்டன. மக்கள் நெருக்கடி மிகுந்த மாநகரங்களில் 100 மாடிகளைத் தாண்டியும் கட்டடம் கட்டுபவர்கள் உண்டு. கட்டடம் மட்டுமல்லாது, உயர் கோபுரங்கள் பலவும் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமானமே மிகப் பெரிய சவால்தான். எனினும் கட்டி முடித்த பின் இவற்றின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது இன்னொரு சவால். &lt;br /&gt;&lt;br /&gt;பலரும் இப்போது செய்வது என்ன? அந்தக் கட்டங்களின் உச்சியிலிருந்து இரும்புக் கயிறு ஒன்றினைத் தொங்கவிடுவர்; அதில் ஓர் இருக்கையையும் அமைப்பர். அதில் தொழிலாளி ஒருவரை உட்காரவைப்பர்; அவர் கையில் வழிக்கும் குச்சி ஒன்றைத் தருவர்; அந்த இரும்புக் கயிற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்குவர்; ஏற்றுவர்; ஒவ்வொரு தளமாக அவரும் தூய்மை செய்வார். முழு உயரத்தையும் தூய்மை ஆக்கியதும் அவர் தரையில் இறங்கலாம்; அல்லது மீண்டும் கயிற்றினை மேலே இழுத்துக்கொண்டு, அவர் கட்டட உச்சியில் போய் இறங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாய்ப்பு, ஒருவர் மட்டுமின்றி, பலர் ஒரே நேரத்தில் தூய்மைப் பணி புரியலாம். இதிலும் இரும்புக் கயிறு உண்டு. அதே நேரம் மனிதர் நிற்பதற்கு அகண்ட தளம் கொண்ட தொட்டி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதிலிருந்தும் அதே மாதிரி வழிப்பானைத் தண்ணீரில் நனைத்துத் துடைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வாய்ப்பு, கிரேன் போன்ற மின் தூக்கியில் ஒருவரை ஏற்றி, அவரைத் தேவையான இடத்தில் எல்லாம் நிறுத்தித் துடைக்க விடுவது. இது, பெரும்பாலும் தரையிலிருந்து சில மாடிகள் உயரம் கொண்ட கட்டடங்களுக்கு உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணியில் தொழிலாளியின் பாதுகாப்பு ஒரு கேள்விக் குறி. அவர் சற்று கவனக் குறைவாக இருந்தாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. அதே போன்று இதற்கு ஆகும் நேரமும் செலவும்கூட அதிகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நான் ஒரு மாற்று யோசனையை முன்வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.technostuffs.com/images/robot-spider.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://www.technostuffs.com/images/robot-spider.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 270px; margin: 0px auto 10px; text-align: center; width: 270px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குச
